புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 அக்., 2013

 முதல்வர் செய்த முதல் பணி 
news
வடக்கு மாகாண முதலமைச்சராக நியமனக் கடிதத்தை பெற்றுக்கொண்ட க.வி.விக்னேஸ்வரன் தனது முதல் பணியாக முதியோர் தினமான நேற்று சுழிபுரம் வழக்கம்பரை சிவபூமி முதியோர் இல்லத்துக்குச் சென்று அவர்களுடன் கலந்துரையாடினார்.
செங்­க­லடி படு­கொலை: சந்தேகநபரான மகளை பிணையில் விடு­விக்கக் கோரி மனு­த் தாக்கல்
செங்கலடி நகரில் தாயும் தந்தையும் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான பிரதான சந்தேகநபராகக் கருதப்படும் மகளுக்கு பிணை கோரி மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சட்டத்தரணிகளான நிஸாம் காரியப்பர் மற்றும் ஏ.ஏ. றூமி ஆகியோர் இந்த மனுவினைத் தாக்கல் செய்துள்ளனர்.
செங்கலடியில் பிரபல வர்த்தகரான சிவகுரு ரகு அவரது மனைவி சுந்தரமூர்த்தி விப்ரா ஆகியோர் கடந்த ஏப்ரல் மாதம் 7ம் திகதி நள்ளிரவு படுக்கையறையில் கோரமான முறையில் வெட்டி குத்திக் கொலை செய்யப்பட்டிருந்தார்கள்.
முதலாவது அரசவை நிறைவு! ஒக்ரோபர் 26ல் தேர்தல்! செயற்பாடுகள் விரிவாக்கப்படும்: பிரதமர் வி.உருத்திரகுமாரன்
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அரசவை தனது ஆட்சிமைக்காலமாகிய மூன்று வருடங்களை நிறைவு செய்துகொள்கின்றமையால் அரசாங்கத்தின் அரசியலமைப்பு விதிகளுக்கமைய 2013 ஒக்ரோபர் 1ம் நாளாளன்று முதலாவது அரசவை கலைக்கப்படுள்ளதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் அறிவித்துள்ளார்.
இதேவேளை வரும் (ஒக்ரோபர் 26) தேர்தல் மூலம் தெரிவாகும் இரண்டாம் அரசவையானது தனது பணிகளை தொடங்கும் வரை தற்போதைய அமைச்சரவை தொடந்து நீடிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் பிரதமர்
ஐ.நா சட்டக்குழுவில் இலங்கை: ஏமாற்றமளிப்பதாக கனடா தெரிவிப்பு
ஐக்கிய நாடுகள் சபையின் 68வது பொதுச் சபையின் ஆறாவது சட்டக் குழுவிற்கு இலங்கை தெரிவு செய்யப்பட்டுள்ளது.
யாழ்.மாநகர சபையில் ஈ.பி.டி.பி யின் ஆட்சி மோசடிகள் நிறைந்ததே!- பகிரங்கமாக ஒப்புக் கொண்டார் மேயர்
ஈ.பி.டி.பி தலைமையிலான யாழ்.மாநகர சபையின் ஆட்சியானது ஊழல் மோசடிகள் நிறைந்தது என்பதை யாழ்.மாநகர மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார்.
யாழ்.மாநகர சபையில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவிலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இதனை பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார்.
யாழ்.மாநகர சபையில் ஊழல் மோசடிகளிலும் நிர்வாக மோசடிகளிலும் ஈடுபட்டவர் ஈ.பி.டி.பி உறுப்பினர் விஜயகாந்த் ஆவார்.

1 அக்., 2013

வெளிநாட்டுக் கணவர் பார்க்க! கணணி முன் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை

கிருஷ்னப்பிள்ளை நிர்மலா என்ற இருபத்தைந்து வயதுடைய ஒருபெண் குழந்தையின் தாய் ,கட்டாரில் தொழில் புரியும் தனது கணவரான சத்தியசீலன் சீவரத்தினம் என்பவரோடு இன்று SKYPEயில்
புலிகளின் தலைவரின் முல்லைத்தீவு வீட்டை பார்க்க மக்களுக்கு திடீர் தடை(படங்கள் இணைப்பு)
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சில சுற்றுலா தளங்களுக்கு மக்கள்

கோச்சடையான் ‘சிங்கிள்’ அக்டோபர் 7 ரிலீஸ்!

கோச்சடையான் திரைப்படத்தின் டிரெய்லரில் ரஜினியை இளைமைத் துள்ளலுடனும், அதிரடியான வேகத்துடனும் கண்ட ரசிகர்கள் வாயடைத்துவிட்டனர். 


கோச்சடையான் பெரும்பாலும் ரஜினியின் பிறந்தநாளன்று ரிலீஸாகும் என்று ஒரு பேச்சு நிலவிவந்தாலும், அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக காத்திருக்கிறது



           ""ஹலோ தலைவரே... சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பா டெல்லியில் ஒரு சட்டப் போராட்டமே நடந்திருக்குது. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்காக ஜெ. தரப்பும் தி.மு.க தரப்பும் காத்துக்கிட்டிருக்குது.''



          ந்திய சினிமாவின் நூற்றாண்டை நான்கு நாள்‘"சிறப்பாக' கொண்டாடி மகிழ்ந்திருக்கிறது தமிழக அரசும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையும். ஆனால், "தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கும் மறு மலர்ச்சிக்கும் வித்திட்ட ஜாம்பவான்கள் பலரும் மறக்கடிக்கப்பட்டனர்,

           கேரளத்தில் இருந்து கிளம்பிய நரேந்திர மோடியின் தனி விமானம், பிற்பகல் 3.45-க்கு திருச்சியில் தரையிறங்கியது. விமானநிலையத்தில் வந்திறங்கியவருக்கு, திருச்சிவாழ் குஜராத்தி கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கிருந்து, அம்பாசடர் காரில், கூடவே
இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடத்தக் கூடாது என வலியுறுத்தி தியாகு உண்ணாவிரதம்!
தமிழ் தேசிய விடுதலை இயக்க பொதுச்செயலாளர் தியாகு சென்னையில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். வள்ளுவர் கோட்டம் அருகே காலவரையற்ற உண்ணாவிரதத்தை
யாழ்.மாவட்டத்தில் ஏழாலையைச் சேர்ந்த மாணவன் 5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் முதலிடம்
நடந்து முடிந்த 2013ம் ஆண்டு தரம்- 5 புலமைப் பரிசில் பரீட்சையில் யாழ். ஏழாலை மேற்கு சைவ சன்மார்க்க வித்தியாசாலையில் கல்வி பயிலும் மாணவனான பரமானந்தம் தனுராஜ் 194 புள்ளிகளை பெற்று யாழ். மாவட்டத்தில் முதல் இடம் பெற்றுள்ளார்.
மட்டக்களப்பில் 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் வின்சன்ட் மாணவி முதலிடம்
5ஆம் ஆண்டுப் புலமைப் பரிசில் பரீட்சையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வின்சன்ட் மகளிர் பாடசாலை மாணவி முரளிதரன் கவிலாஸ்னா 193 புள்ளி பெற்று மாவட்ட மட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
ஜனநாயக மக்கள் முன்னணிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கும்: சிறீதரன் எம்.பி
கொழும்பு உட்பட்ட மேல்மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணிக்கு தமது முழுமையான ஆதரவை வழங்கும் என பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் தெரிவித்தார்.
இலங்கை குறித்து இந்தியாவுடன் பான் கீ மூன் பேச்சு!
இலங்கை நிலவரம் உட்பட்ட விடயங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் செயலாளர் பான் கீ மூன் இந்தியாவுடன் பேச்சு நடத்தியுள்ளார்.
நகைக்கடையில் திருடியவர்களை 20 நாட்களின் பின்னர் காட்டிக்கொடுத்த கமெரா- யாழ்.நகரில் சம்பவம
யாழ்.நகரிலுள்ள நகைக்கடையொன்றில் திருடிய இரண்டு பெண்களை 20 நாட்களின் பின்னர் கமெரா காட்டிக் கொடுத்த சம்பவம் பெருபரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெல்ஜியத்தில் இடம்பெற்ற கவனயீர்ப்பு நிகழ்வு: ஆயிரக்கணக்கானோர் உணர்வுபூர்வமாக பங்கேற்பு
பெல்ஜியம் - புருசல் நகரில் இடம்பெற்ற கவனயீர்ப்பு நிகழ்வில் ஆயிரக்கணக்கானோர் உணர்வுபூர்வமாகக் கலந்து கொண்டனர்.

அரசாங்கத்திற்கும் கூட்டமைப்பிற்கும் இடையில் விசேட சந்திப்பு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் அரசாங்கத்திற்கும் இடையில் விசேட சந்திப்பொன்று நடைபெறவுள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 
அனைத்துலக வல்லுனர்கள் பங்கெடுப்பில் தமிழினப் படுகொலைக்கு பொறுப்புக்கூற முழங்கிய 16 தீர்மானங்கள்
இலங்கைத்தீவில் தமிழினத்தின் மீது நடந்தேறும் இனப்படுகொலைக்கு பொறுப்புக்கூற வைக்கும் பொருட்டு பிரித்தானிய மண்ணில் இடம்பெற்றிருந்த மாநாடு பதினாறு தீர்மானங்களுடன் நிறைவு பெற்றுள்ளது.
கிழக்கு மாகாண சபையில் இன்று கூச்சல் குழப்பம்
அரசியலமைப்பின் 13வது திருத்த சட்டத்தை பலப்படுத்துவது தொடர்பாக கிழக்கு மாகாண சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவர் ஏ.எம்.ஜெமீல் சமர்ப்பித்த பிரேரணைக்கு முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் எதிர்ப்புத் தெரிவித்ததைத் தொடர்ந்து, சபையில் பெரும் அமளி துமளி ஏற்பட்டதுடன் சபை

கூட்டமைப்புடன் அரசாங்கம் பேச்சு நடத்தவே வேண்டும் : ஐ.தே.க.

வட மாகாண சபைத் தேர்­தலில் தமிழ் மக்­களின் அமோ­க­மான ஆத­ரவு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு கிடைத்­துள்­ள­மையின் கார­ண­மாக தேசிய பிரச்­சினைத் தீர்வு உள்­ளிட்ட எந்த விட­ய­மா­னாலும்

2013 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரிட்சையில் மன்னார் சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலை மாவட்ட மட்டத்தில் 1 ஆம், 4ஆம் மற்றும் 6 ஆம் இடங்களை பெற்றுக் கொண்டுள்ளது.
குறித்த பாடசாலையில் 29 மாணவர்கள் சித்தி அடைந்துள்ளனர். இவர்களில் நடராஜா அருண் மாவட்ட மட்டத்தில் 185 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தையும், தர்மகுலசிங்கம் மேர்வின் 183 புள்ளிகளை பெற்று மாவட்ட மட்டத்தில் நான்காம் இடத்தையும், பாஸ்கரன் டிருக்சி 182 புள்ளிகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் 6 ஆம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

லாலுவின் எம்.பி. பதவி பறிப்பு
மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் குற்றவாளி என பரபரப்பு தீர்ப்பளித்தது ராஞ்சி சிபிஐ கோர்ட். குற்றவாளி என்பது உறுதியானதால் லாலுவின் எம்.பி. பதவி உடனடியாக பறிக்கப்படுகிறது.    தண்டனை பெறுவோரின் எம்.பி. பதவியை பறிக்க முன்னதாக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
லாலுவுக்கு 7 ஆண்டுகள் சிறைதண்டனை?
 மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் குற்றவாளி என பரபரப்பு தீர்ப்பளித்தது ராஞ்சி சிபிஐ கோர்ட்.  லாலு பிரசாத்துடன் வழக்கில் சேர்க்கப்பட்ட 45 பேரும் குற்றவாளியே என தீர்ப்பளித்தது ராஞ்சி கோர்ட்
குற்றவாளிகள் அனைவருக்கும் அக்டோபர் 3ம் தேதி தீர்ப்பளிக்கப்படுகிறது.  லாலு பிரசாத்யாதவ் மீதான குற்றாச்சாட்டுக்கு அதிகபட்சம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் என்று பேசப்படுகிறது. 
நடிகை மாளவிகா பாஜகவில் இணைந்தார்
 ஆறு, ஜெ.ஜெ ஆதி, ஜெயம்கொண்டான், டிஷ்யூம் உட்பட தமிழ் மற்றும் கன்னட மொழிப் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் நடிகை மாளவிகா. இவர், தற்போது டிவி மெகா
டி.டி. மருத்துவ கல்லூரி மாணவர்கள் 2வது நாளாக உண்ணாவிரதம் 

கோரிக்கைகளை வலியுறுத்தி டி.டி. மருத்துவக் கல்லூரியை சேர்ந்த 32 மாணவிகளும், 20 மாணவர்களும் தமிழ்நாடு எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் இன்று 2–வது நாளாக
காட்டுக்கு மேயச்சென்ற மாட்டு கூட்டத்துடன் ஊருக்குள் வந்த யானைக்குட்டி
கேரள மாநிலம் பாலக்காடு மன்னர் காட்டுப்பகுதி அருகே அட்டப்பாடி என்ற இடம் உள்ளது. இங்கு ஆதிவாசிகள் வசித்து வருகிறார்கள்.
சன் டிவிக்கு எதிராக சிபிஐ முதல் தகவல் அறிக்கை

சன் டிவி அலுவலகத்தில் பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்புகளை முறைகேடாக பயன்படுத்தியது தொடர்பாக சன் டிவி மற்றும் பி.எஸ்.என்.எல்.க்கு எதிராக சிபிஐ முதல்
மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 28 ஆசனங்களை பெற்றுக் கொண்டதுடன் 2 போனஸ் ஆசனங்களையும் பெற்றுக் கொண்டது. இந் நிலையில் ஒரு போனஸ் ஆசனம் இன நல்லறவை ஏற்படுத்தும் நோக்கில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்த முஸ்லிம் பிரதிநிதி அஸ்மினுக்கு வழங்குவதாக ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது. 
மற்றைய போனஸ் ஆசனத்தை ஜந்து கட்சிகளுக்கும் ஒரு வருடம் வீதம் ஜந்து பேருக்கு வழங்குவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் போனஸ் ஆசனத்திற்காக மேரி கமலா குணசீலன் (முல்லைத்தீவு- தமிழர் விடுதலைக் கூட்டனி), எம்.பி.நடராஜா (வவுனியா- ஈபிஆர்எல்எவ்), கு.ரவி (வவுனியா- ரெலோ), எஸ்.சிவகரன் (மன்னார்- தமிழரசுக் கட்சி), எஸ்.சிவநேசன் (முல்லைத்தீவு- புளொட்) ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.

சனல் 4 தொலைக்காட்சியிடம் புது போர்குற்ற ஆதாரங்கள் சிக்கியதா ?

கொலைக்களங்கள் மற்றும் யுத்த சூனியப் பிரதேசம் போன்ற 3 ஆவணப் படத்தை தயாரித்த சனல் 4 தொலைக்காட்சியிடம் சமீபத்தில் மேலதிக வீடியோ ஆதாரங்கள் சிக்கியுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை தொடர்பாக சனல் 4 தொலைக்காட்சி இதுவரை சுமார் 3 ஆவணப் படங்களை வெளியிட்டுள்ளது. கைகள் கட்டப்பட்ட நிலையில் தமிழ் இளைஞர்களை இலங்கை இராணுவம் சுடும் காட்சி மற்றும் தேசிய தலைவரது மகன் பாலச்சந்திரனை இலங்கை இராணுவம் கொலைசெய்த காட்சிகள் என்பன
விக்னேஸ்வரன் ஆளுநரிடம் நியமனக் கடிதத்தை பெற்றுக் கொண்டார்! ஜனாதிபதி, ஆளுநர் முன்பாக பதவியேற்காது கூட்டமைப்பு! சீவி சந்திரசிறியிடம் தெரிவிப்பு
வட மாகாண சபையின் முதலமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ள சீ.வி. விக்னேஸ்வரன் வட மாகாண ஆளுநரிடம் இருந்து தனது நியமனக் கடிதத்தை பெற்றுக் கொண்டுள்ளார். 
நல்லிணக்க குழுவின் பரிந்துரைகள் அமுல்படுத்தபடாவிட்டால் சர்வதேச விசாரணை – நவநீதம்பிள்ளை
இலங்கையின் போர்க்குற்றங்கள் பற்றிய சர்வதேச விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டிய நிலையேற்படுமாயின் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் உரிய வகையில் நடைமுறைப்படுத்தப்படாத பட்சத்தில் வலுவான நடவடிக்கை எடுக்கப்படும்.
கி.வீரமணியைத் தாக்க முயற்சி  - தமிழக அரசு சாதி வெறியர்களைக் கட்டுப்படுத்தவேண்டும் : திருமாவளவன் 
 விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில்,   ’’தமிழர் தலைவர் அய்யா கி.வீரமணி  விருத்தாசலத்தில் பொதுக்கூட்டம் ஒன்றுக்காகச் சென்ற போது அவரது
சூரிச் விமானத்தில் 1.6 மில்லியன் யூரோ மதிப்புள்ள 50 கிலோ தங்கம் பறிமுதல்

சுவிட்சர்லாந்தின் சூரிச் நகருக்கு செல்லும் விமானத்தில் தங்கம் கடத்தியதாக 6 நபர்கள் பிரான்ஸ் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

30 செப்., 2013

வடமாகாண சபைத் தேர்தலில் நாம் வெற்றி பெறுவோம் என்ற எதிர்பார்ப்பு தவறாக அமைந்தது!- ஜனாதிபதி மகிந்த
சில இராஜதந்திரிகள் தன்னிடம் வடமாகாண சபைத் தேர்தல் பற்றி கேட்ட போது நான் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 7 முதல் 10 ஆசனங்களை வடமாகாண சபைத் தேர்தலில் வெற்றியீட்டுமென்று கூறிய
செயற்றிறனற்றுப் போயுள்ள கிழக்கு மாகாண சபை! ஆட்சி மாற்றத்துக்கு வழிகோலும்: மு.காங்கிரஸ்
கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் காணிப் பிரச்சினைக்கு தீர்வு வழங்காமல் தொடர்ந்தும் இழுத்தடிப்புச் செய்யுமானால் மாகாண ஆட்சிக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வழங்கி வருகின்ற ஆதரவை
முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும் - ஆளுநர் சந்திரசிறிக்கும் இடையில் சந்திப்பு நடைபெறுகிறது
வடக்கு மாகாணசபையின் முதல்வராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள சீ.வி. விக்னேஸ்வரனுக்கும் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறிக்கும் இடையில் முக்கிய சந்திப்பு நடைபெறுகிறது.
வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு டக்ளஸ் - அங்கஜன் இடையே பனிப்போர்
வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு டக்ளஸ் - அங்கஜன் இடையே பனிப்போர் நடைபெற்று வருவதாக அரச வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
தீவக பகுதிகளில் இரவு நேரங்களில் வன்முறைக் கும்பல் தொடர் அட்டகாசம்!
தமிழ்க் கூட்டமைப்புக்கு வாக்களித்த மக்களை அச்சுறுத்தும் வகையில் தீவகப் பகுதிகளில் இரவு நேரங்களில் வன்முறைக் கும்பல்கள் செயற்பட்டு வருவதால் பல பகுதிகளில் இயல்பு நிலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஆசிரியர் வேலை வாய்ப்பு - மாற்று திறனாளிகளுக்கு சிறப்பு தகுதி தேர்வு: ஜெ., அறிவிப்பு

முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ‘’சமூகத்தின் ஒவ்வொரு துறையிலும் மாற்றுத்திறனாளிகள் சம உரிமையுடன்
லாலு பிரசாத் குற்றவாளி :
 3ம் தேதி தண்டனை விவரம்
 


பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்டீரிய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவ், மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் குற்றவாளி என பரபரப்பு தீர்ப்பளித்தது ராஞ்சி சிபிஐ கோர்ட்.   லாலு பிரசாத்துடன் வழக்கில் சேர்க்கப்பட்ட
நீதிபதிக்கு சிபாரிசு கோரிய ஜெ., வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
கர்நாடகாவில் ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்கும் நீதிபதி எம்.எஸ்.பாலகிருஷ்ணா  ஓய்வு பெறுகிறார்.  அவருக்கு
தி.மு.க.விலிருந்து அ.தி.மு.கவுக்கு மாறிய பார்த்திபன்

நான் திமுக அல்ல, திரைப்பட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவன். பின்னர் அதிலிருந்து அனைத்திந்திய திரைப்பட முன்னேற்றக் கழகத்திற்கு மாறியவன் என்று தனது ஸ்டைலில் பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் பார்த்திபன்.
தமிழக அரசின் சார்பில் நடத்தப்பட்ட திரைப்பட நூற்றாண்டு விழாவில் இயக்குநர் பாரதிராஜாவை அழைக்கவில்லை என்பதை தனது பாணியில் சுட்டிக் காட்டி அரசு செய்தது தவறு என்று நேற்று நடந்த பட விழா ஒன்றில் உணர்த்திப் பேசினார்

வட பகுதியிலிருந்து இராணுவத்தை வெளியேற்றுமாறு TNA கோர முடியாது ஜனாதிபதி

வட பகுதியிலிருந்து இராணுவத்தை வெளியேற்றுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் கோர முடியாதென தெரிவித்துள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர்
வடக்கு மாகாண சபைத் தேர்தலில் சிறீலங்காவின் ஆளும் கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதற்காக பிரான்சிலிருந்து சிறிலங்காவிற்கு சென்ற பிரான்ஸ் பிரஜை ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார்.
விபத்தொன்றில் படுகாயமடைந்ததாக கூறப்பட்ட நிலையில் வீதியில் கிடந்த இவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையிலேயே சிகிச்சை பயனின்றி
வடக்கு மாகாண சபைத் தேர்தலில் சிறீலங்காவின் ஆளும் கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதற்காக பிரான்சிலிருந்து சிறிலங்காவிற்கு சென்ற பிரான்ஸ் பிரஜை ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார்.
விபத்தொன்றில் படுகாயமடைந்ததாக கூறப்பட்ட நிலையில் வீதியில் கிடந்த இவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையிலேயே சிகிச்சை பயனின்றி

வடமாகாணசபை உறுப்பினர் கஜதீபன் மீது ஈ.பி.டி.பியினர் ஊர்காவற்துறையில் தாக்குதல்


தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட வடமாகாணசபை உறுப்பினரும், யாழ்.மாவட்ட தமிழரசுக்கட்சி இளஞரணித்தலைவருமான பா.கஜதீபன் மீது ஊர்காவற்துறை கண்ணகியம்மன் இறங்குதறை பகுதியில் வைத்து ஈ.பி.டி.பியினர் கற்களை வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். 

லண்டனில் கள்ள கிறடிட் காட்டில் பண மோசடியில் ஈடுபட்ட இலங்கையர்கள் கைது

லண்டனில் கள்ள கிறடிட் காட்டில் பண மோசடியில் ஈடுபட்ட இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளளனர்.  தன்னியக்க கருவியில் பண மோசடி செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில்

பூநகரி மக்கள் நீருக்கு அலையும் போது இரணைமடுக்குளத்தின் நீரை எவ்வாறு வேறு பிரதேசத்திற்கு கொண்டு செல்வது?

பூநகரிப் பகுதியில் ஏற்பட்டுள்ள கடும் வரட்சியினால் பொதுமக்கள் குடி நீருக்கு அலைந்து திரியும் நிலை காணப்படுவதால் இரணைமடுக்குளத்தின் நீரை பூநகரிப் பகுதிக்கு கிடைக்க வழி செய்ய

இரணைமடுவில் இருந்து நீரைக்கொண்டு செல்வது பிரதேச முரண்பாட்டை தோற்றுவிக்கும்

இரணைமடுக்குளத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு நீரைக்கொண்டு செல்வதால் பிரதேச முரண்பாட்டை உருவாக்க இது வழி சமைக்குமென கிளிநொச்சி மாவட்ட விவசாய சம்மேளனங்கள்

இலங்கை அகதிகள் கைது
ஆஸ்திரேலியாவுக்கு தப்பிச்செல்ல முயன்ற 6 இலங்கை அகதிகள் சென்னையில் கைது செய்யப்பட்டனர். ஞாயிற்றுக்கிழமை இரவு அண்ணாசதுக்கம் பின்புறம் நின்றுகொண்டு

29 செப்., 2013

மாகாண சபைகள் அதிகார வரம்புக்குள் செயற்பட வேண்டும்: கெஹெலிய
தமிழர்களின் மேலாதிக்கம் உள்ள வடக்கு மாகாண சபை உட்பட இலங்கையின் ஏனைய மாகாண சபைகள் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை அதன் விருப்பங்களுக்கு அமைய அவற்றை கையாள முடியாது என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
சுழற்சி முறையில் போனஸ் ஆசனம்: கூட்டமைப்பின் கட்சித் தலைவர்களுக்கிடையிலான கூட்டத்தில் தீர்மானம்
வடக்கு மாகாணசபை அமைச்சர்கள் குறித்து இறுதித் தீர்மானம் எடுப்பதற்காக கூட்டப்பட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கட்சித் தலைவர்களுக்கிடையிலான கூட்டத்தில் தீர்மானங்கள் எவையும் எடுக்கப்படாத
கூட்­ட­மைப்பின் வெற்­றியால் நெருக்­க­டிக்குள் சர்­வ­தேசம்
வடக்கு மாகாண சபைத் தேர்­தலில் தமிழ் மக்கள் அளித்­துள்ள பேரா­த­ரவு, உல­கத்­தையே தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்­துள்­ளது.
 காணி, பொலிஸ் அதிகாரம் மாகாண சபைக்கே உரியன - சம்பந்தன் 
"காணி, பொலிஸ் அதிகாரங்கள் மாகாணசபைகளுக்கே உரியன. மத்திய அரசுக்கு இந்த அதிகாரங்கள் போகுமானால், சட்டத்தில் உடனடியாகத் திருத்தம் கொண்டுவரப் பட்டு அவை மாகாணசபைகளுக்கு
 விக்கியை முதல்வராக ஏற்றாராம் ஆளுநர் 
வடக்கு மாகாண முதலமைச்சராக க.வி.விக்னேஸ்வரனை ஏற்றுக்கொண்டுள்ளதாக வட மாகாண ஆளுநர் உத்தியோக பூர்வமாக எழுத்து மூலம் அறிவித்துள்ளார் என்று தமிழ்த் தேசியக்
10 மணி நேரமாக போராடி மீட்கப்பட்ட சிறுமி தேவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
10 மணி நேர போராட்டத்திற்கு ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட சிறுமி தேவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உலக அழகியாக மிஸ்.பிலிப்பைன்ஸ் தேர்வு

இந்தோனேசிய நாட்டின் பாலியில் உள்ள நாசா துவா கன்வென்ஷன் மையத்தில் நடைபெற்ற உலக அழகி இறுதிப் போட்டியில் மிஸ். பிலிப்பைன்ஸ் பட்டம் பெற்ற மேகன் யங் 2013 ஆம்
சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்: அரை இறுதிக்கு முன்னேறியது சென்னை அணி
சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்டில் நேற்றிரவு ராஞ்சியில் அரங்கேறிய 13-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரிஸ்பேன் ஹீட்டை எதிர்கொண்டது. டாஸ்

பிரபல ரவுடியின் தலையை துண்டித்த மனைவி 
இரண்டு கைக்குழந்தைகளை ஆற்றில் வீசி தாய் தற்கொலை 
குமாரப்பாளையத்தை அடுத்த பழைய காவிரிபாலத்தில் 27 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கையில் இரண்டு கைக்குழந்தையுடன் மாலை நேரத்தில் நடந்து சென்றார். 
ஐநாவில் மன்மோகன்சிங் ஆற்றிய உரை
அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மன்மோகன் சிங், இன்று ஐக்கிய நாடுகள் பொதுசபையில் உரையாற்றினார். அவரது உரையில் முக்கிய அம்சங்கள் :
யாழ். கைதடியில் வட மாகாண சபைக்கான கட்டிடம்
வடமாகாண சபைக்கான கட்டிடம் யாழ். கைதடியில் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக மாகாண சபையின் பிரதம செயலாளர் விஜயலஷ்மி தெரிவித்துள்ளார்.
த.தே.கூட்டமைப்பின் தேர்தல் வெற்றியின் தாக்கம்: கிளிநொச்சியில் பொதுமக்கள் மீது இராணுவக் கெடுபிடி
தேர்தல் காலத்தில் இராணுவத்தின் அடாவடித்தனங்களின் மத்தியில் வெற்றியீட்டிய மக்கள் மீது தேர்தல் முடிந்தும் இராணுவக் கெடுபிடி தொடர்கிறது.
ஈ.பி.டி.பி அமைப்பாளரின் கொலை வெறியாட்டம்
ஈழமக்கள் ஜனநாயகக் கட்சிக்கான இரத்தினபுரம் அமைப்பாளரும் உழவுயந்திரச் சங்கத் தலைவருமான சிவகுமார் என்பவர் கூரிய கற்களாலும், இரும்புக் கம்பிகளாலும் அதே கிராமத்தைச் சேர்ந்த கந்தசாமி ரவிச்சந்திரன் (செல்வம்)  வயது 47 என்னும் குடும்பஸ்தரை கடுமையாகத் தாக்கியுள்ளார்.
சுரேஸ் ஸ்ரீஸ்கந்தராஜாவுக்கு 15 வருட சிறைத் தண்டணை வழங்க கோரிக்கை
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க ஆதரவாளர் ஒருவருக்கு குறைந்த பட்சம் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட வேண்டும் என அமெரிக்காவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பெல்ஜியத்தை அண்மிக்கும் துவிச்சக்கர வண்டிப் பயணம்! மக்களை அழைக்கும் ஏற்பாட்டாளர்கள்..
ஜெனிவாவிலிருந்து துவிச்சக்கர வண்டிப் பயணத்தை ஆரம்பித்த கிருபாகரன் சிவந்தன் ஆகியவர்கள் இணைந்து பெல்ஜியத்தை அண்மித்துள்ளனர். இந்நிலையில் எதிர்வரும் 30ம் திகதி இடம்பெறும் கவனயீர்ப்பில்
பள்ளிவாசல்கள் உடைப்பதை பற்றி பேசுவதானால் சுன்னத் செய்துகொண்டு வாருங்கள்!- மனோவிடம் அஸ்வர் தெரிவிப்பு
இஸ்லாமிய பள்ளிவாசல்கள் உடைப்பதை பற்றி பேசுவதானால் சுன்னத் செய்து கொண்டு வாருங்கள் என்றும், மனோ கணேசன் கோவிலை பற்றி பேசவேண்டுமே தவிர பள்ளிவாசலை பற்றி பேசக்கூடாது என்றும் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் அஸ்வர் தெரிவித்தார்.

28 செப்., 2013

இலங்கை மனித உரிமை விவகாரத்தில் கனடா தொடர்ந்து முரண்டு பிடிப்பு

நியூ­யோர்க்கில் ஐ.நா. பொதுச்­ச­பையின் 68 ஆவது அமர்­வுக்கு இணைந்த வகையில் நேற்று முன்­தினம் நடை­பெற்ற பொது­ந­ல­வாய உறுப்பு நாடு­களின் வெளி­வி­வ­கார அமைச்­சர்­களின் சந்­திப்பின்

2015 மற்றும் 2016 ஆம் காலப்பகுதியில் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையில் உறுப்புரிமையை பெறுவதற்கு நியுஸிலாந்து எடுக்கும் முயற்சிக்கு உதவுமாறு இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை அமர்வில் கலந்துகொள்ளுவதற்காக நியுயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியுஸிலாந்து பிரதமர் ஜோன் கே வுடன் நேற்று முன்தினம் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியபோதே

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் விசேட கூட்டம் இன்று நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் இவ் விசேட கூட்டம் இடம்பெறவுள்ளது.
இக் கூட்டத்தில்  வடக்கு மாகாண முதலமைச்சராக பதவியேற்க உள்ள


ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் பங்கேற்று திரும்பிய அன்புமணிக்கு வரவேற்பு

ஜெனிவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் மத்திய அமைச்சரும், பசுமைத் தாயகம் அமைப்பின் முன்னாள் தலைவருமான மருத்துவர் அன்புமணி இராமதாசு சனிக்கிழமை காலை சென்னை திரும்பினார். 
பண மோசடிக் குற்றச்சாட்டில் வெருகல் பிரதேச சபை தலைவர் கைது
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த வெருகல் பிரதேசசபை தலைவர் பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தார்.

மனைவியை விவாகரத்து செய்கிறார் நடிகர் தனுஷ் – ரஜினி குடும்பம் அதிர்ச்சி !!!


உதயநிதி ஸ்டாலின் ,நயன்தாரா  ஜோடி சுவிட்சர்லாந்தில்  படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளனர் 


எஸ். ஆர்.பிரபாகரனின் இயக்கத்தில் ஹரிஷ் ஜெயராஜின் இசையில் உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கும் இப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது

 கடந்த ஐந்து நாட்களாக சுவிசில் உதயநிதி ஸ்டாலினின் தயாரிப்பில் உருவாகும் இது கதிர்வேலன் காதல்  என்னும் திரைப்படத்தின் படப்பிடிப்பு சிறப்பாக நடைபெற்று வருகின்றது,இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலினும் நயந்தாராவும் கதாநாயகன் கதாநாயகியாக நடித்து வருகிறார்கள் .சுவிசில் உள்ள ஜெனீவா  சுவைசிம்மேன்,க்ரிண்டேல்வால்ட மற்றும் ஒபெர்லாந் பகுதிகளில் காட்சிகள் சிறப்பாக படமாக்கப் படுகின்றன. இதற்கான  சிறந்த ஏற்பாடுகளையும் விநியோகஸ்தத்தையு ம போக்குவரத்து சேவையையும்  புகழ் மிக்க ஜெசிஜனாத்  டவெல்ஸ் கவனித்து வருகின்றது .இதனைத் தொடர்ந்துஇன்று இரவு மேலதிக காட்சிகளை படமாக்க படப்பிடிப்பு குழு ஸ்பெயினுக்கு பயணமாகிறது

கொழும்பு புளுமென்டால் பகுதியில் காரில் வந்த இனந்தெரியாதோர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் 56 வயதுடைய வர்த்தகரொருவர் பலியாகியுள்ளார்.
துப்பாக்கிப் பிரயோகத்தையடுத்து காயமடைந்தவரை வைத்தியசாலையில் அனுமதித்தபின் அவர் அங்கு உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.

புகலிடக் கோரிக்கையாளர்களுடன் அவுஸ்திரேலியா சென்ற படகு விபத்து: 20 பேர் பலி

சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களுடன் அவுஸ்திரேலியாவிற்கு புறப்பட்டுச் சென்ற படகொன்று இந்தோனேசிய கடற்பகுதியில் விபத்துக்குள்ளானதில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

வெள்ளை மாளிகையில்  ஒபாமாவுடன் மன்மோகன் சிங் சந்திப்பு
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. பொதுச்சபை கூட்டம் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள் வதற்காக பிரதமர் மன்மோகன் சிங் நேற்று முன்தினம் அமெரிக்க தலைநகரான வாஷிங்டன் போய்ச் சேர்ந்தார்.
குழந்தை உள்ளிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை-
தங்கைக்கு எழுதிய உருக்கமான கடிதம்
பான் கீ மூனின் காலம் கடந்த கழிவிரக்கம் தமிழர் காவியத்திற்கு முகவுரை அல்ல
ஐ.நா.சபையின் 68 ஆவது கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில், இலங்கையில் நடந்த இறுதிக்கட்டப் போரில் ஐ.நா.சபையின் செயற்பாடுகள் தோல்வியடைந்துள்ளதை ஐ.நா. சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு அதனைத் தெரியப்படுத்தியுள்ளார்.
யாரிடம் பதவிப் பிரமாணம் செய்வது என்பது குறித்து பரிசீலிக்கவுள்ளோம்: சீ.வி.விக்­னேஸ்வரன்
வட­மா­காண ஆளு­நரின் பதில் கிடைத்­ததும், முத­ல­மைச்சர் சத்­தி­யப்­பி­ர­மாண விட­யத்­தையும் அமைச்சர் வாரிய நிய­ம­னங்­களைப் பற்­றியும் பரி­சீ­லிப்போம். அவ­ரு­டைய பதிலுக்­காக காத்திருக்கின்றோம் என வடமாகாண முதலமைச்சர் வேட்பாளர் சீ.வி.விக்­னேஸ்­வரன் தெரி­வித்தார்.

27 செப்., 2013

 வெள்ளவத்தை முதல் வடக்கு வரை நந்திக்கடலாக்க கூட்டமைப்பு முயற்சி; தனி ஈழப் போராட்டத்தை கொழும்பிலும் விஸ்தரித்து வாக்கு வேட்டைக்குத் திட்டமாம் 
"தனி ஈழப் போராட்டத்தை தென்னிலங்கை வரை விஸ்தரித்து அடுத்த தேர்தலில் தலை நகரத்திலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்கு வேட்டையை நடத்தும். வெள்ளவத்தை, வத்தளை முதல் வடக்கு வரை நந்திக் கடலாக மாற்றும் அபாயகரமான நடவடிக்கையையே கூட்டமைப்பு முன்னெடுக்கிறது.'
அமெரிக்கா அரசியல் ரீதியில் இலங்கையை சீரழிக்கிறது; குற்றஞ்சாட்டுகிறார் பாதுகாப்பு செயலர் 
அமெரிக்கா இலங்கையின் நலன்களுக்கு எதிரான செயற்பாடுகளையே தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றது என அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
இந்தியருக்கு சொந்தமான ரூ.2 கோடி புதையல் ஆல்ப்ஸ் மலை சிகரத்தில் கிடைத்தது
ஆல்ப்ஸ் மலையில், பிரான்ஸ்–இத்தாலி நாட்டு எல்லையில் அமைந்துள்ள சிகரத்தில் ஏறிய பிரான்சு நாட்டு வாலிபர் ஒருவருக்கு திடீர் அதிர்ஷ்டம் அடித்தது. பனிக்கட்டியால் ஆன அந்த சிகரத்தில் சிரமத்துடன் ஏறிய
சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்டில் ஐதராபாத்தை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2-வது வெற்றியை சுவைத்தது.

சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட்டில் நேற்றிரவு ராஞ்சியில் நடந்த 10-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ஐதராபாத் சன் ரைசர்ஸ் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் ஜெயித்த ஐதராபாத்

    ஜம்முவில் தற்கொலைப்படைத் தாக்குதல்

ஜம்முவில் ராணுவ உடையில் வந்த பயங்கரவாதிகள் காவல் நிலையம் மற்றும் ராணுவ முகாம் மீது நடத்திய அதிரடித் தாக்குதலில் லெப்டினன்ட் கர்னல் உள்பட 10 பேர் கொல்லப்பட்டனர். பிரதமர் மன்மோகன் சிங்கும்,



            லங்கை வடக்கு மாகாண சபைத் தேர்தலில், முதலமைச்சர் வேட்பாளர் விக்னேஸ்வரனுக்கு (1,32,255 வாக்குகள்) அடுத்து, 2வது இடத்தைப் பிடித்திருப்பவர் அனந்தி எழிலன். பெற்றது 87,870 வாக்குகள். தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின்


                "மத்திய அரசை தீர்மானிப்போம்! மாநில அரசை வென்றெடுப்போம்! 2016 நம் லட்சியம்... அதை வெல்வது நிச்சயம்...'’என்ற வாசகங்கள் இடம் பெற்றிருந்த தே.மு.தி.க. 9-ஆம் ஆண்டு துவக்க விழா... தூத்துக்குடி மேடையில் பொளந்து கட்டினார்கள் முரசுக் கட்சியினர். 
மாத்தறை சிறையிலிருந்து தப்பியோடிய புலி உறுப்பினர் நாட்டை விட்டு வெளியேற்றம்: சிங்கள ஊடகம்
மாத்தறைச் சிறையிலிருந்து தப்பியோடிய முக்கிய விடுதலைப் புலி உறுப்பினர், நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 7 பேரில் நால்வரிடமிருந்து 26 தங்க கட்டிகள் மீட்பு
தங்கக் கட்டிகள் விழுங்கிய நிலையில் பயணிக்க முயற்சித்து கட்டுநாயக்க விமானநிலையத்தில் கைதாகி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 7 பேரில் நான்கு பேரிடமிருந்து 26 தங்க கட்டிகள் மீட்டெடுக்கப்பட்டன.
குற்றச்செயல்களுக்கு தீர்வு காணாவிடில் சர்வதேச விசாரணை!- நவநீதம்பிள்ளையின் கருத்துக்கு அமெரிக்கா ஆதரவு
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் கருத்துக்கு அமெரிக்கா ஆதரவினை வெளியிட்டுள்ளது.
ஆளுநர் சந்திரசிறி தேர்தல் காலத்தில் வழங்கிய அதிபர் நியமனம்! யாழ். மேல்நீதிமன்றம் இடைக்கால தடை
அரசியல் பின்னணியில் வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறியினால் செய்யப்பட்ட அரச நியமனமொன்றிற்கு யாழ். மேல் நீதிமன்றம் நேற்று வியாழக்கிழமை இடைக்கால தடை விதித்துள்ளது.
குற்றச்செயல்களுக்கு தீர்வு காணாவிடில் சர்வதேச விசாரணை!- நவநீதம்பிள்ளையின் கருத்துக்கு அமெரிக்கா ஆதரவு
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் கருத்துக்கு அமெரிக்கா ஆதரவினை வெளியிட்டுள்ளது.
ஈழத்தமிழர் இனப்படுகொலைக்கு பான் கி மூனும் பொறுப்பாளி! பன்னாட்டு விசாரணைக்கு ஐநா நடவடிக்கை எடுக்க வேண்டும்!- வைகோ
ஈழத்தமிழர் இனக்கொலைக்கு பன்னாட்டு நீதி விசாரணை தேவை என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கோரிக்கை விடுத்துள்ளார்.
 மகிந்த நாடு திரும்பியதும் முக்கிய முடிவு ; விக்னேஸ்வரனுடன் சந்திப்பு 
ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்கச் சென்றுள்ள சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச நாடு திரும்பியதும், முக்கியமான பல முடிவுகளை எடுக்கவுள்ளதாக, கொழும்பு ஊடகம் ஒன்று

26 செப்., 2013

மாவீரர்களுக்கு கிடைத்த வெற்றி!- அனந்தி எழிலன் சிறப்பு பேட்டி-[ நக்கீரன் ]

இலங்கை வடக்கு மாகாண சபைத் தேர்தலில், முதலமைச்சர் வேட்பாளர் விக்னேஸ்வரனுக்கு (1,32,255 வாக்குகள்) அடுத்து, 2வது இடத்தைப் பிடித்திருப்பவர் அனந்தி எழிலன். பெற்றது 87,870 வாக்குகள். தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலனின் மனைவி ஆவார்.
வாழ்த்துச் சந்திப்புகள், முதலமைச்சரைத் தேர்வுசெய்த கூட்டம் என பரபரப்பாக இருந்தவரை தொலைபேசியில் பிடித்தோம். தாய்த்தமிழகத்தின் மீது பாசத்தோடும் எதிர்பார்ப்புகளோடும் நன்றியோடும் வட இலங்கை மாகாணசபை உறுப்பினர் அனந்தி எழிலன். 

ad

ad