புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஜூலை, 2013


இன்று அதிகாலை கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி சென்ற தனியார் மினி பஸ் வண்டியொன்று விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன் 20 பேர் காயமடைந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சமுர்த்தி முகாமையாளர்கள் என மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி உதவிப் பணிப்பாளர் பி.குணரட்னம் தெரிவித்தார்.

இளவரசனின் பெற்றோர் உண்ணாவிரதம்
ஐகோர்ட் உத்தரவுப்படி 2 டாக்டர்களும் நேற்று தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து இளவரசன் உடலை ஆய்வு செய்தனர். அப்போது இளவரசன் தரப்பை சேர்ந்த

34 வழக்குளில் ஆஜராக ராமதாசுக்கு சம்மன்

மாமல்லபுரத்தில் கடந்த ஏப்ரல் 25–ந் தேதி நடைபெற்ற வன்னியர் சங்க மாநாட்டில் கலந்து கொள்ள பா.ம.க.வினர் கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்றனர். மரக்காணம் அருகே சென்றபோது அவர்களுக்கும் மற்றொரு தரப்பினருக்கும்


எங்கே விஜயகாந்த்? சீறிய கார் - குழம்பிய போலீஸ்! அர்த்தநாரீஸ்வரரை வேண்டிக்கொண்ட கட்சியினர்!
ரிஷிவந்தியம் தொகுதிக்கு வந்த ஒரு மணி நேரத்தில் மாயமானார் விஜயகாந்த். அரசு அதிகாரிகளும், பாதுகாப்பு வந்த போலீசாரும் என்ன செய்வதன்று தெரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.

கோவில்பட்டியில் 7 கோடி செலவில் உலக தரம் வாய்ந்த ஹாக்கி தளம்: ஜெ., அறிவிப்பு
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ’’தூத்துக்குடி மாவட்டத்தில் ஹாக்கி விளையாட்டு மிகவும் பிரசித்திப் பெற்ற ஒன்றாகும். அம்மாவட்டத்திலுள்ள பெரும்பாலானோர் ஹாக்கி விளையாட்டை விரும்பி விளையாடி வருகிறார்கள்.
சென்னை மருத்துவமனையில் இளவரசனின் உடல் மறு பிரேத பரிசோதனை 
தர்மபுரி இளவரசன் கடந்த 4ம் தேதி ரயில்வே தண்டவாளம் அருகே இறந்துகிடந்தார்.  தர்மபுரி மருத்துவ மனையில் அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.  
இளவரசனின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்யும் டாக்டர்கள் யார்?
தர்மபுரி இளவரசனின் உடல் ஆய்வு அறிக்கை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.  இதையடுத்து  மருத்துவர் குழுவின் அடிப்படையில் இளவரசனின் உடலை மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டது.கடந்த முறை பிரேத டாக்டர்கள் அல்லாமல் வேறு டாக்டர்கள் பரிசோதனை செய்வார்கள் என்றும், அந்த டாக்டர்கள் யார் என்றும் உயர்நீதிமன்றமே முடிவு செய்யும் என்றும் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
jvpnews_ltte.PrabhasVa2

புலிகள் தலைமையின் அதி நவீன புதிய வாகனத்தால் அரசிடம் கலக்கம்! குழப்பம்!

புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் பயன்படுத்திய வான்! தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பயன்படுத்திய பிரத்தியேக வானின் புகைப்படங்கள். அன்மைக் காலமாக விடுதலைப் புலிகளின் அரிய பல வியக்க வைக்கும் தடயப் பொருட்கள் வெ

Sri Lanka 201 (48.5 ov)
India 203/9 (49.4 ov)
Sri Lanka 201 (48.5 ov)
India 161/7 (39.3 ov)

11 ஜூலை, 2013

Sri Lanka 48/1 (12.3 ov)
India
India won the toss and elected to field

http://pungudutivukalikovil.blogspot.ch/2013/07/blog-post.html
தற்போது நடைபெற்று வரும் புங்குடுதீவு காலி கோவில் மகோற்சவ விழா மற்றும் அம்பாள் அமுதம் அன்னதான மண்டப திறப்புவிழாவும் காட்சிகள் சில
வடமாகாணசபை தேர்தல் முதலமைச்சர் வேட்பாளர்! சில தினங்களில் அறிவிக்கப்படும்! இரா.சம்பந்தன்
வடக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் அடுத்த சில தினங்களில் உறுதியான முடிவு எடுக்கப்படும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
ஈழத் தமிழர்கள் படுகொலையில் கூட்டுக் குற்றவாளி தி.மு.க.!- சாடுகிறார் வைகோ
[விகடன் ]
ஈழத் தமிழர்கள் படுகொலையில் கூட்டுக் குற்றவாளி தி.மு.க. ஆனால், தமிழகத்திலே மாணவர்களின் கொந்தளிப்பு தங்கள் பக்கம் திரும்பியதும், காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியே வந்துவிட்டோம் என்று அறிவாலயத்தில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கிக் கொண்டாடியவர்கள் அவர்கள்.

எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி வரை வேட்பு மனுத் தாக்கல்

வட மாகாண சபை, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைத் தேர்தல்களுக்கான வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கான காலப்பகுதி எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி வரை அமையும் என்று தேர்தல் திணைக்களத்தின் தகவல்கள் தெரிவித்தன.

போரால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சுவிஸ் லுசன் துர்க்கை அம்மன் ஆலயத்தினர் கற்றல் உதவி

கிளிநொச்சி மாவட்டம் தர்மபுரம் பகுதியில் போரால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சுவிஸ் லுசன் துர்க்கை அம்மன் ஆலயத்தினர் கற்றல் உபகரணங்களை வழங்கியுள்ளனர்.
சுவிஸ் நாட்டில் நெடுஞ்சாலை உபயோகக் கட்டணம் 40 இலிருந்து 100 ஆக உயர்த்த தேர்தல் நடைபெறும் 

சுவிஸ் நாட்டில் நெடுஞ்சாலைக்கான வரிதொகையானது 40 பிராங்குகளிலிருந்து 100 பிராங்குகளாக உயர்த்தப்பட்டுள்ளது.
கிண்ணம் யாருக்கு: இந்திய - இலங்கை அணிகள் இன்று பலப்பரீட்சை

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டி மேற்கிந்திய தீவுகளில் நடந்து வருகிறது. இதன் இறுதிப்போட்டியில் இந்தியா, இலங்கை அணிகள் இன்று மோதுகின்றன.
குற்றவாளி அரசியல்வாதிகள் பதவியில் நீடிக்க முடியாது: உயர் நீதிமன்றம் அதிரடி அறிவிப்பு

வாக்களிக்கும் உரிமை பெற்ற கிரிமினல்கள் மக்கள் பிரதிநிதியாக தேர்தலில் போட்டியிட்டு எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ. ஆவதை தடுக்கும் வகையில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும்..
சீனாவில் மண்சரிவில் 40 பேர் வரை புதையுண்டுள்ளனர்

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட மண்சரிவில் 40 பேர் வரை புதையுண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ad

ad