புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 ஆக., 2013



           ""ஹலோ தலைவரே... டெல்லியிலே எதிர்க்கட்சியான பா.ஜ.க தன்னோட தேர்தல் வியூகங்களை நரேந்திர  மோடி தலைமையிலான பிரச்சாரக்குழுவைக் கூட்டி ஆலோ சிக்க ஆரம்பிச்சிடிச்சி.''
தலைவா - விமர்சனம்!

   ல தடைகளைத் தாண்டி வெளிவந்திருக்கிறது விஜய் நடிப்பில் விஜய் இயக்கிய தலைவா. தலைவனாகிறதுன்னா சும்மாவா? தலைவா தாமதமாக வெளிவந்த பிரச்சனையில் பல சந்தேகங்களும் கருத்துகளும் இருக்கும். அதேல்லாம் நமக்கெதுக்கு? படம் எப்படி இருக்கிறது என்பதை மட்டும் பார்ப்போம்.
திருமணமான 2 மாதத்தில் குளிர்பானத்தில் விஷம் கலந்த புதுப்பெண்: மருத்துவமனையில் கணவன்
தூத்துக்குடி மாவட்டம் செபத்தையாபுரம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 27), கட்டிட தொழிலாளி. இவரது மனைவி மணிமேகலா. இவர்களுக்கு கடந்த 2 மாதத்திற்கு
ஈழத்தமிழர்களின் துன்பங்களை நேரில் அறிந்து நவநீதம்பிள்ளை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்: கலைஞர்
திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
ஐ.நா. மனித உரிமை ஆணையத் தலைமை ஆணையர் நவநீதம்பிள்ளை இம்மாத இறுதியில் இலங்கை செல்லவிருக்கிறார். சென்னையில் நடைபெற்ற ஈழத்தமிழர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையும், ஈழத் தமிழர்களுக்கு நியாயமாக வழங்கிட வேண்டிய அரசியல் உரிமைகள் மற்றும் வாழ்வுரிமைகள் பற்றிய கோரிக்கை மனுக்களை ஐநா பொதுச்செயலாளரிடமும், ஐநா மனித உரிமை ஆணையத்திடமும் வழங்க திட்டமிடப்பட்டது.
பளையில் த.தே.கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரம் - ஆளும் தரப்பு தேர்தல் வெற்றிக்காக மோசடிகளில் குதித்துள்ளது: சுரேஸ் பிறேமச்சந்திரன்

வடமாகாண சபைத் தேர்தலுக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் தேர்தல் பரப்புரை நிகழ்வு பளைப் பகுதியில் இடம்பெற்றது.
தமிழ் ஊடகத்துறையில் புதிய வரவாக “ நமது முரசொலி“ இன்று யாழில் வெளிவருகின்றது
தமிழ் சமூகத்தில் பிரங்ஞையுடைய இளையவர்களின் முயற்சியினால் ஆற்றலும் அனுபவமும் கொண்டவைகளை ஒருமுகப்படுத்தி “செய்வதை துணிந்து செய், சொல்வதை தெளிந்து சொல்“ என்ற மகுடவாசகத்துடன் நமது முரசொலி என்கின்ற வாரப்பத்திகை ஒன்று இன்று யாழில் வெளியாகின்றது

23 ஆக., 2013


தே.மு.தி.க. துணை பொது செயலாளர் கட்சியில் இருந்து விலகல்!
தே.மு.தி.க. துணை பொது செயலாளர் ஆஸ்டின் அக்கட்சியிலிருந்து விலகியுள்ளார். அவர் அ.தி.மு.க. அல்லது காங்கிரசில் இணையலாம் என்று தெரிகிறது.
லண்டன் ஏர்போர்ட்டில் இசைஞானி இளைய ராசா ,பாலசுப்ரமணியம்,கமல்,சைலஜா ,பவதாரணி .யுவன் சங்கர் ராஜா


கடந்த 18.08.2013 அன்று சுவிஸ் இல் நடைபெற்ற சுவிஸ் பாய்ஸ் சூற்று போட்டியில் வெற்றி பெற்ற  இளம் நட்சத்திர கழகம் மற்று கழகத்தவரும் 3 ஆம் இடத்தை பெற்ற பீ அணியினரும் 




புலிகளின் புலனாய்வுத்துறை உறுப்பினர் குடும்பத்துடன் கைது

தமிழக கடற்றொழிலாளர்களை தடுத்து வைப்பதை நியாயப்படுத்தவும், இந்தியாவுக்கு அழுத்தத்தை வழங்கும் முகமாகவும், இந்திய மீனவர்கள் போல், இலங்கையின் வடக்கு
gimpaka_jvpnews2
கம்பஹா நகரில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றில் நேற்று (21) பிற்பகல் பணக்கொள்ளையில் ஈடுபட்டவர்களின் புகைப்படம் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
குறித்த நிறுவனத்திற்குள் நுழைந்த கொள்ளையர்கள் ஆயுதங்களை காட்டி அச்சுறுத்தி ஊழியர்களை சிறைப்படுத்தி அங்கிருந்து ஒருகோடியே 68 லட்சத்து 80 ஆயிரத்து 600 ரூபா (168,80,600,00)
ஷிராணி பதவி நீக்கம் தொடர்பான அறிக்கை பொதுநலாய நாடுகளின் செயலாளரின் கையில்!
முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாநாயக்க பதவியில் இருந்து நீக்கப்பட்டமை தொடர்பிலான அறிக்கைகளையும் அபிப்பிராயங்களை பொதுநலவாய நாடுகளின் செயலாளர் கமலேஷ் சர்மா பெற்று கொண்டுள்ளார்.
பிரித்தானியாவில் மெட்ராஸ் கஃபே திரைப்படத்துக்கு எதிராக இடம்பெற்ற போராட்டம்

மெட்ராஸ் கஃபே திரைப்படத்தை வெளியிட வேண்டாம் என தமிழகத்திலும் மும்பையிலும் போராட்டங்கள் வலுத்துள்ள நிலையில் பிரித்தானியாவிலும் புலம்பெயர் தமிழர்கள் தமது போராட்டத்தை தேசியக் கொடிகள் சகிதம் முன்னெடுத்துள்ளனர்.
3வது முறையாக தே.பா.சட்டத்தின் கீழ் ஜெ.குரு கைது: சென்னை ஐகோர்ட்டில் பாமக வழக்கு: பிற்பகலில் விசாரணை
பா.ம.க. எம்.எல்.ஏ., ஜெ.குரு மூன்றாவது முறையாக தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இதனை எதிர்த்து பாமக

ஆந்திர எம்பிக்கள் 11 பேர் அவையில் இருந்து வெளியேற சபாநாயகர் மீராகுமார் உத்தரவு
ஆந்திர எம்பிக்களை அவையில் இருந்து வெளியேற சபாநாயகர் மீராகுமார் உத்தரவிட்டுள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து வெளியேறுமாறு அவை கூடியதும் 11 எம்பிக்களின் பெயர்களையும் வாசித்தார். விதி 374ஏயின் கீழ் 11 பேரும் அவை வளாகத்துக்குள் வர தடைவிதிக்கப்பட்டுள்ளது. 11 பேருக்கும் தடை விதித்த மீராகுமார் அவையை 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். 
மலையகத்தில் தொண்டமானின் பலத்தை உடைக்கும் நடவடிக்கையில் கோத்தபாய?
மத்திய மாகாணத்தின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திகாம்பரம் பின்னணியில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ
ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு உபத்திரவம் செய்ய வேண்டாம்: சத்தியராஜ்
ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை உபத்திரவம் செய்யமால் இருந்தால் போதும் என நடிகர் சத்தியராஜ் கேட்டுக்கொண்டார்.
முள்ளிவாய்க்காலுக்குச் செல்லுங்கள்! எழிலனையும் சந்தியுங்கள்! நவி.பிள்ளை அலுவலகத்தில் நா.க.த.அரசாங்கம் மனுக் கையளிப்பு
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அம்மையார், இலங்கைக்கான பயணத்தினை மேற்கொள்ள இருக்கின்ற நிலையில், அப்பயணத்தின் போது நிபுணர்களையும் அழைத்துச் சென்று
சுவிசில் அகதி அந்தஸ்து கோருவோர் மீது முறையான DNA சோதனை நடத்தவேண்டும் என சுவிஸ் அரசாங்கத்திடம் ஒருசாரார் வேண்டுகொள் விடுத்துள்ளனர்.
சுவிஸிற்கு தங்கள் குடும்பத்தாருடன் இணைவதற்கு என்று வருகின்ற அகதி அந்தஸ்து கோருவோர்மீது குறிப்பாக எரித்திரி நாட்டைச் சேர்ந்தவர்கள் மீது

இந்தியாவில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது நேர்ந்த விபரீதம்: 40 பேர் உடல் சிதறியது!

சிவன் கோயிலில் சிறப்பு பூஜையில் கலந்து கொள்ள ரயிலை நிறுத்தி ஏறுவதற்காக தண்டவாளத்தில் நின்றிருந்த பக்தர்கள் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் Tamil-Daily-News_3927685022440 பேர் உடல் சிதறி பலியானார்கள். ஆத்திரமடைந்த மக்கள் ரயில் டிரைவரை அடித்து உதைத்து, ரயில் பெட்டிகளுக்கு தீ வைத்தனர். பீகார் மாநிலத்தில் கத்யானி ஸ்தன் என்ற இடத்தில் பிரபலமான சிவன் கோயில் உள்ளது.
மக்களின் எழுச்சிக்கும் விழிப்புக்கும் கலைஞர்கள் காத்திரமான பங்கினை ஆற்ற வேண்டும்: நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
சுதந்திர தமிழீழத்திற்கான அரசியல் உரிமைப் போராட்டத்தில், மக்களிடையே எழுச்சியினையும் விழிப்பினையும் உயிர்ப்புடன் வைத்திருப்பதற்கு, காத்திரமான பங்கினை கலைஞர்கள் ஆற்ற
நடைபெறவிருக்கும் மாகாணசபை தேர்தல்களில் தேர்தல் சட்டமீறல் சம்பவங்கள் தொடர்பாக இதுவரை 189 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் இதில் மிகவும் கூடுதலான முறைப்பாடுகள் மத்திய மாகாணத்திலேயே பதிவாகியிருப்பதாகவும் கபே அமைப்பு தெரிவிக்கிறது. 
‘கபே’ அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் இதுதொடர்பில் தகவல் தருகையில்;-
மின்னேரியாவில் தனியார் ஹோட்டலொன்றில் மறைமுகமாக இடம்பெற்று வந்து விபசார நடவடிக்கை பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
இதன்போது விபசாரத்தில் ஈடுபட்ட பெண்கள் இருவர் உட்பட 3 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியா ஈஸ்வரிபுரத்தில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமி தொடர்ந்தும் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வவுனியா சிறுவர் உரிமை மேம்பாட்டு அதிகாரி ஜெ.ஜெயக்கெனடி தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,வவுனியா ஈஸ்வரிபுரத்தில் கடந்த இரு நாட்களுக்கு முன்னர் உறவினரொருவரால் பாலியல்
அதிமுக பிரமுகர் படுகொலை: சம்பவ இடத்தில் மாவட்ட எஸ்.பி. விசாரணை: சேரன்மகாதேவியில் பரபரப்பு
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி யூனியன் சேர்மேனாக இருப்பவர் அதிமுகவைச் சேர்ந்த கீதா. இவரது கணவர் அருணாச்சலம் என்ற குமார்பாண்டியன் அதிமுகவின் மாவட்ட பிரதிநிதி. தனது

மெட்ராஸ் கபே படத்தை திரையிட தியேட்டர் அதிபர்கள் மறுப்பு
‘மெட்ராஸ் கபே’ படத்தை திரையிட தியேட்டர் அதிபர்கள் மறுத்து விட்டனர். இதனால் திட்டமிட்டபடி தமிழகம் முழுவதும் இப்படம் 3–ந் தேதி ரிலீசாவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. 

22 ஆக., 2013

"மெட்ராஸ் கபே" தமிழர்கள் அனைவரும் பார்க்க வேண்டி படம்: இளைஞர் காங். மாநில துணைத் தலைவர்
நடிகர் ஜான் ஆபிரகாம் நடித்துள்ள படம் மெட்ராஸ் கபே. தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளும், தமிழ் அமைப்புகளும் இந்தப் படத்தை திரையிட எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதனால் அரசியல் கட்சிகள், தமிழ் அமைப்புகளுக்கு இப்படத்
மெட்ராஸ் கபே படத்திற்கு எதிராக மும்பையில் திரையரங்கம் முற்றுகை! பேனர்கள் கிழிப்பு!
மெட்ராஸ் கஃபே திரைப்படத்தை மும்பையில் வெளியிடக்கூடாது என்று மும்பை பாரதிய ஜனதா கட்சி தலைவர் அஷிஷ் செலார் கூறி இருந்தார், படத்தில் காட்டப்படும் காட்சிகள் உண்மைக்கு
ஈழ நேருவை இலங்கைக்கு நாடு கடத்த இடைக்கால தடை: சென்னை ஐகோர்ட்
இலங்கை அகதிகளான செந்தூரன், ஈழ நேரு மற்றும் சவுந்தரராசன் ஆகியோரை உடனடியாக இலங்கைக்கு நாடு கடத்த மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருப்பதாக செய்தி வெளியானது. 
இலங்கை தமிழர்களை கொடுமை செய்வதாக குற்றச்சாட்டு: ஆஸ்திரேலியாவுக்கு ஐ.நா. கண்டனம்
ஆஸ்திரேலிய நாட்டுக்கு அகதிகளாக சென்ற இலங்கை தமிழர்கள் 42 பேர், மியான்மர் நாட்டினர் 3 பேர், குவைத் பிரஜை ஒருவர் என மொத்தம் 46 பேரை அந்த நாட்டு அரசு கைது செய்ததாகவும்,
பொதுநலவாய மாநாட்டில் இந்திய பிரதமர் பங்கேற்பது குறித்து தீர்மானிக்கும் போது பல அம்சங்கள் கவனத்தில் கொள்ளப்படும்: இந்தியா
இலங்கையின் தலைநகர் கொழும்பில் நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்பது பற்றி முடிவெடுக்கும் போது பல்வேறு அம்சங்கள் கவனத்தில்
ஈழத்தமிழரான ஈழநேருவை நாடு கடத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை
ஈழத் தமிழரான ஈழ நேருவை இலங்கைக்கு நாடு கடத்த சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
த.தே.கூட்டமைப்பின் தலைமைப் பணிமனை “அறிவகத்தில்” முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன், பா.உறுப்பினர் சிறீதரனை கனேடிய ஆலோசகர் சந்திப்பு
இலங்கைக்கான கனேடியத் தூதரகத்தின் பொருளாதார அரசியல் ஆலோசகரான மேகன் ஃபொஸ்ரர் அம்மையார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்டத் தலைமைப் பணிமனையான “அறிவகத்தில்” பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் உள்ளிட்ட குழுவினரை இன்று சந்தித்து

JHitNews
தமிழீழ விடுதலை புலிகளின் புலனாய்வுதுறைபொறுப்பாளர் பொட்டுஅம்மானின் சகோதரர் சடலமாக மீட்பு...

இவர் சில தினங்களுக்கு முன்னர் இராணுவ புலனாய்வாளர்களால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு விசாரணைகளின் பின் விடுவிக்கப்பட்ட நிலையில் இன்று அரியாலையில் உள்ள அவரின் வீட்டுக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

இது இராணுவபுலனாய்வாளர்களின் திட்டமிட்டசதி என்று அஞ்சப்படுகிறது.

மேலதிக விபரம் விரைவில் அறியத்தரப்படும்...

21 ஆக., 2013

சோழவந்தான் அருகே மார்பகங்கள் அறுக்கப்பட்டு கொடூரமான முறையில் தாய், மகள் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர். 
கள்ளக்காதல் காரணமாக இந்த கொலை நடந்ததா? என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள்.
img1130821004_1_1மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள மேலக்கால் கிராமத்தைச் சேர்ந்தவர், செல்லம்மாள் (வயது 65). இவருடைய கணவர் பீமன் ஏற்கனவே இறந்துபோனார். இவர்களுடைய 2 மகன்கள் திருமணமாகி நாகமலைப்புதுக்கோட்டையில் வசித்து வருகிறார்கள்.
லண்டன் சினி வேர்ல்டை உலுப்பிய எடுத்த ஈழத் தமிழர்கள
லண்டனில் உள்ள சினி வேர்ல்ட் சினிமாவை ஈழத் தமிழர்கள் ஒரு உலுப்பு உலுக்கியுள்ளனர் மற்றாஸ் கஃபே திரைப்படத்தை லண்டனில் உள்ள சினி வேர்ல்ட் நிறுவனமே தனது திரையரங்கில் வெளியிடவுள்ளது.
சுவிஸ் பேர்ன் ஞானலிங்கேச்சுரம் 2013அலங்காரத்திருவிழா - 
15. 08. 2013 வியாழக்கிழமை முதல் 27. 08. 2013 செவ்வாய்க்கிழமை வரை
இறை அன்பு என்பது உள்ளத்தின் நெகிழ்ச்சி. சைவத்தமிழ்மக்களின்  மாறுபடாத அன்பு சிவமாகும். என்றும் நீங்காததும் நிலையானதுமான சிவ அன்பாகும். இராவணனால் வழிபடப்பட்ட இன்ப அன்பு ஞானலிங்கப்பெருமான், நிறைவான பேரின்பம், ஞானாம்பிகை உடனாய ஞானலிங்கேச்சுரராக சுவிஸ் நாட்டின் தலைநகராம் பேர்ண்மாநிலத்தில் எழுந்தருளி அடியவர்கள் பேரின்பத்தைப்
நவநீதம்பிள்ளையின் வருகையால் அச்சம் - தடயங்களை அழிக்கும் அரசு?
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் இலங்கை தொடர்பில் அச்சமடைந்துள்ள இலங்கை அரசாங்கம், தாம் செய்த குற்றங்களின் தடயங்களை அழிக்கும் பெரும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது.
காதல் தோல்வியால் இளம் ஜோடி தற்கொலை
ருவான்வெல்ல மொரதொட்ட பிரதேசத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இரண்டு இளம் வயது ஆண் மற்றும் பெண்ணின் சடலங்கள் இன்று காலை மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தமிழர்கள் அனைத்தையும் இழந்துவிடவில்லை! மீளவும் எழுவோம்: மக்கள் சந்திப்புக்களின்போது விக்னேஸ்வரன்!
தமிழர்கள் நாங்கள் அனைத்தையும் இழந்துவிட்டோம் என நினைத்துக் கொண்டு யாரும் ஒதுங்கி விடவேண்டாம். எமக்கு சரியான சந்தர்ப்பம் கிடைத்தால் மீளவும் எழுச்சி பெறுவோம் என்ற நம்பிக்கையுடன் த.தே.தேசிய கூட்டமைப்பை வடக்கு மாகாணசபை தேர்தலில் மூன்றில்
என் பொக்கிஷம் திரும்பி வந்த நாள்! பத்திரிகையாளர்களுக்கு சாஷ்டாங்கமாக விழுந்து நன்றி தெரிவித்த சேரன்! Photos
சுதந்திரமான முடிவு எடுக்க தாமினிக்கு கோர்ட் அதிகாரம் : தந்தையுடன் சென்றார் 
இயக்குநர் சேரன் மகள் தாமினி, காதலன் சந்துரு விவகாரத்தில் சுதந்திரமான முடிவு எடுக்க தாமினிக்கு கோர்ட் அதிகாரம் அளித்தது.  அதன்படி, பெற்றோருடன் செல்ல விருப்பம் தெரிவித்து தந்தை சேரனுடன் சென்றார் தாமினி.
செங்கல்பட்டு சிறப்பு முகாமில் மீண்டும் ஈழத் தமிழர்கள் பட்டினிப் போராட்டம்
செங்கல்பட்டில் உள்ள சிறப்பு முகாமில் ஈழத் தமிழர்கள் 10 பேர் சாகும் வரை பட்டினிப் போராட்டம் செய்வதாக அறிவித்து போராட்டத்தில்
தாயாருடன் ஒரே காரில் ஐகோர்ட்டுக்கு வந்தார் சேரன் மகள் தாமினி
இயக்குநர் சேரன் தனது மகள் தாமினி வழக்கு விசாரணைக்காக சென்னை ஐகோர்ட் வந்தார்.  அவர் வந்து சிறிது நேரம் கழித்து ஒரே காரில் தாமினி, அவரது தாயார் செல்வராணி, இயக்குநர் அமீர்,
லண்டனில் சம்பந்தனின் பேச்சு 


கூட்டமைப்பு வேட்பாளர் தம்பிராசவை துரோக குழு அடியாள் அங்கசன் ராமநாதன் குழு தாக்கிய பின்னர் மும்மொழிகளிலும் கர்சிக்கும் தம்பிராசா 

20 ஆக., 2013

பேராசிரியருடன் உல்லாசம் : பெற்றோரிடம் செல்ல மறுக்கும் மாணவி

பாளை பெருமாள்புரத்தை சேர்ந்த பல் டாக்டர் பாலின் விஜயசந்திரன் (43). இவர் பணகுடி அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார்.
தலைவா ரிலீஸ் :
ஆடு வெட்டி, மொட்டை போட்டு, பாலாபிஷேகம் செய்த ரசிகர்கள்

 

 நடிகர் விஜய் நடித்த தலைவா திரைப்படம் தமிழகத்தில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில் திருட்டு சி.டி வெளிவந்துவிட்டது. இந்த சி.டியை ரசிகர்களே பல இடங்களில் பிடித்து கொடுத்தனர். 

வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ்.மாவட்டத்தில் போட்டியிடும் தம்பிராசாவின் வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழ். மின்சார வீதியில் வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் வேட்பாளர் தம்பிராசாவுக்கும் சிறுகாயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கனடா, இந்தியாவில் பேசுவதால் பிரச்சினைகளுக்கு தீர்வு வராது : ஜனாதிபதி

வடக்கில் இருப்பவர்கள் கனடா, இந்தியா உட்பட வெளிநாடுகளில் சென்று பிரச்சினைகள் குறித்து பேசிக்கொண்டிருக்கின்றனர்.

இலங்கை அரசாங்கம் பேச்சை குறைத்து, செயலில் ஈடுபட வேண்டியகாலம் வந்துள்ளதாக.தெரிவித்துள்ளது ஐக்கிய நாடுகள் சபை .
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான மனிதாபிமான பிரதிநிதி சுபினாய் நண்டி இதனைத் தெரிவித்துள்ளார்.
சேரன் மகள் தாமினி நாளை கோர்ட்டில் ஆஜராகிறார்

இயக்குநர் சேரன் மகள் தாமினி, சூளைமேட்டை சேர்ந்த சந்துரு என்ற வாலிபருடன் காதல் வயப்பட்டு கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் வீட்டை விட்டு வெளியேறினார்.இதைதொடர்ந்து சேரன் போலீசில்

சாவகச்சேரியில் தனிமையில் வசித்து வந்த பெண்ணொருவர், உடலில் காயங்களுடன் நிர்வாண நிலையில் நேற்றுக் காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சாவகச்சேரி, கல்வயல் சண்முகானந்த வித்தியாலயத்துக்கு அருகில் வசித்து வந்த திருமணமாகாத பெண்ணான சிதம்பரப்பிள்ளை நந்தாயினி (வயது57) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
திருவரங்குளம் காட்டில் ஆண்- பெண் சடலங்கள் (படங்கள்)
   புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் வனத்துறைக்கு சொந்தமான தைல மரக்காட்டில் 30 வயது மதிக்க தக்க ஆண், பெண் சடலங்கள் கட்டிப்பிடித்த நிலையில் கிடந்தது. அந்த பெண்ணின் உடலில்
ஆசிட் வீச்சில் வினோதினி பலியான வழக்கு :
சுரேஷுக்கு ஆயுள் தண்டனை
 



ஆசிட் வீச்சில் பரிதாபமாக பலியான காரைக்கால் வினோதினி வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.  குற்றவாளி சுரேஷூக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது காரைக்கால் மாவட்ட அமர்வு நீதிமன்றம்.  சுரேஷூக்கு ஆயுள் மற்றும்  ஒரு லட்சம்

19 ஆக., 2013

இலங்கை ராணுவத்திடம் கடைசிவரை பிரபாகரன் சிக்கவில்லை! விக்கிலீக்ஸ் பரபரப்பு தகவல்!
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை உயிருடன் கைது செய்ய முயன்றது இலங்கை ராணுவம். ஆனால் அவர் கடைசிவரை ராணுவத்திடம் சிக்கவில்லை என்று விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த மே 15, 2009ல் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட ஆவணங்களில் கூறப்பட்ட தகவலை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது. அதில், விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்ட போரின்போது பிரபாகரனை உயிருடன் கைது செய்வதற்கு இலங்கை அதிபர் ராஜபக்சே உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் ராணுவத்தினருக்கு கடும் உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தார்கள்.
முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி:நடிகர் விஜய் அறிக்கை
தடைகளைத்தாண்டி தலைவா திரைப்படம் நாளை திரைக்கு வருகிறது. இது குறித்து  நடிகர் விஜய் வெளியிட் டுள்ள அறிக்கையில்,  ’’ஆகஸ்ட் 9–ந்தேதி வெளிவர வேண்டிய ‘தலைவா’ திரைப்படம், சில அச்சுறுத்தல் காரணமாக தியேட்டர்களில் திரையிட முடியவில்லை.
பாஸ்கரன் என்ற பெயரில் பிரபாகரன் பாத்திரம் :
 வைகோ ஆவேசம்
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,   ’’தமிழ் இனத்துக்கு மிகவும் துன்பமான காலம் நம்மைக் கடந்து செல்லும் நாள்கள். ஒன்றன்பின் ஒன்றாக, தமிழர் நெஞ்சில் சூட்டுக் கோலைத் திணிக்கும் நிகழ்வுகள் தொடர்கின்றன. 
பெரியார்தாசன் காலமானார்
சென்னையில் பெரியார்தாசன்(வயது) காலமானார். 
 பெரியார்தாசன் உடல்நலம் சரியில்லாமல் தனியா
தலைவா பட டைட்டிலில்
செய்யப்பட்ட மாற்றம்!

 

விஜய் நடித்த தலைவா படம் கடந்த, 9ம் தேதி வெளியிடப்பட இருந்தது. சென்னையில் உள்ள தியேட்டர் களுக்கு, மர்ம மனிதர்கள் குண்டு மிரட்டல் விடுத்ததால், படம் வெளியாகவில்லை. தமிழகம் தவிர, ஆந்திரா, கார்நாடகா, கேரளா, மும்பை
சுவிசில் வீதியோரங்களில் இனி விபசாரம் செய்ய முடியும் 
தெருவோரத்தில் விபச்சார பெட்டிகளை அமைத்துவரும் சுவிஸ் அரசு, இவற்றை வரும் ஆகஸ்ட் 26 உத்தியோக பூர்வமாக திறந்துவைக்க உள்ளது. தெருவோரத்தில் இடம்பெறும் முறையற்ற

18 ஆக., 2013

நெடுந்தீவுக்கு சிறிதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு!
இலங்கை இராணுவப் புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல்கள் மற்றும் ஈ.பி.டிபியின் மிரட்டல்களுக்கு மத்தியிலும் நெடுந்தீவுக்குச் சென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் உள்ளிட்ட குழுவினருக்கு நெடுந்தீவு மக்கள் மாலை அணிவித்து பெரும் வரவேற்பளித்துள்ளனர்.

ஆணுறைக்குள் இரத்தினங்களை வைத்து அதனை மலவாயிலில் மறைத்து சிங்கப்பூருக்கு கடத்திச் செல்ல முயன்ற நபரொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்,
குறித்த நபர் பேருவளை பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதான நபரொருவர் எனவும் அவர் நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில்

எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டின் ஏற்பாடுகளை அவதானிப்பதற்காக 15 நாடுகளைச் சேர்ந்த 70 பிரதிநிதிகள் இலங்கை வந்துள்ளனர்.
இவர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை வரை இலங்கையில் தங்கியிருந்து பொதுநலவாய மாநாடு தொடர்பிலான அனைத்து ஏற்பாடுகளையும்

17 ஆக., 2013



               ட்டமன்றத்தில் இருவரும் சந்தித்துக் கொள்வதில்லை. நேருக்கு நேர் வாதங்களில் ஈடுபடுவதில்லை. ஆனால்,  சட்டமன்ற விவாதங்களைவிட படுசூடாக அடிக்கடி அறிக்கைகள் மூலமாக மோதிக்கொள்கிறார்கள் ஜெ.வும் கலைஞரும். மக்கள்பிரச்சினைகள்,



                விஜய்யின் "தலைவா'’ பட விவகாரம் முடிவுக்கு வராமல் நீண்டபடி இருக்கிறது.

நடிகரும், பத்திரிகையாளருமான சோவை 14-ந் தேதி மாலை விஜய் சந்தித்து "தலைவா' படச் சிக்கல் தீர, முதல்வரிடம் பேசி உதவும்படி’ கேட்டுக்கொண்டார். ஆனால்... "எல்லாரும் எம்.ஜி.ஆர்.ஆகிவிட முடியாது. அரசியல் சாய லுடன் படம் எடுக்கும்போதே அதனால் வரும் சிக்கல்களைப் பற்றி யோசித்திருக்க வேண்டும். அரசிடம் வரிவிலக்கு சலுகைக்காக

விஜய் நடித்த தலைவா படத்தை வெளியிட தயார்: சரத்குமார் பதவி விலக வேண்டும்: ஜெ.அன்பழகன் அதிரடி
 


நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள படம் ‘தலைவா’. இப்படம் கடந்த 9-ந் தேதி தமிழகத்தை தவிர மற்ற நாடுகள், மாநிலங்களில் வெளியாகி உள்ளது.
படம் வெளியாக ஒத்துழைக்குமாறு முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நடிகர் விஜய் அறிக்கையாகவும், வீடியோவிலும் வேண்டுகோள் விடுத்தார். இதேபோல் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயினும் கண்ணீருடன் வேண்டுகோள் விடுத்தார்.
இந்தியாவுடனான பிரச்சினைகளின் போது இலங்கை பக்கம் சார முடியாது: சீனா- ரஷ்யா அறிவிப்பு?
இலங்கை மற்றும் இந்தியா இடையிலான முரண்பாடுகளின் போது தாம் இலங்கையின் பக்கம் சார்ந்திருக்க போவதில்லை என சீனாவும் ரஷ்யாவும் அறிவித்துள்ளதாக தெரியவருகிறது.
கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பதை கண்டித்து கறுப்புக்கொடி, ரயில் மறியல் போராட்டம்: கருணாநிதி
இந்தியப் பிரதமர், தமிழர்களின் கோரிக்கையை அலட்சியப்படுத்தாமல் மனதிலே கொண்டு, இலங்கையில் நடைபெறும் கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளாது என்று திட்டவட்டமாகவும், வெளிப்படையாகவும் தெரிவிக்க வேண்டுமென்று வலியுறுத்தி திமுக தலைவர் கருணாநிதி
தமிழ் இளைஞர் மீது இலங்கை இராணுவத்தினர் காடைத்தனமான தாக்குதல்! பரந்தனில் சம்பவம்
சிங்கள இளைஞனுக்காக தமிழ் இளைஞர் ஒருவரை இலங்கை இராணுவத்தினர் கட்டி வைத்து கடுமையாக தாக்கிய சம்பவத்தில் அவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வடக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக துண்டுப் பிரசுரங்கள் - வடக்கு தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நிச்சயம் வெற்றி பெறும்: ஐ.தே.க
வடக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பகிறது.
மங்கள சமரவீரவுக்கு எதிராக அரச புலனாய்வு பிரிவினர் இரகசிய அறிக்கையை தயாரித்துள்ளனர்!
இலங்கை அரச புலனாய்வு பிரிவான எஸ்.ஐ.எஸ். ஐதேக நாடாளுமன்ற உறுப்பினரான மங்கள சமரவீரவுக்கு எதிரான இரகசிய அறிக்கையொன்றை தயாரித்து அதனை நேற்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய
அன்பான வாசக நெஞ்சங்களே . கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக உலகெங்கும் பரபரப்பாக பேசப்படும் பிரபலமான இணையதளங்கள் யாவுமே இலங்கையில் எவருமே பார்க்க முடியாதவாறு தடை செய்யப் பட்டுள்ளன .எமது இணையத்தை இலங்கையில் எப்போதும் காணக் கூடியவறுள்ளது.அண்மைகால தேர்தல்களை  ஒட்டி எமது இணையத்தின் மீதும் சில சதிகாரர்கள் கண்காணித்துக் கொண்டிருப்பதால் ஓரளவுக்கு சில செய்திகளை சில நாட்களுக்கு தவிர்த்து வருகின்றோம் மீண்டும் நிலைமை சீரானதும் எமது செய்தி கோவைகள் சிறப்பாக இருக்கும் என உறுதியளிக்கிறோம் 
கொன்று விடுங்கள்! பாகிஸ்தான் சிறையில் இருக்கும் இந்திய கைதிகள் இரு நாட்டு அரசுகளுக்கும் கடிதம்!
பாகிஸ்தானில் ஹோஷியார்பூர் கோட் லக்பாத் சிறையில் இந்திய தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 11 கைதிகள், தங்களை சுட்டுக் கொன்று விடுங்கள் என உருக்கமாக இந்தியா மற்றும்

விஜய் உண்ணாவிரதத்துக்கு
போலீசார் அனுமதி மறுப்பு
 

விஜய் நடித்த தலைவா படம் தமிழகத்தில் வெளியாகவில்லை.  ஏன் வெளியாகவில்லை? என்ன நடக்கிறது என்று படம் எடுத்தவர்களே மண்டையை போட்டு பிய்த்துக்கொண்டிருக்கின்றனர். 

யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு வித்தியாசமான கோணத்தில் உருவாகும் குறும்படம் “துலைக்கோ போறியள்“





ஒரு சமூகத்தில் வாழும் ஒவ்வொருவருக்குள்ளும் சில விடயங்கள் நெருடிக் கொண்டிருக்கும் சிலர் அதை வெளிக்காட்டிக் கொள்வார்கள் பலர் தமக்குள் வைத்துக் கொள்வார்கள் அந்தவகையில்

புலனாய்வு பிரிவினரால் சிறிதரன் விசாரணை: அச்சுறுத்தும் நடவடிக்கையே இது என்கிறார் சிறிதரன் எம்.பி.
வட மாகாண சபை தேர்தலின் நிமித்தம் நாம் முன்னெடுக்கும் தீவிர தேர்தல் நடவடிக்கைகளுக்கு பயந்து எம்மை அச்சுறுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்டதே கொழும்பு குற்றத்தடுப்பு புலனாய்வு

நெடுந்தீவு எங்கள் கோட்டை. “இதற்குள் எவனடா வந்தவன்” ஈபிடீபி கொலை வெறியாட்டம்
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தீவகத்திற்கான ஒரேயொரு வேட்பாளராக 12ம் இலக்கத்தில் போட்டியிடும் யாழ் மாநகரசபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் அவர்களை ஆதரித்து நெடுந்தீவில் அவரது ஆதரவாளர்கள் துண்டுப் பிரசுரங்களை வினியோகித்தபோது..
முன்னாள் போராளிகள் சமூகத்துடன் இணைந்து வாழ வழி வகைகள் செய்யப்பட வேண்டும்
யுத்த காலத்தில் வடக்கிலும் கிழக்கிலும் காணாமல்போனவர்கள் பற்றி விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழு உலகத்தையும் தமிழ் மக்களையும் ஏமாற்றும் மற்றுமொரு நடவடிக்கையே என விடுதலைப்புலிகளது முன்னாள் திருகோணமலை மாவட்ட அரசியல் துறைப்பொறுப்பாளர் எழிலனின் மனைவி அனந்தி சசிதரன் தெரிவித்தார்.

16 ஆக., 2013

அவுஸ்திரேலியாவுக்கான ஆட்கடத்தில் வர்த்தகத்துடன் நாமல் ராஜபக்ஷவுக்கு தொடர்பு? - சிங்கள இணையத்தளம்
இலங்கையில் இருந்து படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக ஆட்களை அனுப்பும் வர்த்தகத்தின் பிரதான நபர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ என்று அவுஸ்திரேலியாவில்
வடமராட்சிப் பகுதியில் மனித எச்சங்கள் மீட்கப்பட்டதாக வெளியான செய்தி பொய் என்கிறார் இராணுவப் பேச்சாளர்
யாழ்.வட­ம­ராட்­சியில் இரா­ணு­வத்தின் கட்­டுப்­பாட்டில் இருந்து அண்­மையில் விடு­விக்­கப்­பட்ட பல்­லப்பை பகுதி கிணறொன்­றி­லி­ருந்து 17 மனித எச்­சங்கள் மீட்­கப்­பட்­ட­தாக வெளி­யான செய்­தி­களில் எவ்வித உண்­மையும்
16 மனித உரிமை வன்முறை தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட வேண்டும்: மருத்துவர் காசிப்பிள்ளை மனோகரன்
16 பாரிய மனித உரிமை மீறல் வன்முறை தொடர்பில் விசாரணை நடத்திய, ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை பகிரங்கப்படுத்த வேண்டும் எனக் கோரி மருத்துவர் காசிப்பிள்ளை மனோகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
கச்சதீவுக்கு சென்று இந்தியக் கொடி ஏற்றப் போவதாகக் கூறி புறப்பட்ட 69 பேர் கைது 
கச்சதீவை மீட்கக் கோரியும், அங்கு இந்திய தேசியக் கொடியை ஏற்றப் போவதாகவும் அறிவித்து விட்டு, கச்சதீவுக்குச் செல்வதாகக் கூறி புறப்பட்ட கே.சி.திருமாறன் உள்ளிட்ட 69 பேரையும் பொலிஸார் கைது செய்தனர்.
முன்னாள் இராஜதந்திரியும் சிரேஸ்ட அரசியல் ஆய்வாளருமான தயான் ஜயதிலகவிற்கு டெய்லி நியூஸ் ஊடகம் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
ஆசிரியர் தலையங்கத்தின் ஊடாக இந்த கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.
1983ம் ஆண்டில் இடம்பெற்றதனைப் போன்று தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளைப் போன்று



        ழ்மையின் காரணமாக திருமணமாகாமல் இருக்கும் பெண்களுக்கு திருமணம் செய்துவைக்கிறேன் என்கிற பெயரில் மணப்பெண்களுக்கு  ‘கன்னித்தன்மை’ பரிசோதனை செய்த சம்பவம் மத்தியபிரதேசத்தில் பெரும் சர்ச்சையை உருவாக்கியிருக்கிற



         டந்த இதழில் விஜய்யின் ‘"தலைவா'’படத்திற்கு ஏற்பட்ட சிக்கல்கள் குறித்து விரிவாக எழுதியிருந்தோம். அரசியல் அதிகாரத்தால் இந்த திரைப்படம் ரொம்பவே பந்தாடப்பட்டு வருகிறது.
முன் அனுமதி பெறாமல் ஒரு முதலமைச்சரை சந்திக்க முடியாது என்று தெரிந்தும் கடந்த 8-ந்தேதி ஜெ.வைச் சந்திக்க விஜய்யும், டைரக்டர் விஜய்யும் கொடநாடு சென்றது ஏன்



         ""ஹலோ தலைவரே... 46 நாள் கழித்து கொடநாட்டிலிருந்து சென்னை திரும்பியிருக்கிறார் ஜெ.''

""எங்கே இருந்தாலும் அரசுப் பணிகள் தொய்வின்றி நடந்ததுன்னும், கொடநாடு என்ன லண்டனிலா இருக்குது. தமிழ்நாட்டில்தானே இருக்குதுன் னும், தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இந்த காலத்தில் பணிகள் எதுவும் தடைபடாதுன்னும் கலைஞருக்கு பதில்
உயர்கல்வி கட்டணத்தை ஏற்குமாறு தலைமைச் செயலகம் முற்றுகை: மாணவர்கள் போலீஸ் தள்ளுமுள்ளு
அரசாணை 92ஐ செயல்படுத்தக்கோரி எஸ்.சி., எஸ்.டி., மாணவர்கள் தலைமைச் செயலகம் முன்பு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். 
கூட்டணி குறித்து முடிவெடுக்க கலைஞர், க.அன்பழகனுக்கு அதிகாரம்: மா.செ. கூட்டத்ததில் முடிவு
சென்னை அண்ணா அறிவாலயத்தல் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திமுக தலைவர்

இயக்குநர் மணிவண்ணன் மனைவி காலமானார்
இயக்குநர் மணிவண்ணன் மனைவி செங்கமலம் காலமானார். 
நடிகரும், இயக்குநருமான மணிவண்ணன் மனைவி செங்கமலம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நோயின்
"தலைவா' படம் ஓரிரு நாளில் வெளியாகும் என நடிகர் விஜய் நம்பிக்கை தெரிவித்தார். படம் வெளியாவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் தொடர்பாக முதல்வரை சந்திக்கவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இது குறித்து நடிகர் விஜய் விடியோ பதிவில் புதன்கிழமை பேசியது: சில தவிர்க்க முடியாத காரணங்களால் தமிழகத்தில் "தலைவா' படம் வெளியாகவில்லை. படம் வெளியாவதற்கு இரண்டு நாளுக்கு முன்னர் தியேட்டர்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது.

எகிப்தில் மோர்சி ஆதரவாளர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு: 30 பேர் பலி

எகிப்தில் அதிபராக இருந்த மோர்சி, மக்களுக்கு  எதிராக செயல்படுகிறார் என்று கூறி ராணுவம்  அவரை கடந்த மாதம் ஆட்சியிலிருந்து  அகற்றியது. பின்னர் கைது செய்யப்பட்ட அவர்  இதுவரை காவலில்
நடிகர் சிவாஜி கணேசனுக்கு அரசு மணிமண்டபம் அமைக்க கோரிக்கை
நடிகர் சிவாஜிகணேசனை பற்றி வருங்கால சந்ததியினர் அறிந்து கொள்ளும் வகையில் சென்னையில் அரசு சார்பில் மணிமண்படம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இப்பேரவையின் தலைவர் கே. சந்திரசேகரன் தெரிவித்தார்.
சென்னையில் போலீசார் மீது தாக்குதல் நடத்திய கல்லூரி மாணவர்கள் 4 பேர் சிறையிலடைப்பு
மாநில கல்லூரியில் மாணவர் பேரவைக்கான நிர்வாகிகள் தேர்தல் நேற்று நடந்தது. வெற்றி பெற்ற நிர்வாகி களின் ஆதரவு மாணவர்கள் சுமார் 100 பேர் கடற்கரை காமராஜர் சாலையில் பாட்டுப்பாடி ஆட்டம் போட் டனர்.
தலைவா படக்குழுவினருடன் நடிகர் விஜய் உண்ணாவிரதம்

தலைவா படத்தை வெளியிட அனுமதி கோரி, டைரக்டர் விஜய், தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின், மற்றும் தலைவா படக்குழுவினர் உண்ணாவிரதம்  இருக்க அனுமதி கேட்டு நாளை காலை 11
நவநீதம்பிள்ளை நீதியமைச்சர் ஹக்கீமை சந்திக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 25ம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை நீதியமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீமை சந்திக்க விரும்புவதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
வடக்கு மாகாண சபைத் தேர்தலின் வட்டக்கச்சியில் நடைபெற்ற முதலாவது பிரசாரக் கூட்டம் 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து, வடக்கு மாகாண சபைத் தேர்தலின் முதலாவது பிரசாரக் கூட்டம் வட்டக்கச்சிப் பிரதேசத்தில் எழுச்சிகரமாக முன்னெடுக்கப்பட்டது.
சம்பந்தன், சுமந்திரனை கைது செய்ய சிறிலங்கா புலனாய்வுப் பிரிவு சதி திட்டம் தீட்டுகிறதா?
நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை மீறி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரா.சம்பந்தனும், எம்.ஏ.சுமந்திரனும், கனடாவில் நாடுகடந்த தமிழீழ அரசினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு ஒன்றில் பங்கேற்றுள்ளதாக, சிறிலங்கா அரசாங்கத்துக்கு அரச புலனாய்வுப் பிரிவு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

ad

ad