புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஆக., 2013




தர்சனானத் பரமலிங்கம் அவர்கள் கூட்டமைப்பு பிரசாரத்துக்கு சென்ற போது அவதானித்தது. எமது மக்களின் தேசிய உறுதி நிலைப்பாட்டை.

இடம்: வடமராட்சி, பருத்தித்துறை தொகுதி, புலோலி காந்தியூர்

இறுதிப் போரில், அமெரிக்கா மரைன் படைகளை அனுப்பி புலித் தலைவர்களை காப்பாற்ற எத்தனித்தது. அந்த திட்டத்திற்கு ராஜபக்ச அரசு எதிர்ப்பு தெரிவித்தது, இந்திய அரசு ஆதரிக்கவில்லை. இந்தியாவின் அரசியல் செல்வாக்குக்கு உட்பட்ட நாடொன்றில், அமெரிக்க தலையீடு ஏற்படுவதை இந்தியா விரும்பவில்லை. அமெரிக்காவின் திட்டம் நிறைவேறி இருந்தால், இந்தியாவால் எந்தக் காலத்திலும் ஈழத் தமிழர்களுக்கு உதவ முடியாமல் போயிருக்கும்." என்கிறார் முன்னாள் இந்திய உளவுத்துறை அதிகாரி கேர்ணல்ஹரிஹரன் தந்தி டிவி நேர்காணலில் கேர்னல் ஹரிஹரன்.

ஆளும் தரப்பின் எடுபிடிகளாக பொலிஸ்! கூட்டமைப்பு வேட்பாளரை கொலை செய்ய முற்பட்ட பொலிஸ் அதிகாரி!

யாழ்.பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி சமன்சிகாரா தன்னை கொலை செய்ய முயற்சித்ததாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வடமாகாணசபை வேட்பாளர் தம்பிராசா.
குற்றஞ்சாட்டியுள்ளார்.யாழ்.நகரப்பகுதியினில் தன் மீது நடத்தப்பட்ட சுதந்திரக்கட்சி ஆதரவாளர்களது தாக்குதல் பற்றி நியாயம் கேட்கச்சென்றிருந்த வேளையினிலேயே தன்னை கொலை செய்ய அவர் முயற்சித்ததாக தம்பிராசா மேலும்

ஆனந்திக்காக அதிர்ந்த வீரசிங்கம் மண்டபம்!!

யாழ்ப்பாணத்தினில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு பெறப்போகும் ஆசனங்களே அறுதிப்பெரும்பான்மையின்மையினை பெற்று ஆட்சி அமைக்க முடியுமா? இல்லையா? என்பதை தீர்மானிக்கும்.ஆனாலும் இதை செய்ய

26 ஆக., 2013

முள்ளிவாய்க்காலில் முகாம்களை அவசரமாக அகற்றிய படையினர்: நவிப்பிள்ளை வருகையின் எதிரொலி?

இறுதிக்கட்டச் சமர் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் பகுதியில் போர் எச்சங்களை முற்றாக அகற்றும் பணிகள் கடந்த சில நாட்களாக மிகத்
ஐ.நா. அலுவலகம் முன்பாக “இராவணபலய’ ஆர்ப்பாட்டம்; பொலிஸாருடன் முறுகல் 
ஐ.நா. உரிமைகள் பேரவை உயர் ஸ்தானிகர் நவநீதம்பிள்ளை இலங்கைக்கு விஜயம்  மேற்கொண்டுள்ள நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து
இலங்கையில் யுத்தம் முடிந்தும் பயங்கரவாதச் சட்டம் ஏன் இருக்கிறது; ஹக்கீமிடம் நவிப்பிள்ளை கேள்வி 
தடுப்புக் காவலில் உள்ளவர்களின் பல வழக்குகள் ஏன் நிலுவையில் இருக்கின்றது அவர்களை பார்வையிடுவதற்கு உறவினர்களுக்கு அனுமதி வழங்கப்படாமை தொடர்பிலும் ஐ.நா மனித உரிமையாளர்  கேட்டறிந்தார் என ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

சோனியாகாந்தி
மருத்துவமனையில் அனுமதி
 

காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.  நேற்று இரவு முதல் சோனியாவுக்கு காய்ச்சல் இருந்ததாக கூறப்படுகிறது.  
யாழ் நகரில் தடம் பதித்தார் நவநீதம்பிள்ளை! நாளை கிளிநொச்சிக்கு பயணம்!
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தார். 

விசேட விமானத்தின் மூலமாக யாழ் சென்ற ஆணையாளர் 7.00 மணியளவில் தரையிறங்கினார்.
விமானம் மூலம் பலாலி வந்தடைந்த அவர் இன்று மாலை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு விஜயம்

’தலைவா’ படத்தயாரிப்பாளர் மிரட்டல் :
 சத்யராஜ் பட இயக்குநர் கமிஷனரிடம் பரபரப்பு புகார்
 

‘உளவுத்துறை’, ‘ஜனனம்’ போன்ற படங்களை இயக்கியிருப்பவர் ரமேஷ் செல்வன். தற்போது சத்யராஜ் நடிப்பில் ‘கலவரம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில், இவர் சென்னை கமிஷனர் அலுவலக த்தில் ‘தலைவா’ திரைப்பட தயாரிப்பாளர் மீது புகார் மனு ஒன்றினை அளித்துள்ளார். 


               சுஜூத் சர்க்கார் இயக்கிய ஜான் ஆப்ரஹாம் நடித்துள்ள "மெட்ராஸ் கஃபே' என்ற ஹிந்தி திரைப்படத்தை சென்னையில் வெளியிடுவதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமிழ் தேசிய அமைப்புகளும் ஈழ ஆதரவு அமைப்புகளும் மிகக் கடுமையான கண்டனங்களை முன்வைத்து வருகின்றன. கலைஞர், வைகோ, ராமதாஸ் உள்ளிட்ட தமிழகத்தின் எதிர்க் கட்சித் தலைவர்கள் பலரும் படத்தின் மீதான எதிர்ப்பை வெளிப்படுத்தியிருக்கின்றனர். 




         ""ஹலோ தலைவரே... கொடநாட்டிலிருந்து  ஜெ. ரிட்டன் ஆன பிறகு எந்த மந்திரிக்குப் பதவி பறிபோகுமோன்னு 32 மந்திரிகளும் திக்..திக் மனநிலை யோடுதான் இருந்தாங்க. ஒருத்தரையொருத்தர் சந்திச்சிக் கிட்டாக்கூட இதைப் பற்றித்தான் பேசிக்கிட்டாங்க. இப்பவும்கூட மந்திரிசபை மாற்றம் பற்றிய தகவல்கள் வந்துக்கிட்டேதான் இருக்குது. ஆனாலும், மந்திரிகள் பலரும் இப்ப பதவி பறிப்பு பயமில்லாம ஓரளவு தைரியமாத்தான் இருக்காங்க. சக மந்திரிகள்கிட்டே பேசுறப்ப, மேலிடம் முன்னே மாதிரி கோபப்படுறதில்லை.. கோபப்பட்டாலும் பதவியைப் பறிக்கிறதில்லைன்னு சொல்றாங்க.''



               89405 55555 -இது ஒரு சாதாரண அலைபேசி நம்பர்தான். ஆனால் இந்த நம்பர் ஒரு மினிஸ்டரின் அரசியல் வாழ்க்கையையே சர்ச்சைக்குரியதாக்கியிருக்கிறது என்றால் நீங்கள் நம்புவீர்களோ இல்லையோ... ஆனால் அதுதான் நிஜம்.
தமிழ் மக்களின் தேசிய கடமை
30 வருடங்களாக இந்த நாட்டில் நிலவிய பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுவிட்டது. போர்ச் சூழல் முற்றாகவே நீங்கி சமாதானமும் இனங்களுக்கிடையேயான நல்லிணக்கம் உருவாக்கப்பட்டுவிட்டது.
 யாழ்ப்பாணத்தில் த.தே.கூவின் பரப்புரைக் கூட்டமும் வேட்பாளர் அறிமுகமும் 
வடமாகாண சபைத் தேர்தக்கான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பரப்புரைக் கூட்டமும் வேட்பாளர் அறிமுகமும்  யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெற்றது.

இலங்கையில் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மற்றும் வட மாகாண முதலமைச்சர் வேட்பாளர் சி.வி. விக்னேஸ்வரன் போன்ற சம்பந்திகள் போல் ஆயிரக்கணக்கில் உருவாக வேண்டும். அப்போது தான் இன மத தீவிரவாதம் தகர்த்தெறியப்படும் நல்லுறவு நிலவும்.
இவ்வாறு கொழும்பு இலங்கை மன்றக்கல்லூரியில் சனியன்று இடம்பெற்ற சர்வமத தலைவர்கள் மாநாட்டில் உரையாற்றிய நுவரெலியா மாவட்டம் சார்பில் பேசிய வண. குசலஞான தேரர் தெரிவித்தார்.


மாற்று அரசியலுக்கான இளையதலைமுறையின்
கருத்துக்களம் : வைகோ பேச்சு

 

 மாற்று அரசியலுக்கான இளையதலைமுறையின் கருத்துக்களம் ஈரோட்டில் இன்று காலை 10மணிக்கு சக்தி திருமண மண்டபத்தில்  தொடங்கியது.   மாலை 5 மணிக்கு தலைவர் வைகோ உறை ஆற்றினார் 
சென்னை : 3 இலங்கைத்தமிழர்கள் கைது
சென்னை பூந்தமல்லி சிறப்பு முகாமில் உண்ணாவிரதம் இருந்த3 பேர் கைது செய்யப்பட்டனர்.   திறந்தவெளி முகாமுக்கு மாற்றக்கோரி சந்திரகுமார் 10 நாளகாக உண்ணாவிரத இருந்தார்.  கிருஷ்ணமூர்த்தி 9வது நாள், மகேஸ்வரன் 5 நாளாக உண்ணாவிரதம் இருந்தனர்.  தற்கொலைக்கு முயன்றதாக  3 பேரையும் கைது செய்து புழல் சிறையில்  அடைத்தது போலீஸ்.
இலங்கை அகதிகள் குழந்தைகளின் உயர்கல்விக்கு நான் உதவுகிறேன் :
 நடிகர் கருணாஸ் உத்தரவாதம்
சேலத்தில் அகில இந்திய தேவர் பேரவை சார்பாக பெரியார் பல்கலை கழக துணை வேந்தர் டாக்டர் கி.முத்து செழியனுக்கு பாராட்டு விழா ஆகஸ்ட் 25 ஆம் தேதி ஏற்பாடு  செய்தனர்.

25 ஆக., 2013

Australia 492/9d
England 247/4 (116.0 ov)

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களான வடமராட்சி பிரதேச சபை உபதலைவர் இ. சாந்தசொரூபன் மற்றும் பருத்தித்துறை பிரதேச சபை உபதலைவர் எம். லோகசிங்கம் ஆகியோர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துகொண்டுள்ளனர். இவர்கள் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களைச் சந்தித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அங்கத்துவப் பத்திரத்தைப் பெற்றுக்கொண்டனர். அமைச்சர்கள் பஷில் ராஜபக்ஷ, சுசில் பிரேமஜயந்த, அதாவுத செனவிரட்ண ஆகியோர் உட்பட முக்கியஸ்தர்களையும் படத்தில் காணலாம்
.
மும்பையில் கடந்த 22-ம் தேதி இரவு புகைப்பட பெண் பத்திரிகையாளரை 5 பேர் கொண்ட கும்பல் கற்பழித்தது. நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் குற்றவாளி சந்த் ஷாயிக்கை போலீசார் கைது செய்தனர்.

அதன்பின்னர் விஜய் ஜாதவ் என்ற குற்றவாளி நேற்று காலையில் பிடிபட்டான். அவர்கள் இருவரும் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், போலீசாரால் தேடப்படும் நபர்களில் 3-வது நபரான சிராஜ் ரஹ்மான் நேற்று மாலை கைது செய்யப்பட்டான். அவனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, பாதிக்கப்பட்ட பெண் பத்திரிகையாளரின் உடல்நிலை தேறி வருகிறது. 

போலீசாரிடம் அந்த பெண் பரபரப்பு வாக்குமூலம அளித்துள்ளார். அந்த வாக்குமூலத்தில் பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளதாவது:-

‘மும்பை மகாலக்ஷ்மி ரெயில் நிலையம் அருகே உள்ள சக்தி மில்லிற்கு நானும் எனது சகப்பணியாளரும் சம்பவத்தன்று மாலை 5.30 மணியளவில் புகைப்படம் எடுப்பதற்காக சென்றோம்.

அப்போது மில்லின் உள்ளே இருந்து வந்த 2 பேர் இந்தப் பாதை வழியாக போக வேண்டாம். வேறு நல்ல பாதை வழியாக அழைத்துச் செல்கிறோம் என்று கூறி அழைத்துச் சென்றனர்.

நாங்கள் புகைப்படம் எடுக்கும் வேலையில் மும்முரமாக இருந்தபோது உள்ளே வந்த 3-வது நபர் தன்னை ரெயில்வே ஊழியர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்.

"எங்கள் முதலாளிக்கு தெரியாமல் நீங்கள் இந்த மில்லை புகைப்படம் எடுப்பதை அவர் அறிந்து கொண்டார். உங்களை அழைத்து வரச் சொன்னார்" என்று அந்த நபர் எங்களை மிரட்டினார்.

உங்கள் முதலாளியிடம் போனில் பேசுகிறேன் என்று நான் கூறினேன். அதற்கு மறுத்த அந்நபர் தன்னுடன் வரும்படி எங்களை மீண்டும் மிரட்டினார். உடனடியாக எங்கள் பத்திரிகையின் தலைமை புகைப்பட கலைஞரை நான் செல்போனில் தொடர்பு கொண்டேன்.

அவரது லைன் ‘பிஸி’யாக இருந்தது. சற்று நேரத்தில் எனது செல்போனை மீண்டும் அவர் தொடர்பு கொண்டார். ரெயில்வே ஊழியர் என்று கூறி எங்களை ஒருவர் மிரட்டுவதாக நான் தெரிவித்தேன். உடனடியாக அந்த இடத்தை விட்டு வந்துவிடும்படி அவர் கூறினார்.

நாங்கள் இருவரும் வெளிவாசல் வழியாக வர முயன்ற போது குற்றவாளிகளில் ஒருவன் எங்களை வழிமறித்து தடுத்தான்.

சில நாட்களுக்கு முன்னர் அந்த இடத்தில் ஒரு கொலை நடந்ததாகவும் என்னுடன் வந்த சகப்பணியாளர்தான் அந்த கொலையை செய்ததாக கூறி அவன் எங்களை மிரட்டினான். அவர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து எங்களை மில்லின் உள்பக்கத்திற்கு இழுத்துச் சென்றனர்.

பாழடைந்த கட்டிடத்தில் நடந்தது என்ன ? கற்பழிக்கப்பட்ட மும்பை பெண் ‘போட்டோகிராபர்’ பரபரப்பு வாக்குமூலம்
எங்களை விட்டுவிடும் படி நாங்கள் கெஞ்சினோம். எங்களிடம் இருந்த கேமராவையும் 2 செல்போன்களையும் ( ஒவ்வொன்றும் சுமார் ரூ. 30 ஆயிரம் மதிப்புள்ளது) தந்து விடுவதாகவும் நாங்கள் கூறினோம்.

சிரி­யாவின் டமஸ்கஸ் நகரின் புற­ந­கர் ­ப­கு­தியில் அந்­நாட்டுப் படை­யினர் இர­சா­யன ஆயு­தங்­களைப் பயன்­ப­டுத்தி புதன்­கி­ழமை நடத்­திய தாக்­கு­தலில் 1000 இற்கும் மேற்பட்டோர் பலி­யா­கி­யுள்­ள­தாக அந்­நாட்டு அர­சாங்க செயற்­பாட்­டா­ளர்கள் தெரி­விக்கின்றனர்.
கோயுடா பிராந்­தி­யத்தில் புற­நகர் பகு­தியில் இர­சா­யன வெடி­குண்­டு­களை கொண்ட ஏவு­க­ணை­களை ஏவி தாக்­குதல் நடத்­தப்­பட்­ட­தாக கூறப்­ப­டு­கி­றது.
இந்­நி­லையில், தாம் இர­சா­யன ஆயு­தங்­களைப் பயன்­ப­டுத்தி தாக்­கு­தல்­களை நடத்­தி­ய­தாக கூறு­வது எது­வித அடிப்­ப­டை­யு­மற்ற குற்­றச்­சாட்­டு என சிரிய அர­சாங்கம் தெரி­வித்­துள்­ளது.

 பெங்களூர் ஊரகம் மற்றும் மண்டியா ஆகிய இரு மக்களவை தொகுதியிலும் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றுள்ளது. மண்டியாவில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் நடிகை ரம்யா 67 ஆயிரம் வாக்கு வித்தியாசத்திலும், பெங்களூர் ஊரகத்தில் போட்டியிட்ட டி.கே.சுரேஷ் 1.36 லட்சம் வாக்கு வித்தியாசத்திலும்

நாடாளுமன்றம் முடக்கப்பட்டதற்கு பாஜக காரணம் அல்ல:சுஷ்மா சுவராஜ்


நாடாளுமன்றம் தொடர்ந்து முடக்கப்பட்டதற்கு பாஜக காரணம் அல்ல என்றும், காங்கிரசும், மத்திய அரசுமே காரணம் என்றும், மக்களவை எதிர்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.
கட்சியின் மீதும் கட்சியின் தலைவர் மீதும் அபாண்டமான அவதூறு! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநிலச் செய்தித் தொடர்பாளர் வன்னி அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கோவையைச் சார்ந்த கவிதா என்பவர் இன்று (24-08-2013) கோவை மாநகரக் காவல் ஆணையர் அவர்களைச் சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார். அப்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மீதும் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் மீதும் அவதூறான செய்திகளைக் கூறியிருக்கிறார். 
இன்று சுவிஸ் பேர்ன் சிவன் கோவில் எனப்படும் ஞான லின்கேசுரம் தேர் திருவிழா கொட்டும் மலையிலும் வெகு சிறப்பாக நடைபெற்றது .  சிவன் தேரிலே ஆரோகணித்து அண்மையில் உள்ள மைதானம் ஒன்றுக்கு உலா வந்து இருக்க அங்கே  216 நடன நர்த்க்தகிகளின் ஒரே இணைவில் சதுர்  வேள்வி நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது .கொட்டும் மலையிலும் கலைக்கே தம்மை அர்ப்பணித்த இந்த நர்த்தகிகளின் இறைவனை ஆடலால் குளிர்விக்கும் நிகழ்வானது பார்ப்போரை மெய் சிலிர்க்க வைத்தது 

24 ஆக., 2013

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தென்மராட்சிப் பிரதேச தலைமைச் செயலகம் மாவை எம்.பியால் சாவகச்சேரியில் திறந்து வைப்பு
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தென்மராட்சிப் பிரதேச தலைமைச் செயலகம், சாவகச்சேரியில் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமான மாவை சேனாதிராசா அவர்களினால் இன்று திறந்து வைக்கப்பட்டது.
செல்போனைக் கைப்பற்றினார்கள்! சிம் அட்டை எங்கே? - நளினி வழக்கறிஞர் கேள்வி- விகடன் 
முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலைச் சம்பவத்தில் சிறையில் இருக்கும் நளினியின் செல்போன் வழக்கு மீண்டும் சூடுபிடித்துள்ளது!
வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த நளினியிடம் இருந்து 2010 ஏப்ரல் மாதம் 20-ம் திகதி செல்போனை பறிமுதல் செய்ததாகவும் அரசுப் பணியாளர்களைப் பணிசெய்யவிடாமல் தடுத்ததாகவும் சிறைக் கண்காணிப்பாளர் இராஜலட்சுமி புகார் அளித்தார்.
இந்தவழக்கில், வேலூர் நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 6-ம் திகதி ஆஜர்படுத்தபட்டார் நளினி. அப்போது, ''20 வருடங்களுக்கு மேலாக நான்
அரசுடன் இணையும் மற்றுமொரு ஐ.தே.கட்சியின் எம்.பி?
ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினர் அரசாங்கத்தில் இணைய உள்ளதாக அரசாங்கத்தின் உள்வட்டார தகவல்கள் தெரிவித்தன.
திருமாவளவன் மீது கோவை பெண் பகீர் புகார்! போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன் பரபரப்பு பேட்டி!
கோவை கணபதி பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் கந்தசாமி மகளும், காந்திபுரம் பகுதியில் உள்ள கமலா திரையரங்கத்தின் உரிமையாளர்களில் ஒருவருமானவர் கவிதா (35). சனிக்கிழமை
24.08.2013 சனியன்று சுவிஸ் பெர்ன்  ஞானளின்கேசுரம் சிவன் கோவில் தேர்த்திருவிழ நடைபெறவுள்ளது. விசேசமாக தேர் திருவிழாவின் போது 
ஆலயத்துக்கு அண்மையில் உள்ள விளையாட்டு மைதானம் வரை தேரில் உலா வருவார் ர் ஞான லின்கேஸ்வரர் பின்னர் அங்கே  216 நர்த்தகிகள் ஒரே தடவையாக பங்குபற்றி சிறப்பிக்கும் சதுர்வேள்வி என்ற நிகழ்ச்சி அற்புதமான முறையில் நடைபெற அருள்பாலித்துள்ளது 
அலங்காரத்திருவிழா - ஞானலிங்கேச்சுரம் 2013
15. 08. 2013 வியாழக்கிழமை முதல் 27. 08. 2013 செவ்வாய்க்கிழமை வரை
இறை அன்பு என்பது உள்ளத்தின் நெகிழ்ச்சி. சைவத்தமிழ்மக்களின்  மாறுபடாத அன்பு சிவமாகும். என்றும் நீங்காததும் நிலையானதுமான சிவ அன்பாகும். இராவணனால் வழிபடப்பட்ட இன்ப அன்பு ஞானலிங்கப்பெருமான், நிறைவான பேரின்பம், ஞானாம்பிகை உடனாய ஞானலிங்கேச்சுரராக சுவிஸ் நாட்டின் தலைநகராம் பேர்ண்மாநிலத்தில் எழுந்தருளி அடியவர்கள் பேரின்பத்தைப் நிறைவாகப் பெற அருள்புரிந்துள்ளான். சைவத்தமிழ்மக்கள் முன் சுவிஸ்நாட்டின் தலைநகரில் மிக விரைவில் தனக்கொரு கோவிலமைத்து இராசகோபுரத்துடன் நிலையாக எழுந்தருளும் வாய்பினையும் எமக்கு அளித்துள்ளான். நாளும் அடியர் வேண்டுவதனைத்தும் அளிக்கும் வள்ளல், முழுதிநாள்தேர்றும் நட்டம் பயின்றாடும் நாதன், நிலையான அன்புப் பிழம்பாக பேரரசி ஞானாம்பிகையுடன் திகழும் சிவமான ஞானலிங்கேச்சுரர் திருக்கோவிலில் ஞானலிங்கேச்சுரத்தில் குருவருள், திருவருள் நிறைகொண்டு, சித்தர், ஞானியர், யோகியர் நல்லாசியுடன் சுற்அலங்காரத் திருவிழா நிகழும் விஜய வருடம் ஆடித்திங்கள் 31ம் நாள் முதல் ஆவணத்திங்கள் 11ம் நாள் வiர் திருப்பெரும் சிறப்புடன் நடைபெறத் திருவருள் கைகூடியுள்ளது.
காலம்விழா
15. 08. 13, வியாழக்கிழமை
17.00 மணிமுதல்
விநாயகர்கோமம்,
நவக்கிரககோமம்.
16. 08. 13, வெள்ளிக்கிழமை
16.30 மணிமுதல்
கொடியேற்றம், வரலக்குமிநோன்பு,
மீனாட்சிசுந்தரேசர் திருக்கோலம்
17. 08. 13, சனிக்கிழமை
16.30 மணிமுதல்
நாயன்மார்- திருவடிவழிபாடு
18. 08. 13, ஞாயிற்றுக்கிழமை
16.30 மணிமுதல்
குருந்தமரத்தடி அருட்கோலம்
19. 08. 13, திங்கட்கிழமை
16.30 மணிமுதல்
பிட்டிற்குமண்சுமந்து
பிரம்படிபட்ட
பொன்மேனிக்கோலம்
20. 08. 13, செவ்வாய்க்கிழமை
16.30 மணிமுதல்
பிச்சாடனர்காடச்சி- விசாலாடச்சி விசுவநாதர் திருக்கோலம்
21. 08. 13,புதன்கிழமை
16.30 மணிமுதல்
மாம்பழத்திருவிழா
22. 08. 13, வியாழக்கிழமை
17.00 மணிமுதல்
வேட்டைத்திருவிழா
23. 08. 13, வெள்ளிக்கிழமை
16.00 மணிமுதல்
சப்பறத்திருவிழா
24. 08. 13, சனிக்கிழமை
08.00 மணிமுதல்
தேர்த்திருவிழா/
216 மாணவியரின் நடனச்சதுர்வேள்வி/
54 மாணவர் செந்தமிழ்த் திருக்குறள் ஓதுதல்
25. 08. 13, ஞாயிற்றுக்கிழமை
06.30 மணிமுதல்
6.30 மணிக்குயாகம்/
திருமஞ்சனவிழா-/
செந்தமிழ் எழுச்சிவிழா 11.00 மணிமுதல்
26. 08. 13, திங்கட்கிழமை
16.00 மணிமுதல
திருக்கல்யாணம்
27. 08. 13, செவ்வாய்க்கிழமை
17.00 மணிமுதல
வைரவர்மடை
இணையிலிப்பெருமான் பேரரருட் திருவிழாவில் கலந்து பெரும்பேறு பெற்றுய்ய சிவனடியார்கள் அனைவரையும் உளமார்ந்த பக்திப் பேரன்புடன் அழைக்கின்றோம்.



           "அரை அணா, ஒரு அணா என பைசா பைசாவாகச் சேர்த்து, சாதிமக்களை உயர்த்திய நாடார் மகாஜன சங்கத்தை, அநியாயமாக அழிக்கப் பார்க்கிறார்களே' எனக் குமுறுகிறார்கள்,


           "அவ சரியா பக்குவப்பட்டு வரமாட்டேங்கறா... நீங்க அந்த பூஜையைப் பண்ணி சரி பண்ணிட்டீங் கன்னா கூட்டிக்கிட்டுப் போயிடுவேன்' என்று மாந்த்ரீகர் அறவாழியிடம் கொண்டு போய் பெற்ற மகளையே நிறுத்தியிருக்கிறார் அந்த தாய். தாயின் பொடி வைத்துப் பேசும்

 லாஸ்ட் புல்லட்!

ஆகஸ்ட் 17. விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் 50-வது பிறந்த நாள் நிறைவு. முரசொலி  மாறன் பிறந்தநாளும் அதே தேதிதான் என்பதால் அதற்காக விழாவில் கலந்துகொள்ள கோபால புரத்திலிருந்து கிளம்பிய கலைஞரை வீட்டின்


           ""ஹலோ தலைவரே... டெல்லியிலே எதிர்க்கட்சியான பா.ஜ.க தன்னோட தேர்தல் வியூகங்களை நரேந்திர  மோடி தலைமையிலான பிரச்சாரக்குழுவைக் கூட்டி ஆலோ சிக்க ஆரம்பிச்சிடிச்சி.''
தலைவா - விமர்சனம்!

   ல தடைகளைத் தாண்டி வெளிவந்திருக்கிறது விஜய் நடிப்பில் விஜய் இயக்கிய தலைவா. தலைவனாகிறதுன்னா சும்மாவா? தலைவா தாமதமாக வெளிவந்த பிரச்சனையில் பல சந்தேகங்களும் கருத்துகளும் இருக்கும். அதேல்லாம் நமக்கெதுக்கு? படம் எப்படி இருக்கிறது என்பதை மட்டும் பார்ப்போம்.
திருமணமான 2 மாதத்தில் குளிர்பானத்தில் விஷம் கலந்த புதுப்பெண்: மருத்துவமனையில் கணவன்
தூத்துக்குடி மாவட்டம் செபத்தையாபுரம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 27), கட்டிட தொழிலாளி. இவரது மனைவி மணிமேகலா. இவர்களுக்கு கடந்த 2 மாதத்திற்கு
ஈழத்தமிழர்களின் துன்பங்களை நேரில் அறிந்து நவநீதம்பிள்ளை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்: கலைஞர்
திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
ஐ.நா. மனித உரிமை ஆணையத் தலைமை ஆணையர் நவநீதம்பிள்ளை இம்மாத இறுதியில் இலங்கை செல்லவிருக்கிறார். சென்னையில் நடைபெற்ற ஈழத்தமிழர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையும், ஈழத் தமிழர்களுக்கு நியாயமாக வழங்கிட வேண்டிய அரசியல் உரிமைகள் மற்றும் வாழ்வுரிமைகள் பற்றிய கோரிக்கை மனுக்களை ஐநா பொதுச்செயலாளரிடமும், ஐநா மனித உரிமை ஆணையத்திடமும் வழங்க திட்டமிடப்பட்டது.
பளையில் த.தே.கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரம் - ஆளும் தரப்பு தேர்தல் வெற்றிக்காக மோசடிகளில் குதித்துள்ளது: சுரேஸ் பிறேமச்சந்திரன்

வடமாகாண சபைத் தேர்தலுக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் தேர்தல் பரப்புரை நிகழ்வு பளைப் பகுதியில் இடம்பெற்றது.
தமிழ் ஊடகத்துறையில் புதிய வரவாக “ நமது முரசொலி“ இன்று யாழில் வெளிவருகின்றது
தமிழ் சமூகத்தில் பிரங்ஞையுடைய இளையவர்களின் முயற்சியினால் ஆற்றலும் அனுபவமும் கொண்டவைகளை ஒருமுகப்படுத்தி “செய்வதை துணிந்து செய், சொல்வதை தெளிந்து சொல்“ என்ற மகுடவாசகத்துடன் நமது முரசொலி என்கின்ற வாரப்பத்திகை ஒன்று இன்று யாழில் வெளியாகின்றது

23 ஆக., 2013


தே.மு.தி.க. துணை பொது செயலாளர் கட்சியில் இருந்து விலகல்!
தே.மு.தி.க. துணை பொது செயலாளர் ஆஸ்டின் அக்கட்சியிலிருந்து விலகியுள்ளார். அவர் அ.தி.மு.க. அல்லது காங்கிரசில் இணையலாம் என்று தெரிகிறது.
லண்டன் ஏர்போர்ட்டில் இசைஞானி இளைய ராசா ,பாலசுப்ரமணியம்,கமல்,சைலஜா ,பவதாரணி .யுவன் சங்கர் ராஜா


கடந்த 18.08.2013 அன்று சுவிஸ் இல் நடைபெற்ற சுவிஸ் பாய்ஸ் சூற்று போட்டியில் வெற்றி பெற்ற  இளம் நட்சத்திர கழகம் மற்று கழகத்தவரும் 3 ஆம் இடத்தை பெற்ற பீ அணியினரும் 




புலிகளின் புலனாய்வுத்துறை உறுப்பினர் குடும்பத்துடன் கைது

தமிழக கடற்றொழிலாளர்களை தடுத்து வைப்பதை நியாயப்படுத்தவும், இந்தியாவுக்கு அழுத்தத்தை வழங்கும் முகமாகவும், இந்திய மீனவர்கள் போல், இலங்கையின் வடக்கு
gimpaka_jvpnews2
கம்பஹா நகரில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றில் நேற்று (21) பிற்பகல் பணக்கொள்ளையில் ஈடுபட்டவர்களின் புகைப்படம் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
குறித்த நிறுவனத்திற்குள் நுழைந்த கொள்ளையர்கள் ஆயுதங்களை காட்டி அச்சுறுத்தி ஊழியர்களை சிறைப்படுத்தி அங்கிருந்து ஒருகோடியே 68 லட்சத்து 80 ஆயிரத்து 600 ரூபா (168,80,600,00)
ஷிராணி பதவி நீக்கம் தொடர்பான அறிக்கை பொதுநலாய நாடுகளின் செயலாளரின் கையில்!
முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாநாயக்க பதவியில் இருந்து நீக்கப்பட்டமை தொடர்பிலான அறிக்கைகளையும் அபிப்பிராயங்களை பொதுநலவாய நாடுகளின் செயலாளர் கமலேஷ் சர்மா பெற்று கொண்டுள்ளார்.
பிரித்தானியாவில் மெட்ராஸ் கஃபே திரைப்படத்துக்கு எதிராக இடம்பெற்ற போராட்டம்

மெட்ராஸ் கஃபே திரைப்படத்தை வெளியிட வேண்டாம் என தமிழகத்திலும் மும்பையிலும் போராட்டங்கள் வலுத்துள்ள நிலையில் பிரித்தானியாவிலும் புலம்பெயர் தமிழர்கள் தமது போராட்டத்தை தேசியக் கொடிகள் சகிதம் முன்னெடுத்துள்ளனர்.
3வது முறையாக தே.பா.சட்டத்தின் கீழ் ஜெ.குரு கைது: சென்னை ஐகோர்ட்டில் பாமக வழக்கு: பிற்பகலில் விசாரணை
பா.ம.க. எம்.எல்.ஏ., ஜெ.குரு மூன்றாவது முறையாக தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இதனை எதிர்த்து பாமக

ஆந்திர எம்பிக்கள் 11 பேர் அவையில் இருந்து வெளியேற சபாநாயகர் மீராகுமார் உத்தரவு
ஆந்திர எம்பிக்களை அவையில் இருந்து வெளியேற சபாநாயகர் மீராகுமார் உத்தரவிட்டுள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து வெளியேறுமாறு அவை கூடியதும் 11 எம்பிக்களின் பெயர்களையும் வாசித்தார். விதி 374ஏயின் கீழ் 11 பேரும் அவை வளாகத்துக்குள் வர தடைவிதிக்கப்பட்டுள்ளது. 11 பேருக்கும் தடை விதித்த மீராகுமார் அவையை 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். 
மலையகத்தில் தொண்டமானின் பலத்தை உடைக்கும் நடவடிக்கையில் கோத்தபாய?
மத்திய மாகாணத்தின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திகாம்பரம் பின்னணியில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ
ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு உபத்திரவம் செய்ய வேண்டாம்: சத்தியராஜ்
ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை உபத்திரவம் செய்யமால் இருந்தால் போதும் என நடிகர் சத்தியராஜ் கேட்டுக்கொண்டார்.
முள்ளிவாய்க்காலுக்குச் செல்லுங்கள்! எழிலனையும் சந்தியுங்கள்! நவி.பிள்ளை அலுவலகத்தில் நா.க.த.அரசாங்கம் மனுக் கையளிப்பு
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அம்மையார், இலங்கைக்கான பயணத்தினை மேற்கொள்ள இருக்கின்ற நிலையில், அப்பயணத்தின் போது நிபுணர்களையும் அழைத்துச் சென்று
சுவிசில் அகதி அந்தஸ்து கோருவோர் மீது முறையான DNA சோதனை நடத்தவேண்டும் என சுவிஸ் அரசாங்கத்திடம் ஒருசாரார் வேண்டுகொள் விடுத்துள்ளனர்.
சுவிஸிற்கு தங்கள் குடும்பத்தாருடன் இணைவதற்கு என்று வருகின்ற அகதி அந்தஸ்து கோருவோர்மீது குறிப்பாக எரித்திரி நாட்டைச் சேர்ந்தவர்கள் மீது

இந்தியாவில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது நேர்ந்த விபரீதம்: 40 பேர் உடல் சிதறியது!

சிவன் கோயிலில் சிறப்பு பூஜையில் கலந்து கொள்ள ரயிலை நிறுத்தி ஏறுவதற்காக தண்டவாளத்தில் நின்றிருந்த பக்தர்கள் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் Tamil-Daily-News_3927685022440 பேர் உடல் சிதறி பலியானார்கள். ஆத்திரமடைந்த மக்கள் ரயில் டிரைவரை அடித்து உதைத்து, ரயில் பெட்டிகளுக்கு தீ வைத்தனர். பீகார் மாநிலத்தில் கத்யானி ஸ்தன் என்ற இடத்தில் பிரபலமான சிவன் கோயில் உள்ளது.
மக்களின் எழுச்சிக்கும் விழிப்புக்கும் கலைஞர்கள் காத்திரமான பங்கினை ஆற்ற வேண்டும்: நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
சுதந்திர தமிழீழத்திற்கான அரசியல் உரிமைப் போராட்டத்தில், மக்களிடையே எழுச்சியினையும் விழிப்பினையும் உயிர்ப்புடன் வைத்திருப்பதற்கு, காத்திரமான பங்கினை கலைஞர்கள் ஆற்ற
நடைபெறவிருக்கும் மாகாணசபை தேர்தல்களில் தேர்தல் சட்டமீறல் சம்பவங்கள் தொடர்பாக இதுவரை 189 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் இதில் மிகவும் கூடுதலான முறைப்பாடுகள் மத்திய மாகாணத்திலேயே பதிவாகியிருப்பதாகவும் கபே அமைப்பு தெரிவிக்கிறது. 
‘கபே’ அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் இதுதொடர்பில் தகவல் தருகையில்;-
மின்னேரியாவில் தனியார் ஹோட்டலொன்றில் மறைமுகமாக இடம்பெற்று வந்து விபசார நடவடிக்கை பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
இதன்போது விபசாரத்தில் ஈடுபட்ட பெண்கள் இருவர் உட்பட 3 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியா ஈஸ்வரிபுரத்தில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமி தொடர்ந்தும் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வவுனியா சிறுவர் உரிமை மேம்பாட்டு அதிகாரி ஜெ.ஜெயக்கெனடி தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,வவுனியா ஈஸ்வரிபுரத்தில் கடந்த இரு நாட்களுக்கு முன்னர் உறவினரொருவரால் பாலியல்
அதிமுக பிரமுகர் படுகொலை: சம்பவ இடத்தில் மாவட்ட எஸ்.பி. விசாரணை: சேரன்மகாதேவியில் பரபரப்பு
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி யூனியன் சேர்மேனாக இருப்பவர் அதிமுகவைச் சேர்ந்த கீதா. இவரது கணவர் அருணாச்சலம் என்ற குமார்பாண்டியன் அதிமுகவின் மாவட்ட பிரதிநிதி. தனது

மெட்ராஸ் கபே படத்தை திரையிட தியேட்டர் அதிபர்கள் மறுப்பு
‘மெட்ராஸ் கபே’ படத்தை திரையிட தியேட்டர் அதிபர்கள் மறுத்து விட்டனர். இதனால் திட்டமிட்டபடி தமிழகம் முழுவதும் இப்படம் 3–ந் தேதி ரிலீசாவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. 

22 ஆக., 2013

"மெட்ராஸ் கபே" தமிழர்கள் அனைவரும் பார்க்க வேண்டி படம்: இளைஞர் காங். மாநில துணைத் தலைவர்
நடிகர் ஜான் ஆபிரகாம் நடித்துள்ள படம் மெட்ராஸ் கபே. தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளும், தமிழ் அமைப்புகளும் இந்தப் படத்தை திரையிட எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதனால் அரசியல் கட்சிகள், தமிழ் அமைப்புகளுக்கு இப்படத்
மெட்ராஸ் கபே படத்திற்கு எதிராக மும்பையில் திரையரங்கம் முற்றுகை! பேனர்கள் கிழிப்பு!
மெட்ராஸ் கஃபே திரைப்படத்தை மும்பையில் வெளியிடக்கூடாது என்று மும்பை பாரதிய ஜனதா கட்சி தலைவர் அஷிஷ் செலார் கூறி இருந்தார், படத்தில் காட்டப்படும் காட்சிகள் உண்மைக்கு
ஈழ நேருவை இலங்கைக்கு நாடு கடத்த இடைக்கால தடை: சென்னை ஐகோர்ட்
இலங்கை அகதிகளான செந்தூரன், ஈழ நேரு மற்றும் சவுந்தரராசன் ஆகியோரை உடனடியாக இலங்கைக்கு நாடு கடத்த மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருப்பதாக செய்தி வெளியானது. 
இலங்கை தமிழர்களை கொடுமை செய்வதாக குற்றச்சாட்டு: ஆஸ்திரேலியாவுக்கு ஐ.நா. கண்டனம்
ஆஸ்திரேலிய நாட்டுக்கு அகதிகளாக சென்ற இலங்கை தமிழர்கள் 42 பேர், மியான்மர் நாட்டினர் 3 பேர், குவைத் பிரஜை ஒருவர் என மொத்தம் 46 பேரை அந்த நாட்டு அரசு கைது செய்ததாகவும்,
பொதுநலவாய மாநாட்டில் இந்திய பிரதமர் பங்கேற்பது குறித்து தீர்மானிக்கும் போது பல அம்சங்கள் கவனத்தில் கொள்ளப்படும்: இந்தியா
இலங்கையின் தலைநகர் கொழும்பில் நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்பது பற்றி முடிவெடுக்கும் போது பல்வேறு அம்சங்கள் கவனத்தில்
ஈழத்தமிழரான ஈழநேருவை நாடு கடத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை
ஈழத் தமிழரான ஈழ நேருவை இலங்கைக்கு நாடு கடத்த சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
த.தே.கூட்டமைப்பின் தலைமைப் பணிமனை “அறிவகத்தில்” முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன், பா.உறுப்பினர் சிறீதரனை கனேடிய ஆலோசகர் சந்திப்பு
இலங்கைக்கான கனேடியத் தூதரகத்தின் பொருளாதார அரசியல் ஆலோசகரான மேகன் ஃபொஸ்ரர் அம்மையார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்டத் தலைமைப் பணிமனையான “அறிவகத்தில்” பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் உள்ளிட்ட குழுவினரை இன்று சந்தித்து

JHitNews
தமிழீழ விடுதலை புலிகளின் புலனாய்வுதுறைபொறுப்பாளர் பொட்டுஅம்மானின் சகோதரர் சடலமாக மீட்பு...

இவர் சில தினங்களுக்கு முன்னர் இராணுவ புலனாய்வாளர்களால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு விசாரணைகளின் பின் விடுவிக்கப்பட்ட நிலையில் இன்று அரியாலையில் உள்ள அவரின் வீட்டுக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

இது இராணுவபுலனாய்வாளர்களின் திட்டமிட்டசதி என்று அஞ்சப்படுகிறது.

மேலதிக விபரம் விரைவில் அறியத்தரப்படும்...

21 ஆக., 2013

சோழவந்தான் அருகே மார்பகங்கள் அறுக்கப்பட்டு கொடூரமான முறையில் தாய், மகள் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர். 
கள்ளக்காதல் காரணமாக இந்த கொலை நடந்ததா? என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள்.
img1130821004_1_1மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள மேலக்கால் கிராமத்தைச் சேர்ந்தவர், செல்லம்மாள் (வயது 65). இவருடைய கணவர் பீமன் ஏற்கனவே இறந்துபோனார். இவர்களுடைய 2 மகன்கள் திருமணமாகி நாகமலைப்புதுக்கோட்டையில் வசித்து வருகிறார்கள்.
லண்டன் சினி வேர்ல்டை உலுப்பிய எடுத்த ஈழத் தமிழர்கள
லண்டனில் உள்ள சினி வேர்ல்ட் சினிமாவை ஈழத் தமிழர்கள் ஒரு உலுப்பு உலுக்கியுள்ளனர் மற்றாஸ் கஃபே திரைப்படத்தை லண்டனில் உள்ள சினி வேர்ல்ட் நிறுவனமே தனது திரையரங்கில் வெளியிடவுள்ளது.
சுவிஸ் பேர்ன் ஞானலிங்கேச்சுரம் 2013அலங்காரத்திருவிழா - 
15. 08. 2013 வியாழக்கிழமை முதல் 27. 08. 2013 செவ்வாய்க்கிழமை வரை
இறை அன்பு என்பது உள்ளத்தின் நெகிழ்ச்சி. சைவத்தமிழ்மக்களின்  மாறுபடாத அன்பு சிவமாகும். என்றும் நீங்காததும் நிலையானதுமான சிவ அன்பாகும். இராவணனால் வழிபடப்பட்ட இன்ப அன்பு ஞானலிங்கப்பெருமான், நிறைவான பேரின்பம், ஞானாம்பிகை உடனாய ஞானலிங்கேச்சுரராக சுவிஸ் நாட்டின் தலைநகராம் பேர்ண்மாநிலத்தில் எழுந்தருளி அடியவர்கள் பேரின்பத்தைப்
நவநீதம்பிள்ளையின் வருகையால் அச்சம் - தடயங்களை அழிக்கும் அரசு?
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் இலங்கை தொடர்பில் அச்சமடைந்துள்ள இலங்கை அரசாங்கம், தாம் செய்த குற்றங்களின் தடயங்களை அழிக்கும் பெரும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது.
காதல் தோல்வியால் இளம் ஜோடி தற்கொலை
ருவான்வெல்ல மொரதொட்ட பிரதேசத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இரண்டு இளம் வயது ஆண் மற்றும் பெண்ணின் சடலங்கள் இன்று காலை மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தமிழர்கள் அனைத்தையும் இழந்துவிடவில்லை! மீளவும் எழுவோம்: மக்கள் சந்திப்புக்களின்போது விக்னேஸ்வரன்!
தமிழர்கள் நாங்கள் அனைத்தையும் இழந்துவிட்டோம் என நினைத்துக் கொண்டு யாரும் ஒதுங்கி விடவேண்டாம். எமக்கு சரியான சந்தர்ப்பம் கிடைத்தால் மீளவும் எழுச்சி பெறுவோம் என்ற நம்பிக்கையுடன் த.தே.தேசிய கூட்டமைப்பை வடக்கு மாகாணசபை தேர்தலில் மூன்றில்
என் பொக்கிஷம் திரும்பி வந்த நாள்! பத்திரிகையாளர்களுக்கு சாஷ்டாங்கமாக விழுந்து நன்றி தெரிவித்த சேரன்! Photos
சுதந்திரமான முடிவு எடுக்க தாமினிக்கு கோர்ட் அதிகாரம் : தந்தையுடன் சென்றார் 
இயக்குநர் சேரன் மகள் தாமினி, காதலன் சந்துரு விவகாரத்தில் சுதந்திரமான முடிவு எடுக்க தாமினிக்கு கோர்ட் அதிகாரம் அளித்தது.  அதன்படி, பெற்றோருடன் செல்ல விருப்பம் தெரிவித்து தந்தை சேரனுடன் சென்றார் தாமினி.
செங்கல்பட்டு சிறப்பு முகாமில் மீண்டும் ஈழத் தமிழர்கள் பட்டினிப் போராட்டம்
செங்கல்பட்டில் உள்ள சிறப்பு முகாமில் ஈழத் தமிழர்கள் 10 பேர் சாகும் வரை பட்டினிப் போராட்டம் செய்வதாக அறிவித்து போராட்டத்தில்
தாயாருடன் ஒரே காரில் ஐகோர்ட்டுக்கு வந்தார் சேரன் மகள் தாமினி
இயக்குநர் சேரன் தனது மகள் தாமினி வழக்கு விசாரணைக்காக சென்னை ஐகோர்ட் வந்தார்.  அவர் வந்து சிறிது நேரம் கழித்து ஒரே காரில் தாமினி, அவரது தாயார் செல்வராணி, இயக்குநர் அமீர்,
லண்டனில் சம்பந்தனின் பேச்சு 


கூட்டமைப்பு வேட்பாளர் தம்பிராசவை துரோக குழு அடியாள் அங்கசன் ராமநாதன் குழு தாக்கிய பின்னர் மும்மொழிகளிலும் கர்சிக்கும் தம்பிராசா 

20 ஆக., 2013

பேராசிரியருடன் உல்லாசம் : பெற்றோரிடம் செல்ல மறுக்கும் மாணவி

பாளை பெருமாள்புரத்தை சேர்ந்த பல் டாக்டர் பாலின் விஜயசந்திரன் (43). இவர் பணகுடி அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார்.
தலைவா ரிலீஸ் :
ஆடு வெட்டி, மொட்டை போட்டு, பாலாபிஷேகம் செய்த ரசிகர்கள்

 

 நடிகர் விஜய் நடித்த தலைவா திரைப்படம் தமிழகத்தில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில் திருட்டு சி.டி வெளிவந்துவிட்டது. இந்த சி.டியை ரசிகர்களே பல இடங்களில் பிடித்து கொடுத்தனர். 

வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ்.மாவட்டத்தில் போட்டியிடும் தம்பிராசாவின் வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழ். மின்சார வீதியில் வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் வேட்பாளர் தம்பிராசாவுக்கும் சிறுகாயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கனடா, இந்தியாவில் பேசுவதால் பிரச்சினைகளுக்கு தீர்வு வராது : ஜனாதிபதி

வடக்கில் இருப்பவர்கள் கனடா, இந்தியா உட்பட வெளிநாடுகளில் சென்று பிரச்சினைகள் குறித்து பேசிக்கொண்டிருக்கின்றனர்.

இலங்கை அரசாங்கம் பேச்சை குறைத்து, செயலில் ஈடுபட வேண்டியகாலம் வந்துள்ளதாக.தெரிவித்துள்ளது ஐக்கிய நாடுகள் சபை .
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான மனிதாபிமான பிரதிநிதி சுபினாய் நண்டி இதனைத் தெரிவித்துள்ளார்.
சேரன் மகள் தாமினி நாளை கோர்ட்டில் ஆஜராகிறார்

இயக்குநர் சேரன் மகள் தாமினி, சூளைமேட்டை சேர்ந்த சந்துரு என்ற வாலிபருடன் காதல் வயப்பட்டு கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் வீட்டை விட்டு வெளியேறினார்.இதைதொடர்ந்து சேரன் போலீசில்

சாவகச்சேரியில் தனிமையில் வசித்து வந்த பெண்ணொருவர், உடலில் காயங்களுடன் நிர்வாண நிலையில் நேற்றுக் காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சாவகச்சேரி, கல்வயல் சண்முகானந்த வித்தியாலயத்துக்கு அருகில் வசித்து வந்த திருமணமாகாத பெண்ணான சிதம்பரப்பிள்ளை நந்தாயினி (வயது57) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
திருவரங்குளம் காட்டில் ஆண்- பெண் சடலங்கள் (படங்கள்)
   புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் வனத்துறைக்கு சொந்தமான தைல மரக்காட்டில் 30 வயது மதிக்க தக்க ஆண், பெண் சடலங்கள் கட்டிப்பிடித்த நிலையில் கிடந்தது. அந்த பெண்ணின் உடலில்
ஆசிட் வீச்சில் வினோதினி பலியான வழக்கு :
சுரேஷுக்கு ஆயுள் தண்டனை
 



ஆசிட் வீச்சில் பரிதாபமாக பலியான காரைக்கால் வினோதினி வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.  குற்றவாளி சுரேஷூக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது காரைக்கால் மாவட்ட அமர்வு நீதிமன்றம்.  சுரேஷூக்கு ஆயுள் மற்றும்  ஒரு லட்சம்

19 ஆக., 2013

இலங்கை ராணுவத்திடம் கடைசிவரை பிரபாகரன் சிக்கவில்லை! விக்கிலீக்ஸ் பரபரப்பு தகவல்!
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை உயிருடன் கைது செய்ய முயன்றது இலங்கை ராணுவம். ஆனால் அவர் கடைசிவரை ராணுவத்திடம் சிக்கவில்லை என்று விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த மே 15, 2009ல் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட ஆவணங்களில் கூறப்பட்ட தகவலை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது. அதில், விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்ட போரின்போது பிரபாகரனை உயிருடன் கைது செய்வதற்கு இலங்கை அதிபர் ராஜபக்சே உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் ராணுவத்தினருக்கு கடும் உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தார்கள்.
முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி:நடிகர் விஜய் அறிக்கை
தடைகளைத்தாண்டி தலைவா திரைப்படம் நாளை திரைக்கு வருகிறது. இது குறித்து  நடிகர் விஜய் வெளியிட் டுள்ள அறிக்கையில்,  ’’ஆகஸ்ட் 9–ந்தேதி வெளிவர வேண்டிய ‘தலைவா’ திரைப்படம், சில அச்சுறுத்தல் காரணமாக தியேட்டர்களில் திரையிட முடியவில்லை.
பாஸ்கரன் என்ற பெயரில் பிரபாகரன் பாத்திரம் :
 வைகோ ஆவேசம்
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,   ’’தமிழ் இனத்துக்கு மிகவும் துன்பமான காலம் நம்மைக் கடந்து செல்லும் நாள்கள். ஒன்றன்பின் ஒன்றாக, தமிழர் நெஞ்சில் சூட்டுக் கோலைத் திணிக்கும் நிகழ்வுகள் தொடர்கின்றன. 
பெரியார்தாசன் காலமானார்
சென்னையில் பெரியார்தாசன்(வயது) காலமானார். 
 பெரியார்தாசன் உடல்நலம் சரியில்லாமல் தனியா
தலைவா பட டைட்டிலில்
செய்யப்பட்ட மாற்றம்!

 

விஜய் நடித்த தலைவா படம் கடந்த, 9ம் தேதி வெளியிடப்பட இருந்தது. சென்னையில் உள்ள தியேட்டர் களுக்கு, மர்ம மனிதர்கள் குண்டு மிரட்டல் விடுத்ததால், படம் வெளியாகவில்லை. தமிழகம் தவிர, ஆந்திரா, கார்நாடகா, கேரளா, மும்பை
சுவிசில் வீதியோரங்களில் இனி விபசாரம் செய்ய முடியும் 
தெருவோரத்தில் விபச்சார பெட்டிகளை அமைத்துவரும் சுவிஸ் அரசு, இவற்றை வரும் ஆகஸ்ட் 26 உத்தியோக பூர்வமாக திறந்துவைக்க உள்ளது. தெருவோரத்தில் இடம்பெறும் முறையற்ற

18 ஆக., 2013

நெடுந்தீவுக்கு சிறிதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு!
இலங்கை இராணுவப் புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல்கள் மற்றும் ஈ.பி.டிபியின் மிரட்டல்களுக்கு மத்தியிலும் நெடுந்தீவுக்குச் சென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் உள்ளிட்ட குழுவினருக்கு நெடுந்தீவு மக்கள் மாலை அணிவித்து பெரும் வரவேற்பளித்துள்ளனர்.

ஆணுறைக்குள் இரத்தினங்களை வைத்து அதனை மலவாயிலில் மறைத்து சிங்கப்பூருக்கு கடத்திச் செல்ல முயன்ற நபரொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்,
குறித்த நபர் பேருவளை பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதான நபரொருவர் எனவும் அவர் நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில்

ad

ad