நிலத்தை ஆக்கிரமிக்க முயன்றதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஆலந்தூர் நீதிமன்றத்துக்கு ஆஜர் படுத்தப்பட்டார்.
நம்மவர்கள் அனைவராலும் மிகவும் ஆர்வமுடன் எதிர்பார்க்கப்பட்ட கென் கிருபா ஸ்காபுறோ கில்ட்வூட்டில் இரண்டாமிடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இந்தத் தொகுதி நீண்ட காலமாகவே லிபரல் கட்சியின் பிடியில் இருந்த தொகுதி என்பது முதல் காரணம். இரண்டாவது படகுகளில் வந்த அகதி மக்களை ஏற்றுக் கொள்ளாமல் திருப்பியனுப்பிய விவகாரங்களிலும் வேறு சில சர்ச்சைகளினாலும் கோன்செர்வேற்றிவ் கட்சி தமிழர்களுக்கு எதிரானது என்ற எண்ணமே மக்கள் மனங்களில் வேரூன்றியுள்ளது.
ஸ்காபுறோ கில்ட்வூட்டில் கென் கிருபா வெற்றி வாய்ப்பை நழுவ விட்டது ஏன் !! (காணொளி )
மூன்றாவதாக நம் மக்களில் பலருக்கு தங்கள் பகுதியில் நடக்கும் தேர்தல் குறித்தும், வேட்பாளர்கள் குறித்தும் போதிய விழிப்புணர்வு இல்லாமையும் தான். வேடிக்கையாக சொல்ல வேண்டுமானால் நம்மவர்கள் பலர் எந்த தொகுதியில் வசிக்கிறோம் என்பது கூட தெரியாத நிலையிலேயே இன்னமும் உள்ளனர். மற்றும் கனடிய தமிழ் பொது அமைப்புக்களினதும் தமிழ் ஊடகங்களினதும் போதியளவு ஆதரவு போதாமையும் பிரதான காரணங்களாகும் இருப்பினும் இந்த முறை ஸ்காபுறோ தேர்தலின் போது பலர் ஆர்வமுடன் வந்து வாக்களித்தது காணக் கூடியதாய் இருந்தது. இடைத்தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் தனக்கு வாக்களித்த மக்கள் அனைவருக்கும், அதற்கு உறுதுணையாய் இருந்து தேர்தல் பணியாற்றியோருக்கும் கென் கிருபா உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
காதலனை கொல்ல நினைக்கிறார்: இயக்குனர் சேரன் மீது மகள் பரபரப்பு புகார் (வீடியோ இணைப்பு)
தன்னை தன் காதலனிடமிருந்து பிரிக்க பார்ப்பதாகவும், காதலனை கொலை செய்ய முயற்சிப்பதாகவும் இயக்குனர் சேரன் மீது அவரது மகள் பரபரப்பை புகார் ஒன்றை தெரிவித்துள்ளார்.
புங்குடுதீவு மடதுவேளிசனசமூக நிலையத்தில் நடைபெறும் கணணி வகுப்பு
சனசமூக நிலைய வழிகாட்டி திரு அ .சண்முகநாதன் அவர்கள் கனடாவில் இருந்து தாயகம் திரும்பி உள்ளார் அவரது முயற்சியால் உருவாக்கப் பட்டு அவரே கற்பித்தும் வருகிறார்
விபசார விடுதி சுற்றிவளைப்பு முகாமையாளருடன் யுவதி கைது
மகாவலி ஆற்றின் கரையோரமாக ஆயுர்வேத மருத்துவ நிலையம் என்ற பெயரில் இயங்கி வந்த விபசார விடுதி ஒன்றினை முற்றுகையிட்ட
ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்துமாறு ஐ.நா. கோரிக்கை
இலங்கையில் ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்துமாறு ஐக்கிய நாடுகள் அமைப்பு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அடக்குமுறைகள் எதுவுமின்றி சுதந்திரமான முறையில் தங்களது
யாழ். மாவட்டத்தில் போட்டியிடும் சுயேட்சைக் குழுக்களுக்கு சின்னங்கள் அறிவிப்பு
வடமாகாண சபைத் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் போட்டியிடும் சுயேட்சைக் குழுக்களுக்கான சின்னங்கள் வழங்கப்பட்டுள்ளன. இம்முறை 9 சுயேட்சைக் குழுக்கள் யாழ். மாவட்டத்தில் தேர்தலில் களமிறங்கியுள்ளன.
வடமாகாணசபைத் தேர்தல் வன்முறைகள் யாழில் ஆரம்பமாகியுள்ளது. வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள சுயேட்சைக் குழுவின் வேட்பாளர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில்
வன்னியைச் சேர்ந்த பெண் சமூக செயற்பாட்டாளருக்கு ஆசிய சமாதான விருது
வன்னியைச் சேர்ந்த தவச்சிறி சாள்ஸ் விஜயரட்ணம் என்ற பெண் கிராமப் புற சமூகங்களின் வாழ்க்கையை மேம்படுத்த பணியாற்றியமைக்காக 2013-என் சமாதான(N Peace Award) விருதுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
வடமாகாணசபைத் தேர்தல் வன்முறைகள் யாழில் ஆரம்பமாகியுள்ளது. வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள சுயேட்சைக் குழுவின் வேட்பாளர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் இன்று சனிக்கிழமை காலை யாழ்.சுன்னாகத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நடிகர் விஜயின் 'தலைவா' திரைப்படத்தை கொழும்பில் திரையிடுவது தொடர்பில் இதுவரை தீர்மானம் எதனையும் மேற்கொள்ளவில்லையென இலங்கைத் தேசியத் திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் அசோக சேரசிங்க தெரிவித்தார்.
மேற்படித் திரைப்படத்தை இலங்கையில் திரையிடுவதில் சிக்கல் நிலவுவதாக வெளியாகியுள்ள செய்தி தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மகளிர் உதைபந்தாட்ட போட்டியில் வேலணை பிரதேச செயலக அணி இரண்டாவது இடம் யாழ் மாவட்ட பிரதேச செயலகங்களுக்கிடையிலான மகளிர் உதைபந்தாட்ட போட்டியில் வேலணை பிரதேச செயலக அணி இரண்டாவது
கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது! திருச்சியில் வைகோ! நூற்றுக்கணக்கானோர் கைது
இலங்கையில் நடைபெறும் கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகியுள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.