புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஆக., 2013

இலங்கையை நடுங்கவைக்கும் பஸ் டிரைவரின் மகள் -புகழேந்தி தங்கராஜ்

இன்றைய திகதியில் இலங்கைக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்பவர், ஒரு பஸ் டிரைவரின் மகள் என்று சொன்னால் நம்புவீர்களா! பாரதத் திருநாட்டின் பிரதமரைப் பார்த்தே பயப்படாத
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நுவரெலிய மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான பி. இராஜதுரை அக்கட்சியிலிருந்து இராஜிநாமா செய்துள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர் தொழிலாளர் தேசிய முன்னணியில் இணைவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

ஜெயலலிதாவை சந்திக்க அனுமதி மறுப்பு! ஏமாற்றத்துடன் திரும்பிய நடிகர் விஜய், சந்திரசேகர்!
 


விஜய நடித்துள்ள தலைவா படம் ஆகஸ்ட் 9ம் தேதி திரைக்கு வரும் நிலையில், அப்படம் வெளியாகும் தியேட்டர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளதால்  முன்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டது. 

img1130807031_1_1
கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருக்க தடையாய் கணவன் இருந்ததால் அவரை கொலை செய்தோம் என்று நாம் தமிழர் கட்சி பிரமுகர் பசும்பொன் ராஜாவின் மனைவி சரண்யா விசாரணையில் தெரிவித்துள்ளார். தெருவைச் சேர்ந்தவர் பசும்பொன்ராஜா (28). நாம் தமிழர் கட்சி திருதிருத்தணி மேட்டுத்வள்ளூர் மேற்கு மாவட்ட இணை செயலாளராக இருந்தார். கோணிப்பை வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி சரண்யா. இவர்களுக்கு 4 வயதில் மருதபாண்டி என்ற மகன் உள்ளான்.

7 ஆக., 2013

5 வீரர்கள் பலி! இந்திய தேசம் ஒரு போதும் அடி பணியாது! சோனியா, ராகுல் கடும் கண்டனம்!
இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் செவ்வாய்க்கிழமை காலை காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான்  எல்லையான சக்கந்தாபாத் அருகே, இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர்
இலங்கைக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும்!- ஜெயலலிதா! லோக்சபாவிலும் அதிமுக கோரிக்கை
தொடர்ந்து தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் பல்வேறு வகைகளில் துன்புறுத்தப்பட்டும் இந்தியா மெத்தனமாக இருப்பதால் மீனவர்கள் கொதித்துப் போயிருக்கின்றனர், இலங்கை மீது மட்டுமல்ல தங்களுக்கு உதவ முன்வராத மத்திய அரசின் மீதும் கடும் வருத்தத்தில்
மாகாண சபை தேர்தல் விருப்பு வாக்கு எண்களை வெளியிட்டது தேர்தல் திணைக்களம்!- சூடு பிடிக்கிறது பிரசாரக் களம்!
மாகாண சபைத் தேர்தலுக்கான கட்சிகள் மற்றும் சுயேட்சை உறுப்பினர்களின் விருப்பு எண்கள் சற்று முன்னர் தேர்தல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளன.
எமது மண்ணையும் எம்மையும் நாமே ஆள வேண்டும்!- கூட்டமைப்பின் மன்னார் மாவட்ட வேட்பாளர் சிவகரன்
எமது மண்ணையும் மக்களையும் நாமே ஆள வேண்டும் என வடமாகாண சபைக்கான மன்னார் மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணி செயலாளருமான வி. எஸ். சிவகரன் தெரிவித்துள்ளார்.

6 ஆக., 2013


சேரன் மகள் குடும்ப நண்பரிடம் ஒப்படைப்பு: 15 நாட்கள் தங்கியிருப்பார்: சென்னை ஐகோர்ட் உத்தரவு
 


திரைப்பட இயக்குநர் சேரன் மகள் தாமினி. இவர், தன்னுடைய காதலன் சந்துருவை தந்தை மிரட்டுவதாக சொல்லி 02.08.2013 அன்று போலீசில் ஒரு புகார் கொடுத்திருந்தார்.
சுடர்ஒளி ஆசிரியர் சிவராசா ஜனாதிபதியின் இணைப்பாளர் ஆனார். 
தமிழ் விவகாரங்கள் மற்றும் தமிழ் ஊடகங்களுக்கான ஜனாதிபதியின் இணைப்பாளராக ஊடகவியலாளர் ஆர்.சிவராஜா,ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டம் எதிர்வரும் 11ம் திகதி யாழில் ஆரம்பம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம் எதிர்வரும் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெறவுள்ளது.
பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக்கூடாது! காங்கிரஸுடன் தமது உறவு முறியலாம்!- திமுக
கொழும்பில் இடம்பெறவுள்ள பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக்கூடாது.  அவ்வாறு பங்கேற்றால் மத்திய அரசாங்கத்துடன் தமது உறவு இருக்காது என்று திராவிட முன்னேற்றக் கழகம் எச்சரித்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் அமெரிக்க விமானப் படையினர்
விமானப்படையின் ஏற்பாட்டில் நடைபெற்று வரும் மருத்துவ முகாமில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க விமானப் படையினர் இன்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் வருகை தந்துள்ளனர்.
வடமாகாணத் தேர்தலை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு
வடமாகாண சபைத் தேர்தலை ரத்து செய்ய இலங்கையின் மேல்முறையீட்டு நீதிமன்றம் மறுத்துவிட்டது. சிங்கள ஜாதிக பெரமுன அமைப்பு தாக்கல் செய்த மனுவை விசாரித்த பிறகு நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியது. 
யாழ்.தீவகக் கடற்கரையில் தொடர்ச்சியாக சடலங்கள் கரையெதுங்கிவரும் நிலையில் மற்றுமொரு ஆணின் சடலம் கரையொதுங்கியுள்ளது.
இந்த சடலமான அழுகிய நிலையில் புங்குடுதீவுக் கடற்கரையில் கரையொதுங்கியுள்ளது. இங்கு மீட்கப்பட்ட சடலம் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு பொலிஸாரால் கொண்டு செல்லப்பட்டது.
நான் போட்டியிட மாட்டேன்: ம.தி.மு.க. போட்டியிடும்: வைகோ பேட்டி
விருதுநகரை அடுத்த சூலக்கரை பகுதியில் தனியார் நூற்பாலை அருகே கரிசல்காட்டு பகுதியில் அண்ணா பிறந்த நாள் விழா மாநாட்டுக்கான அடிக்கல் நாட்டு விழா செவ்வாய்க்கிழமை


சாலையில் போகும்போது மனைவியுடன் சண்டை: ஆற்றில் மகளை வீசி கணவன் தற்கொலை: குழந்தை மீட்பு 
சென்னை ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்தவர் அகஸ்தியன். இவரது மனைவி விமலாராணி. இவர்கள் இருவரும் திங்கள்கிழமை காலை 11 மணி அளவில் சென்னை மலர் மருத்துவமனை அருகில் உள்ள அடையாறு ஆற்று நடைபாதையில் பேசியபடி சென்றனர். பெண்

5 ஆக., 2013

நடிகை கனகா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் :
தந்தை தேவதாஸ் கமிஷனரிடம் புகார்
நடிகை கனகாவின் தந்தை தேவதாஸ் இன்று சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அம்மனுவில், ‘’என் மனைவியும்
வெற்றிக்கிண்ணத்தை தனதாக்கிய தமிழீழீ அணிகள் ( படங்கள் )

04.08.2013 அன்று டென்மார்க் Vidbjerg cup 2013 ன் 13 மற்றும் 15 வயதிற்குட்பட்டோரின் அறையிருதில் விளையாடிய தமிழீழீ அணிகள்இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன. அதனைத்தொடர்ந்து மதியம் 11:30 மணிக்கு இறுதிப்போட்டியில்
ஆபத்தான அவுஸ்திரேலியாவுக்கான கடல் பயணத்தை தவிர்த்து கொள்ளுங்கள்: கூட்டமைப்பு மக்களிடம் கோரிக்கை
சட்டவிரோதமாக ஆபத்து நிறைந்த அவுஸ்திரேலியா கடல் பயணம் மேற்கொள்வதை தவிர்க்குமாறு பொதுமக்களிடம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

ad

ad