சுவிட்சர்லாந்து பிறெம்கார்ட்டன் நகரில் பொது இடங்களில் அகதிகள் நடமாட தடை
சுவிட்சர்லாந்தின் Aargau மாநிலத்தில் பிறெம்கார்ட்டன் (Bremgarten) என்ற சிறுநகரத்தில் உள்ள முக்கிய இடங்கள் சிலவற்றிற்கு அகதிகள் செல்லமுடியாதவாறு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
வேலூர் கோர்ட்டில் நளினியால் பரபரப்பு! - நாம் தமிழர் நிர்வாகியை தூக்கிச் சென்றனர் பொலிசார். |
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினி, ஜெயிலில் செல்போன் பயன்படுத்திய வழக்கில் வேலூர் கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தப்பட்ட போது, அவரை நோக்கி ஓடிச் சென்ற நாம் தமிழர் கட்சி நிர்வாகியால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர் பெண்கள் தனிச்சிறையில் |