புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 அக்., 2013

கள்ளக்காதலியை நிர்வாணப்படமெடுத்து இணையத்தில் வெளியிடப் போவதாக மிரட்டிய வர்த்தகருக்கு விளக்கமறியல்

கள்­ளக்­கா­த­லியை தாக்கி, நிர்­வாண கோலத்தில் புகைப்­ப­ட­மெ­டுத்து, இணை­யத்­த­ளத்தில் வெளி­யிடப் போவ­தாக அச்­சு­றுத்­திய வர்த்­தகர் ஒரு­வரை நீர்­கொ­ழும்பு பிர­தான நீதிவான்

டெலோவின் தலைமை பதவியை இராஜினாமா செய்ய உத்தேசம்: செல்வம் எம்.பி. தெரிவிப்பு

தமிழீழ விடுதலை இயக்கம் டெலோவின் தலைவர் பதவியில் இருந்து இராஜினாமா செய்ய உத்தேசித்துள்ளதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற

தடுப்பில் உள்ள இரு தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்களை சந்திப்பதற்கு சுவிஸ் அதிகாரிகளுக்கு அனுமதி

சுவிற்சர்லாந்தில் இருந்து நாடு கடத்தப்பட்டு, இலங்கையில் கைது செய்யப்பட்ட புகலிடக்கோரிக்கையாளர் இருவரையும், பார்வையிடுவதற்கு இலங்கை அரசாங்கம், சுவிஸ்
எதிர்வரும் 7ம் திகதி திங்கட்கிழமை முற்பகல் 9மணிக்கு கொழும்பில் ஜனாதிபதி முன்னிலையில் வடமாகாண முதலமைச்சராக சி.வி.விக்னேஸ்வரன் பதவிப் பிரமாணம் செய்து கொள்ள உள்ளார்.

எதிர்வரும் 11ம் திகதி ஏனைய மாகாண அமைச்சர்களும் உறுப்பினர்களும் வடமாகாண முதலமைச்சர் முன்னிலையில் யாழ்ப்பணத்தில் பதவிப் பிரமாணம் செய்து கொள்வார்கள்.
வடகிழக்கு வாழ் மலையக மக்களின் அரசியல் அபிலாஷைகளை பாதுகாக்கவென வடமாகாண சபையில் விசேடகுழு நியமிக்கப்பட வேண்டும்!


அடையாளம்,
சமூக ஆய்வு மையம் 
மலையக சிவில் அமைப்புக்கள்
02-10-2013


கௌரவ இரா.சம்பந்தன்
தலைவர்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
இலங்கை.


பெருமதிப்பிற்குறிய கனம் ஐயா,

வட கிழக்கில் வாழும் மலையக மக்கள் தொடர்பானது!
மு.க.அழகிரிக்கு எதிரான தேர்தல் வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு: ஐகோர்ட்டு உத்தரவு
கடந்த 2009ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில், மதுரை தொகுதியில் தி.மு.க. சார்பில் மு.க. அழகிரியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மோகன் மற்றும் பிற கட்சியை சேர்ந்த
ஏற்காடு சட்டமன்ற தொகுதியில் டிசம்பர் 4ல் இடைத்தேர்தல்
    ற்காடு சட்டமன்ற தொகுதியில் வரும் டிசம்பர் 4ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. டிசம்பர் 8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். மனுத்தாக்கல் நவம்பர் 9ஆம் தேதி தொடங்கி
5 மாணவர்கள் கடத்தல்! விசாரணையில் தவராசாவின் வாதத்தால் திடீர் திருப்பம்! ஜப்பான் தூதுவர் வசந்த கரன்னாகொடவுக்கு அழைப்பாணை
மனுதாரர்கள் சார்பாக ஆட்கொணர்வு மனு விசாரணையில் சாட்சியம் அளிக்க முன்னாள் கடற்படைத் தளபதியும் தற்பொழுது ஜப்பான் வெளிநாட்டு தூதுவருமான வசந்த கரன்னாகொடவுக்கு அழைப்பாணை விடுக்கும்படி நீதவான் நீதிமன்ற நீதிபதி நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்டார் 
இலங்கைக்கு அருகில் பூமிக்கு அடியில் பாரிய வெடிப்பு - பூகம்பம் ஏற்படும் ஆபத்து
இலங்கைகுரிய பூமி மண்டலப் பகுதியில் சுமார் 500 முதல் 600 கிலோ மீற்றர் தூரத்தில் தெற்கு கடலில் பூமிக்கு அடியில் பாரிய வெடிப்பு ஏற்பட்டு வருவதாக சிரேஷ்ட பூகோளவியல் பேராசிரியர் சீ.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.
இயந்திர கோளாறுக்கு உள்ளான படகில் இருந்த 70 பேரை கடற்படையினர் காப்பாற்றினர்
இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையில் உள்ள கடற்பரப்பில் இயந்திர கோளாறுக்கு உள்ளான படகில் 70 பேர் இருந்ததாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

4 அக்., 2013

பொதுநலவாய நாடுகளின் தேசியக் கீதங்கள் இலங்கையின் 54 பகுதிகளில் இசைக்கப்படும்

எதிர்வரும் நவம்பர் மாதம் தலைநகர் கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டினை முன்னிட்டு எம்.டீ.வி மற்றும் எம்.பீ.சி நிறுவனங்கள் தேசிய இளைஞர் சேவை

யாழ். பொன்னாலை வரதராஜ பெருமாள் ஆலயத்தில் கொள்ளை

கூரை ஒடுகளைப் பிரித்து உள்நுழைந்த திருடர்கள் அங்கு பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த 150 பவுண் வரையான தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளனர். அத்துடன் சுவாமிக்கு

பிர­பா­கரன் கொல்­லப்­பட்ட போதிலும் வடக்கு அர­சியல் தலை­வர்கள் நாட்டை பிள­வு­ப­டுத்த முயற்சி -இரா­ணுவ வீரர்­களின் சங்கம்

நாட்டில் பிரி­வி­னை­வாத யுத்தம் முடி­வ­டைந்­தும் இலங்கை ஒரே நாடாக உள்­ளதா? என்­பதில் சந்­தே­க­மே நில­வு­கி­ன்றது. பிர­பா­கரன் இறந்த போதிலும் வடக்கின் அர­சியல் தலை­வர்கள்


சென்னையில் திருமாவளவன் உண்ணாவிரதம்

இலங்கையில் நடக்கவுள்ள காமன்வெல்த் மாநாட்டை தடுக்க வேண்டும் அல்லது அதில் இந்தியா பங்கேற் காமல்  தவிர்க்க வேண்டும்.   சிங்கள அரசுக்கு இந்தியா போர்க்கப்பல்களை வழங்கக்கூடாது.  இந்தியாவிலி ருந்து கம்பி வழியே இலங்கைக்கு
மத்திய அமைச்சர் பதவியிலிருந்து சிரஞ்சீவி ராஜினாமா

தெலுங்கானா தனி மாநிலம் உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதையடுத்து, மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் பதவியிலிருந்து சிரஞ்சீவி ராஜினாமா செய்துள்ளார். 
250 கடல் மைல் தொலைவில் 65 பேருடன் தத்தளிக்கும் படகு! மீட்பு பணிக்காக இலங்கை கடற்படை கப்பல் அனுப்பி வைப்பு
இலங்கையில் இருந்து 250 கடல் மைல் தொலைவில் தென்கிழக்கு கடற்பரப்பில் இயந்திர கோளாறு காரணமாக கடலில் தத்தளித்து வரும் படகில் உள்ளவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
யாழ்.மாநகர சபையில் இடம்பெற்ற மோசடிகளுக்கு மேயர் யோகேஸ்வரிக்கும் தொடர்பு!– மனம்திறந்தார் விஜயகாந்த்
யாழ். மாநகர சபை மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா பலரிடம் பணத்தை ஏமாற்றிப் பெற்றுள்ளார். இடம்பெற்ற மோசடிகளில் அவருக்கும் தொடர்பு உண்டு என யாழ்.மாநகர சபையின் ஈ.பி.டி.பி உறுப்பினர் சுதர்சிங் விஜயகாந் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
முல்லைத்தீவில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் வீட்டை வெடி வைத்து தகர்த்துள்ள படையினர்
முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் பயன்படுத்தியதாக கூறப்படும் நிலத்தடி வீடு இராணுவத்தினரால் இன்று மாலை தகர்க்கப்பட்டிருப்பதாக முல்லைத்தீவிலிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

3 அக்., 2013

ஆபத்தில் இருந்து தாயை மீட்க! உள்ளத்தை உருக்கும் சிறுவனின் மன்றாட்டம்

aimpari_jvpnews


தனது தாயை மீட்டுத்தருமாறு 7 வயது சிறுவனொருவன் உருக்கமான வேண்டுகோளொன்றை விடுத்துள்ளார்.

இலங்கை தமிழ் யுவதி கனேடிய இளம் அழகியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அபிசேகா லொயிட்சன் என்ற யுவதியே இவ்வாறு இளம் கனேடிய அழகியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ad

ad