புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 செப்., 2013

 வெள்ளவத்தை முதல் வடக்கு வரை நந்திக்கடலாக்க கூட்டமைப்பு முயற்சி; தனி ஈழப் போராட்டத்தை கொழும்பிலும் விஸ்தரித்து வாக்கு வேட்டைக்குத் திட்டமாம் 
"தனி ஈழப் போராட்டத்தை தென்னிலங்கை வரை விஸ்தரித்து அடுத்த தேர்தலில் தலை நகரத்திலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்கு வேட்டையை நடத்தும். வெள்ளவத்தை, வத்தளை முதல் வடக்கு வரை நந்திக் கடலாக மாற்றும் அபாயகரமான நடவடிக்கையையே கூட்டமைப்பு முன்னெடுக்கிறது.'
அமெரிக்கா அரசியல் ரீதியில் இலங்கையை சீரழிக்கிறது; குற்றஞ்சாட்டுகிறார் பாதுகாப்பு செயலர் 
அமெரிக்கா இலங்கையின் நலன்களுக்கு எதிரான செயற்பாடுகளையே தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றது என அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
இந்தியருக்கு சொந்தமான ரூ.2 கோடி புதையல் ஆல்ப்ஸ் மலை சிகரத்தில் கிடைத்தது
ஆல்ப்ஸ் மலையில், பிரான்ஸ்–இத்தாலி நாட்டு எல்லையில் அமைந்துள்ள சிகரத்தில் ஏறிய பிரான்சு நாட்டு வாலிபர் ஒருவருக்கு திடீர் அதிர்ஷ்டம் அடித்தது. பனிக்கட்டியால் ஆன அந்த சிகரத்தில் சிரமத்துடன் ஏறிய
சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்டில் ஐதராபாத்தை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2-வது வெற்றியை சுவைத்தது.

சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட்டில் நேற்றிரவு ராஞ்சியில் நடந்த 10-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ஐதராபாத் சன் ரைசர்ஸ் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் ஜெயித்த ஐதராபாத்

    ஜம்முவில் தற்கொலைப்படைத் தாக்குதல்

ஜம்முவில் ராணுவ உடையில் வந்த பயங்கரவாதிகள் காவல் நிலையம் மற்றும் ராணுவ முகாம் மீது நடத்திய அதிரடித் தாக்குதலில் லெப்டினன்ட் கர்னல் உள்பட 10 பேர் கொல்லப்பட்டனர். பிரதமர் மன்மோகன் சிங்கும்,



            லங்கை வடக்கு மாகாண சபைத் தேர்தலில், முதலமைச்சர் வேட்பாளர் விக்னேஸ்வரனுக்கு (1,32,255 வாக்குகள்) அடுத்து, 2வது இடத்தைப் பிடித்திருப்பவர் அனந்தி எழிலன். பெற்றது 87,870 வாக்குகள். தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின்


                "மத்திய அரசை தீர்மானிப்போம்! மாநில அரசை வென்றெடுப்போம்! 2016 நம் லட்சியம்... அதை வெல்வது நிச்சயம்...'’என்ற வாசகங்கள் இடம் பெற்றிருந்த தே.மு.தி.க. 9-ஆம் ஆண்டு துவக்க விழா... தூத்துக்குடி மேடையில் பொளந்து கட்டினார்கள் முரசுக் கட்சியினர். 
மாத்தறை சிறையிலிருந்து தப்பியோடிய புலி உறுப்பினர் நாட்டை விட்டு வெளியேற்றம்: சிங்கள ஊடகம்
மாத்தறைச் சிறையிலிருந்து தப்பியோடிய முக்கிய விடுதலைப் புலி உறுப்பினர், நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 7 பேரில் நால்வரிடமிருந்து 26 தங்க கட்டிகள் மீட்பு
தங்கக் கட்டிகள் விழுங்கிய நிலையில் பயணிக்க முயற்சித்து கட்டுநாயக்க விமானநிலையத்தில் கைதாகி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 7 பேரில் நான்கு பேரிடமிருந்து 26 தங்க கட்டிகள் மீட்டெடுக்கப்பட்டன.
குற்றச்செயல்களுக்கு தீர்வு காணாவிடில் சர்வதேச விசாரணை!- நவநீதம்பிள்ளையின் கருத்துக்கு அமெரிக்கா ஆதரவு
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் கருத்துக்கு அமெரிக்கா ஆதரவினை வெளியிட்டுள்ளது.
ஆளுநர் சந்திரசிறி தேர்தல் காலத்தில் வழங்கிய அதிபர் நியமனம்! யாழ். மேல்நீதிமன்றம் இடைக்கால தடை
அரசியல் பின்னணியில் வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறியினால் செய்யப்பட்ட அரச நியமனமொன்றிற்கு யாழ். மேல் நீதிமன்றம் நேற்று வியாழக்கிழமை இடைக்கால தடை விதித்துள்ளது.
குற்றச்செயல்களுக்கு தீர்வு காணாவிடில் சர்வதேச விசாரணை!- நவநீதம்பிள்ளையின் கருத்துக்கு அமெரிக்கா ஆதரவு
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் கருத்துக்கு அமெரிக்கா ஆதரவினை வெளியிட்டுள்ளது.
ஈழத்தமிழர் இனப்படுகொலைக்கு பான் கி மூனும் பொறுப்பாளி! பன்னாட்டு விசாரணைக்கு ஐநா நடவடிக்கை எடுக்க வேண்டும்!- வைகோ
ஈழத்தமிழர் இனக்கொலைக்கு பன்னாட்டு நீதி விசாரணை தேவை என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கோரிக்கை விடுத்துள்ளார்.
 மகிந்த நாடு திரும்பியதும் முக்கிய முடிவு ; விக்னேஸ்வரனுடன் சந்திப்பு 
ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்கச் சென்றுள்ள சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச நாடு திரும்பியதும், முக்கியமான பல முடிவுகளை எடுக்கவுள்ளதாக, கொழும்பு ஊடகம் ஒன்று

26 செப்., 2013

மாவீரர்களுக்கு கிடைத்த வெற்றி!- அனந்தி எழிலன் சிறப்பு பேட்டி-[ நக்கீரன் ]

இலங்கை வடக்கு மாகாண சபைத் தேர்தலில், முதலமைச்சர் வேட்பாளர் விக்னேஸ்வரனுக்கு (1,32,255 வாக்குகள்) அடுத்து, 2வது இடத்தைப் பிடித்திருப்பவர் அனந்தி எழிலன். பெற்றது 87,870 வாக்குகள். தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலனின் மனைவி ஆவார்.
வாழ்த்துச் சந்திப்புகள், முதலமைச்சரைத் தேர்வுசெய்த கூட்டம் என பரபரப்பாக இருந்தவரை தொலைபேசியில் பிடித்தோம். தாய்த்தமிழகத்தின் மீது பாசத்தோடும் எதிர்பார்ப்புகளோடும் நன்றியோடும் வட இலங்கை மாகாணசபை உறுப்பினர் அனந்தி எழிலன். 
வளர்ச்சியில் பின்தங்கிய இந்தி பேசும் மாநிலங்கள். முன்னுக்கு வந்த இந்தி அல்லாத மாநிலங்கள். தமிழகத்திற்கு மூன்றாம் இடம் ! 

ரகுராம் ராஜன் அறிக்கை நடுவண் அரசுக்கு தெரிவித்த புள்ளிவிவர அறிக்கையின் படி இந்தி அல்லாத மாநிலங்களே இந்திய நாட்டில் பெரும் வளர்ச்சி கண்டுள்ளது . இந்தியை மட்டுமே பேசும் மாநிலங்களான உ.பி , மத்திய பிரதேசம்
 
ஒடுக்கப்பட்டோரின் விடுதலைக்காக போராடிய தமிழீழ ஆதரவாளர் தோழர் பழ.நீலவேந்தன் தீக்குளித்து மரணம்
தமிழீழ ஈகைச்சுடர் திலீபனின் நினைவு போற்றியும் தமிழகத் தமிழர்களால் சாதியால் ஒடுக்கப்பட்டுவரும் ஆதித்தமிழர்களான அருந்ததியர்களுக்கான 6 சதவீத உள் ஒதுக்கீட்டை வலியுறுத்தியும் கடிதம் எழுதி வைத்துவிட்டு பெரியார் சிந்தனைப் பற்றாளர் தோழர் பழ.நீலவேந்தன் தீக்குளித்து இன்று
கல்லூரி வாயிலில் மாணவி படுகொலை: கடலூரில் பட்டப்பகலில் பரபரப்பு
கடலூர் புனித ஜோசப் கல்லூரியில் முதுகலை பட்டப் படிப்பு படித்து வந்தவர் மகாலட்சுமி. இவர் வழக்கம்போல் கல்லூரி வகுப்பு முடிந்து வியாழக்கிழமை மதியம் வெளியே வந்துள்ளார். அப்போது மர்ம நபர்


ஐ.நாவில் மதுபான விருந்து! மகிந்தவுடன் பிரித்தானிய மற்றும் அவுஸ்திரேலிய அமைச்சர்கள்: அம்பலப்படுத்தி
நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் பிரித்தானியா பிரதிநிதிகள் இலங்கையுடன் மதுபான விருந்தில் கலந்து கொண்டிருந்தனர் என சனல் 4 தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

ad

ad