""ஹலோ தலைவரே...…பெங்களூரு சொத்துக் குவிப்பு வழக்கு இறுதிக்கட்ட வாதத்திற்கு வந்தி ருப்பதைப் பார்த்து வக்கீல்களே ஆச்சரியப்படுறாங்க.''
""17 வருட வழக்காச்சே.. இறுதிக்கட்டம் நோக்கி வருதுன்னா ஆச்சரியத்தோடு பரபரப்பு, பதட்டம், எதிர்பார்ப்பு எல்லாமும் இருக்குமே.''…