வட மாகாண முதலமைச்சராக சீ.வி.விக்னேஸ்வரன் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்!
-
24 செப்., 2013
23 செப்., 2013
முதல்வராக பதவியேற்க உள்ள சி.வி.விக்னேஸ்வரன், 1939 அக்., 23ல், கொழும்பில் பிறந்தார். இவரது பெற்றோர், வடக்கு மாகாணத்தில் உள்ள யாழ்ப்பாணம் அருகே மணிப்பாய் பகுதியை சேர்ந்தவர்கள். தந்தை கனகசபாபதி, அரசுப் பணியில் இருந்தார். அதனால், அவரது குடும்பம் அடிக்கடி வெவ்வேறு இடங்களில் குடியேறியது.விக்னேஸ்வரன் துவக்க கல்வியை, "குருநாகல் கிரைஸ்ட்ச் சர்ச்' கல்லூரியிலும், அனுராதாபுரம் பள்ளியிலும் படித்தார். பி.ஏ., படிப்பை, லண்டன் பல்கலைக் கழகத்திலும்; சட்டப்படிப்பை, கொழும்பு பல்கலையிலும் முடித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கீழ் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரியை போனஸ் ஆசன உறுப்பினராக நியமிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிங்கள ஊடகமொன்றில் இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளது.கூட்டமைப்பின் சார்பில்
இலங்கை வடக்கு மாகாணத்தில் கால்நூற்றாண்டுக்குப் பிறகு ஒரு விடியல் தோன்றியுள்ளது. அங்கு நடந்துள்ள தேர்தலில், மாகாணத்தின் மொத்தமுள்ள 38 இடங்களில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு 30 இடங்கள் கிடைத்துள்ளன. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஏற்கெனவே அறிவித்திருந்ததைப்போல, முன்னாள் நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் வடக்கு மாகாண முதலமைச்சராக பொறுப்பேற்பது உறுதியாகிவிட்டது.
இலங்கையில், இறுதிப் போருக்குப் பிறகு பல்வேறு கருத்து மாறுபாடுகள் இருந்தபோதிலும்கூட, ஐந்து கட்சிகள் இணைந்து இத்தேர்தலைச் சந்தித்திருப்பதும், முதலமைச்சர் வேட்பாளரை முன்னிலைப்படுத்தியதும், இலங்கைவாழ் தமிழர்களிடையே தற்போது நிலவும் ஒற்றுமையை வெளிக்காட்டியுள்ளது. இந்த ஒற்றுமை, தேர்தல் வெற்றிக்குப் பிறகும் நீடிக்கும் என்று நம்புகிறோம். நீடிக்க வேண்டும்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு 74 சதவீத வாக்குகள் கிடைத்திருப்பதையும், இலங்கை அதிபர் ராஜபட்ச சார்ந்துள்ள கூட்டணி, மிகக் குறைவான வாக்குகளைப் பெற்றுள்ளதையும் பார்க்கும்போது, ஆளும்கட்சி மீதான எதிர்ப்பை இலங்கைத் தமிழர்கள் இத்தேர்தலில் காட்டியியிருக்கிறார்கள் என்பது புரிகிறது.
13ஆவது அரசியல் சட்டத் திருத்தம் மூலம் மாகாணங்களுக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட்டாக வேண்டும். அதனால், இந்த வெற்றி, தமிழர்களுக்குப் புதிய அதிகார பலத்தைத் தரும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இது முழுமையான அதிகாரம் இல்லை என்பதும், இம்மாகாண ஆளுநராக ஒரு சிங்களரைத்தான் ஆளும்கட்சி நியமிக்கும் என்பதும், ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் தமிழ்க் கட்சிகள் தாங்கள் விரும்பிய மாற்றங்களைச் செய்வது இயலாது என்பதும் தெரிந்தாலும்கூட, தமிழர்களுக்குத் தங்களை நிர்வகித்துக் கொள்ளும் அதிகாரம் கிடைத்திருக்கிறது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. முதலில் தற்போது கிடைத்துள்ள வெற்றியைக் கொண்டாட வேண்டும். பிறகு முழுஅதிகாரம் பெறுவதற்கான அரசியல் நடவடிக்கைகளில் இறங்க வேண்டும்.
விக்னேஸ்வரனுக்கு வாழ்த்துகள்!-Dinamani
"இவ்வளவு தமிழர்கள் வடக்கு மாகாணத்தில் இயல்பாக வாழ்வதற்கும் ஜனநாயக ரீதியில் தைரியமாக எதிர்த்து வாக்களிக்கவும் முடிந்திருக்கிறது என்றால், இலங்கை அரசு எவ்வளவு நியாயமாகச் செயல்பட்டிருக்கிறது என்பதை உலகம் அறியும்' என்று
மனித உரிமைகள் கண்காணிப்பத்தின் 'உலக ஆண்டறிக்கை-2013' : சிறிலங்கா பற்றிய குற்றப் பட்டியல் |
சிறிலங்கா அரசாங்கமானது தனது நாட்டில் ஜனநாயக ஆட்சியை மீறும் செயல்களை 2012லும் தொடர்ந்தும் மேற்கொண்டதுடன், 2009ல் நாட்டில் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட உள்நாட்டு ஆயுத மோதலின் இறுதிக்கட்டத்தில் தனது தரப்பால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு |
யாழ்ப்பாணத்தில் வெற்றியைப் பறிகொடுத்த வேட்பாளர்களின் விருப்புவாக்குகள் |
வடக்கு மாகாணசபைத் தேர்தலில், யாழ்.மாவட்டத்தில் போட்டியிட்ட பல முக்கிய பிரமுகர்கள் தோல்வியைத் தழுவியுள்ளனர். குறைந்தளவு விருப்பு வாக்குகளைப் பெற்றதால், வெற்றி வாய்ப்பை இழந்தவர்களில், ஈபிடிபியின் முதன்மை வேட்பாளர் தவராசாவும் உள்ளடங்கியுள்ளார். |
எதிர்பார்த்ததை விட அரசாங்கம் வடமாகாணத்தில் படு தோல்வி; சிரேஸ்ர சட்டத்தரணி கே.வி. தவராசா
வடமாகாணத்தில் அரசாங்கம் எதிர்பார்த்ததிலும் பார்க்க படதோல்வியடைந்தமை தமிழர்களின் பலத்தை உறுதிப்படுத்தியது என சிரேஸ்ட சட்டத்தரணியும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கொழும்புக் கிளைத் தலைவருமான கே.வி.தவராசா லங்காசிறி வானொலிக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார்.
22 செப்., 2013
யாழில் 87,870 வாக்குகளைப் பெற்று சாதித்த அனந்தி சசிதரன் (எழிலன்)
பல்வேறு அச்சுறுத்தல்களையும், கொலை முயற்சிகளையும் எதிர்கொண்டு துணிவுடன் வீரப் பெண்ணாக வடமாகாண சபைத் தேர்தலை எதிர்கொண்டு வரலாறு படைத்திருக்கிறார் அனந்தி சசிதரன் அக்கா.
வட மாகாண முதலமைச்சர் வேட்பாளர் சி.வி விக்கினேஸ்வரனுக்கு அடுத்தபடியாக 87,870 விருப்பு
கூட்டமைப்பு சார்பில் வெற்றி பெற்றோர
* சி. வி. விக்னேஸ்வரன் (முதலமைச்சர் வேட்பாளர்) -132255
* எ. ஆனந்தி -87870
* த. சித்தார்த்தன் -39715 (புளொட் தலைவர்)
* ஆர். ஆர்னோல்ட் -26888
* சீ.வீ.கே. சிவஞானம் -26747
* பா. கஜதீபன் -23669 (தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணி செயலாளரும், புளொட் வேட்பாளரும்)
* எம்.கே. சிவாஜிலிங்கம் -22660
* எஸ். ஜங்கரநேசன் -22268
* ச. சுகிர்தன் -20541
* எஸ். சயந்தன் -20179
* விந்தன் கனகரத்தினம் -16463
* எஸ். பரம்சோதி -16359
* எஸ். சர்வேஸ்வரன் -14761
* எஸ். சிவயோகம் -13479
* க. தர்மலிங்கம் -13256
* எஸ். குகதாஸ் -13256
* த. தம்பிராசா -7325
* என். வி. சுப்பிரமணியம் -6578
* ஆர். ஜெயசேகரம் -6275
* சி. வி. விக்னேஸ்வரன் (முதலமைச்சர் வேட்பாளர்) -132255
* எ. ஆனந்தி -87870
* த. சித்தார்த்தன் -39715 (புளொட் தலைவர்)
* ஆர். ஆர்னோல்ட் -26888
* சீ.வீ.கே. சிவஞானம் -26747
* பா. கஜதீபன் -23669 (தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணி செயலாளரும், புளொட் வேட்பாளரும்)
* எம்.கே. சிவாஜிலிங்கம் -22660
* எஸ். ஜங்கரநேசன் -22268
* ச. சுகிர்தன் -20541
* எஸ். சயந்தன் -20179
* விந்தன் கனகரத்தினம் -16463
* எஸ். பரம்சோதி -16359
* எஸ். சர்வேஸ்வரன் -14761
* எஸ். சிவயோகம் -13479
* க. தர்மலிங்கம் -13256
* எஸ். குகதாஸ் -13256
* த. தம்பிராசா -7325
* என். வி. சுப்பிரமணியம் -6578
* ஆர். ஜெயசேகரம் -6275
ஈ.பி.டி.பி வேட்பாளர்கள் விருப்பு வாக்குகள்..
க. கமலேந்திரன் -13632
சி. தவராஜா -9803
ஐ. ஸ்ரீரங்கேஸ்வரன் -5462
ஏ. சூசைமுத்து -4666
எஸ். பாலகிருஸ்ணன் -4611
அ. அகஸ்டின் -2482
எஸ். கணேசன் -1966
சுந்தரம் டிலகலால் -1963
ஞானசக்தி சிறிதரன் -1939
கோ.றுஷாங்கன் -1074
க. கமலேந்திரன் -13632
சி. தவராஜா -9803
ஐ. ஸ்ரீரங்கேஸ்வரன் -5462
ஏ. சூசைமுத்து -4666
எஸ். பாலகிருஸ்ணன் -4611
அ. அகஸ்டின் -2482
எஸ். கணேசன் -1966
சுந்தரம் டிலகலால் -1963
ஞானசக்தி சிறிதரன் -1939
கோ.றுஷாங்கன் -1074
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி விருப்பு வாக்குகள்..
இ. அங்கஜன் -10034
எம். சீராஸ் -3323
எஸ். அகிலதாஸ் -2482
சர்வானந்தன் -2293
மு. றெமிடியஸ் -1801
எஸ். கதிரவேல் -1605
அ. சுபியான் -1046
எஸ். பொன்னம்பலம் -797
இ. அங்கஜன் -10034
எம். சீராஸ் -3323
எஸ். அகிலதாஸ் -2482
சர்வானந்தன் -2293
மு. றெமிடியஸ் -1801
எஸ். கதிரவேல் -1605
அ. சுபியான் -1046
எஸ். பொன்னம்பலம் -797
யாழ். மாவட்ட விருப்பு வாக்குகள்! சீ.வி.விக்னேஸ்வரன் முதலிடம்
இலங்கை தமிழரசுக் கட்சியின் வட மாகாண முதலமைச்சர் வேட்பாளரான ஓய்வுபெற்ற நீதியரசர் சீ.வி.விக்னேஸ்வரன் 132,255 அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்றுள்ளார்.யாழ். மாவட்டத்தில் இருந்து வட மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டவர்களின் விருப்பு வாக்குகள் மாவட்ட செயலகத்தினால்
நடைபெற்ற மாகாணசபை தேர்தலில் ப்ளாட் தலைவர் சித்தார்த்தன் சுமார் 40 ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார் . நீண்ட காலமாக வவுனியாவை பின்தளமாக கொண்டியங்கும் இவர் யாழ்ப்பாணத்தில் வெற்றி பெற்றது பற்றி அவரே கூறுகிறார்
இந்த வெற்றிவாய்ப்பு குறித்து “அதிரடி” இணையம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளரும், புளொட் தலைவருமான திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களிடம் வினவியபோது,நன்றி அதிரடி
எமது இணையதள கருத்துகணிப்பின் படி முடிவுகள் பெரும்பாலும் அமைந்துள்ளன.
யாழ்ப்பாண மாவட்ட விருப்புவாக்கு விபரம் !
01.சி.வி.விக்னேஸ்வரன்
02.அனந்தி எழிலன்
03.கஜதீபன்
04.சித்தார்த்தன்
05.சிவாஜிலிங்கம்
06.ஆர்னோல்ட்
07.தர்மலிங்கம்
08.சுகிர்தன்
09.சயந்தன்
10.ஐங்கரநேசன்
11.சிவயோகன்
12.பரஞ்சோதி
13.விந்தன்
14.சீ.வி.கே.சிவஞானம்
வடமேல் மாகாணத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 34 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.மத்திய மாகாணத்தில் 36 ஆசனங்களை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கைப்பற்றியுள்ளது.
வட மேல் மாகாணத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 34 ஆசனங்களையும் பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசிய கட்சி 12 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளன.
வட மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நான்கு வேட்பாளர்களின் விருப்பு வாக்கு விபரங்களில் தற்போது கிடைக்கப் பெற்ற விபரங்களாக,
1. வைத்தியக் கலாநிதி எஸ்.சத்தியலிங்கம் 13398 வாக்குகள்
2. ஆர்.இந்திரராஜா 9993 வாக்குகள்
3. எஸ்.தியாகராஜா 7361 வாக்குகள்
4. ஜி.ரி.லிங்கநாதன் 7178 வாக்குகள் (புளொட் வேட்பாளர்) ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
1. வைத்தியக் கலாநிதி எஸ்.சத்தியலிங்கம் 13398 வாக்குகள்
2. ஆர்.இந்திரராஜா 9993 வாக்குகள்
3. எஸ்.தியாகராஜா 7361 வாக்குகள்
4. ஜி.ரி.லிங்கநாதன் 7178 வாக்குகள் (புளொட் வேட்பாளர்) ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வட மாகாணசபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளோர்
அவர்களின் விருப்பு வாக்கு விபரங்களின்படி…
1. ஜெகநாதன் (முதலாமிடம்)
2. டொக்டர் சிவமோகன் (இரண்டாமிடம்)
3. கனகசுந்தரசுவாமி (மூன்றாமிடம்)
4. ரவிகரன் (நான்காமிடம்) ஆகியோரே வெற்றி பெற்றுள்ளனர்.
2. டொக்டர் சிவமோகன் (இரண்டாமிடம்)
3. கனகசுந்தரசுவாமி (மூன்றாமிடம்)
4. ரவிகரன் (நான்காமிடம்) ஆகியோரே வெற்றி பெற்றுள்ளனர்.
அரச தரப்பில் ஜனாபர் என்பவரும் தெரிவாகியிருக்கின்றார்.
எங்கள் தாடி தலைவன் வீ.என்.நவரத்தினம் அவர்களின் வெற்றிகரமான தொகுதி இது
வடமாகாண சபைத் தேர்தலில் யாழ். மாவட்டம் சாவகச்சேரி தேர்தல் தொகுதியின் முடிவுகள் வெளியாகியுள்ளன.
வடமாகாண சபைத் தேர்தலில் யாழ். மாவட்டம் சாவகச்சேரி தேர்தல் தொகுதியின் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இலங்கைத் தமிழரசுக் கட்சி - 22,922
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 4,193
ஐக்கிய தேசியக் கட்சி - 89
செல்லுபடியாகும் மொத்த வாக்குகள் - 27,415
நிராகரிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 2,378
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 29,793
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 49,479
எங்கள் தலைவர்களில் ஒருவரான துரைரத்தினம் வாகை சூடி களமாடிய தொகுதி முடிவுகள்
வடமாகாண சபைத் தேர்தலில் யாழ். மாவட்டம் பருத்தித்துறை தேர்தல் தொகுதியின் முடிவுகள் வெளியாகியுள்ளன.
வடமாகாண சபைத் தேர்தலில் யாழ். மாவட்டம் பருத்தித்துறை தேர்தல் தொகுதியின் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இலங்கைத் தமிழரசுக் கட்சி - 17,719
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 2,953
ஜனநாயக ஐக்கிய முன்னணி - 163
செல்லுபடியாகும் மொத்த வாக்குகள் - 21,038
நிராகரிக்கப்பட்ட மொத்த வாக்குகள் -1,444
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 22,482
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 35,054
வட மாகான சபை தேர்தல் இறுதி முடிவு .நேரம் உள்ளூரில் 05.00 மணி
கூட்டமைப்பு -28 ஆசனங்கள்
ஐக்கிய சுதந்திர முன்னணி- 7 ஆசனங்கள்
முஸ்லிம் காங்கிரஸ் - 1 ஆசனம்
கூட்டமைப்பு 28
யாழ்ப்பாணம் 14
வவுனியா 4
மன்னார் 3
முல்லைத்தீவு 4
கிளிநொச்சி 3
போனஸ் ஆசனம் 2 கிடைக்கலாம்
ஐக்கிய சுதந்திர முன்னணி 7
மன்னர் ,முல்லைதீவு ,கிளிநொச்சி தலா 1வீதம் 3
யாழ்ப்பாணம்,வவுனியா தலா 2 வீதம் 4
முஸ்லிம் காங்கிரஸ் 1
மன்னார் 1
கூட்டமைப்பு -28 ஆசனங்கள்
ஐக்கிய சுதந்திர முன்னணி- 7 ஆசனங்கள்
முஸ்லிம் காங்கிரஸ் - 1 ஆசனம்
கூட்டமைப்பு 28
யாழ்ப்பாணம் 14
வவுனியா 4
மன்னார் 3
முல்லைத்தீவு 4
கிளிநொச்சி 3
போனஸ் ஆசனம் 2 கிடைக்கலாம்
ஐக்கிய சுதந்திர முன்னணி 7
மன்னர் ,முல்லைதீவு ,கிளிநொச்சி தலா 1வீதம் 3
யாழ்ப்பாணம்,வவுனியா தலா 2 வீதம் 4
முஸ்லிம் காங்கிரஸ் 1
மன்னார் 1
வடமாகாண சபைத் தேர்தலில் யாழ். மாவட்டம் கோப்பாய் தேர்தல் தொகுதியின் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இலங்கைத் தமிழரசுக் கட்சி - 2,6467
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 4,386
ஐக்கிய தேசியக் கட்சி - 177
செல்லுபடியாகும் மொத்த வாக்குகள் - 31,411
நிராகரிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 3,195
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 34,606
பதிவுசெய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 53,616
வடமாகாண சபைத் தேர்தலில் வவுனியா மாவட்டத்தின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.
இலங்கைத் தமிழரசுக் கட்சி - 41,225
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 16,633
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 1,991
செல்லுபடியாகும் மொத்த வாக்குகள் - 62,365
நிராகரிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 4,416
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 66,781
பதிவுசெய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 94,644
இலங்கை தமிழரசுக் கட்சி - 4 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 2 ஆசனங்கள்
செல்லுபடியாகும் மொத்த வாக்குகள் - 62,365
யாழ்ப்பாணம் மாவட்டம் .இறுதி யான உத்தியோக பூர்வ முடிவு
கூட்டமைப்பு 2,13907--14 ஆசனங்கள்
ஐக்கிய சுதந்திர முன்னணி 35955 -2 ஆசனங்கள்
ஐக்கிய தேசிய கட்சி 855
வவுனியா மாவட்டம் இறுதி முடிவு
உத்தியோக பூர்வ செய்தி
வவுனியா மாவட்டம் வவுனியா தேர்தல் தொகுதி
தமிழரசுக் கட்சி 40,324 -4 ஆசான்கள்
ஐ.ம.சு.மு. 16,310 -2ஆசனங்கள்
ஸ்ரீ.மு.கா. 1,967
கூட்டமைப்பு 2,13907--14 ஆசனங்கள்
ஐக்கிய சுதந்திர முன்னணி 35955 -2 ஆசனங்கள்
ஐக்கிய தேசிய கட்சி 855
வவுனியா மாவட்டம் இறுதி முடிவு
உத்தியோக பூர்வ செய்தி
வவுனியா மாவட்டம் வவுனியா தேர்தல் தொகுதி
தமிழரசுக் கட்சி 40,324 -4 ஆசான்கள்
ஐ.ம.சு.மு. 16,310 -2ஆசனங்கள்
ஸ்ரீ.மு.கா. 1,967
பிந்திய செய்தி
யாழ்.பல்கலைக்கழகத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றியை வெடி கொழுத்தி கொண்டாடிய பல்கலைக்கழக மாணவர்கள் விடுதிக்குள் சற்று முன்னர் இராணுவத்தினர் நுழைந்து தாக்குதல் நடத்திவருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன
இது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மவையிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது இது தொடர்பில் எதுவும் தெரிவிக்க முடியாத நிலை உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்
மகிந்தாவுக்கு மற்றுமொரு தலையிடி கண்டி மாவட்டம் பறிபோனது ஆனால் மத்திய மாகான சபைக்கு மற்றைய மாவட்ட முடிவுகளும் வரவேண்டும் எமது ஆதரவாளர் மனோ கணேசன் ஐ தே கட்சியில் இணைந்து போட்டியிட்டார்
மத்திய மாகாண சபைத் தேர்தலின் கண்டி மாவட்டம் கண்டி தேர்தல் தொகுதியின் முடிவுகள் வெளியாகியுள்ளன.
ஐக்கிய தேசியக் கட்சி - 10,047
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 9,456
ஜனநாயகக் கட்சி - 1,741
வடமாகாண சபைத் தேர்தலின் கிளிநொச்சி மாவட்டத்தின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.
இலங்கை தமிழரசுக் கட்சி - 36,323
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 7,737
ஈழவர் ஜனநாயக முன்னணி - 300
செல்லுபடியாகும் மொத்த வாக்குகள் - 45,459
நிராகரிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 4,735
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 50,194
பதிவுசெய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 68,600
இலங்கை தமிழரசுக் கட்சி - 3 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 1 ஆசனம்
வடமாகாண சபை தேர்தல்! யாழ்ப்பாணம் ,முல்லைத்தீவு, கிளிநொச்சியில் கூட்டமைப்பு மாபெரும் வெற்றி-25 ஆசனங்களில் கூடமைப்புக்கு 21 ஆசனங்கள்
முல்லைத்தீவு மாவட்ட மொத்த தேர்தல் முடிவின்படி தமிழத் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றியீட்டியுள்ளதோடு 5இல் 4 ஆசனங்களையும் பெற்றுள்ளது. அத்தோடு கிளிநொச்சி மாவட்டத்திலும் கூட்டமைப்பே அதிக வாக்குகளைப் பெற்று முன்னிலையில் உள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் பெறப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 42466
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 28424
செல்லுபடியான மொத்த வாக்குகள் - 26774
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 1650
இலங்கை தமிழரசு கட்சி - 27,620
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 7,063
ஐக்கிய தேசியக் கட்சி -195
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 199
மக்கள் விடுதலை முன்னணி - 30
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 53,683
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 38,002
செல்லுபடியான மொத்த வாக்குகள் - 35,187
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 2,815
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 7,063
ஐக்கிய தேசியக் கட்சி -195
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 199
மக்கள் விடுதலை முன்னணி - 30
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 53,683
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 38,002
செல்லுபடியான மொத்த வாக்குகள் - 35,187
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 2,815
கிளிநொச்சி மாவட்டத்தில் பெறப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை
இலங்கை தமிழரசு கட்சி - 36,323
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 7,737
ஈழவர் விடுதலை முன்னணி -300
ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு -60
ஐக்கிய தேசியக் கட்சி- 53
சுயேட்சைக்குழு-2 -22
ஏனையவை - 46
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 68600
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 49265
செல்லுபடியான மொத்த வாக்குகள் - 44540
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 4725
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 7,737
ஈழவர் விடுதலை முன்னணி -300
ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு -60
ஐக்கிய தேசியக் கட்சி- 53
சுயேட்சைக்குழு-2 -22
ஏனையவை - 46
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 68600
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 49265
செல்லுபடியான மொத்த வாக்குகள் - 44540
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 4725
யாழ்ப்பாண மாவட்டத்தில் பெறப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை
யாழ். நல்லூர்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 23733
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 2651
ஐக்கிய தேசியக் கட்சி - 148
ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு – 62
சுயேட்சைக்குழு1 – 38
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 23733
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 2651
ஐக்கிய தேசியக் கட்சி - 148
ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு – 62
சுயேட்சைக்குழு1 – 38
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 42466
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 28424
செல்லுபடியான மொத்த வாக்குகள் - 26774
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 1650
யாழ்ப்பாணம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 16421
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 2416
ஐக்கிய தேசியக் கட்சி - 60
சுயேட்சைக்குழு1 – 40
சுயேட்சைக்குழு1 - 34
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 16421
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 2416
ஐக்கிய தேசியக் கட்சி - 60
சுயேட்சைக்குழு1 – 40
சுயேட்சைக்குழு1 - 34
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 28610
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 20303
செல்லுபடியான மொத்த வாக்குகள் - 19063
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 1240
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 20303
செல்லுபடியான மொத்த வாக்குகள் - 19063
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 1240
எமது நிருபர் தற்போது அறிவித்த செய்தி
யாழ்,மன்னர்.வவுனியா மாவட்ட வாக்குபெட்டிகள் ஒவ்வொன்றும் சீல் உடைக்கப்டும் போது கூட்டமைப்புக்கு சராசரியாக 70 வீதமானவாக்குகள் கிடைக்கின்றனவாம் .யாழ்ப்பாணத்தில் இராணுவமும் அரச கட்சிகளும் வெறித்தனமான கோபம் கொண்டுள்ளதாக கூற படுகிறது .இனிவரும் நேரங்களில் கூட்டமைப்புக்கு உதவியோர் பிரசாரம் செய்தோர் மீது அராஜகம் நடைபெறலாம் எனஅறிவிக்கிறார்கள்
யாழ்,மன்னர்.வவுனியா மாவட்ட வாக்குபெட்டிகள் ஒவ்வொன்றும் சீல் உடைக்கப்டும் போது கூட்டமைப்புக்கு சராசரியாக 70 வீதமானவாக்குகள் கிடைக்கின்றனவாம் .யாழ்ப்பாணத்தில் இராணுவமும் அரச கட்சிகளும் வெறித்தனமான கோபம் கொண்டுள்ளதாக கூற படுகிறது .இனிவரும் நேரங்களில் கூட்டமைப்புக்கு உதவியோர் பிரசாரம் செய்தோர் மீது அராஜகம் நடைபெறலாம் எனஅறிவிக்கிறார்கள்
வடமாகாண சபைத் தேர்தலின் முல்லைத் தீவு மாவட்டம் முல்லைத் தீவு தேர்தல் தொகுதியின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.
இலங்கை தமிழரசுக் கட்சி - 28,266
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 7,063
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 199
ஐக்கிய தேசியக் கட்சி - 197
செல்லுபடியாகும் மொத்த வாக்குகள் - 35,982
நிராகரிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 2,820
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 38,802
பதிவுசெய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 53,683
இலங்கை தமிழரசுக் கட்சி - 4 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 1 ஆசனம்
மாத்தளை மாவட்ட தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 7,566
ஐக்கிய தேசியக் கட்சி – 2,568
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 27
மக்கள் விடுதலை முன்னணி – 284
ஜனநாயகக் கட்சி – 725
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் – 68
தேசப்பற்று தேசிய முன்னணி – 9
எங்கள் தேசிய முன்னணி – 7
ஏனையவை – 33
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 7,566
ஐக்கிய தேசியக் கட்சி – 2,568
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 27
மக்கள் விடுதலை முன்னணி – 284
ஜனநாயகக் கட்சி – 725
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் – 68
தேசப்பற்று தேசிய முன்னணி – 9
எங்கள் தேசிய முன்னணி – 7
ஏனையவை – 33
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் – 12,130
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 11,853
செல்லுபடியான மொத்த வாக்குகள் – 11,287
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 566
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 11,853
செல்லுபடியான மொத்த வாக்குகள் – 11,287
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 566
தற்போதைய செய்தி
யாழ்ப்பாணம் ,கிளிநொச்சி,வவுனியா ,மன்னார் மாவட்டங்களில் வாக்கு பெட்டிகள் சீல் உடைக்கப் பட்டு என்னப்படுகின்ரன்.எல்லா பெட்டிகளிலுமே கூட்டமைப்புக்கு சராசரியாக 70 வீதத்துக்கும் மேலாக எண்ணிக்கை இருபதாக தகவல் கிடைக்கின்றன.மன்னார் மாவட்டத்தில் மட்டும் அரசதரப்புக்கு கொஞ்சம் கூடுதலான வாக்குகள் கிடைக்கின்றன
யாழ்ப்பாணம் ,கிளிநொச்சி,வவுனியா ,மன்னார் மாவட்டங்களில் வாக்கு பெட்டிகள் சீல் உடைக்கப் பட்டு என்னப்படுகின்ரன்.எல்லா பெட்டிகளிலுமே கூட்டமைப்புக்கு சராசரியாக 70 வீதத்துக்கும் மேலாக எண்ணிக்கை இருபதாக தகவல் கிடைக்கின்றன.மன்னார் மாவட்டத்தில் மட்டும் அரசதரப்புக்கு கொஞ்சம் கூடுதலான வாக்குகள் கிடைக்கின்றன
வடமாகாண சபை தேர்தல்! வரலாறு திரும்பியது டக்ளசின் துப்பாக்கி முனை படுதோல்வி தீவுப்பகுதி எழுச்சி கொண்டது
மாவட்ட தபால் மூல வாக்களிப்பு முடிவுகள்! முல்லை., கிளிநொச்சி ., யாழ்ப்பாணம் ., வவுனியா , மன்னார் தமிழரசுக்கட்சி அமோக வெற்றி
வடக்கு மாகாணத் தேர்தலில் மாவட்ட ரீதியிலான தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. அந்தவகையில் வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மன்னார் ஆகிய மாவட்டங்களில் தபால் மூல வாக்குகளின் அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே முன்னிலை வகிக்கின்றது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)