புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 அக்., 2013

தேசிய பாதுகாப்பு குறித்து தீர்மானம் எடுக்கும் அதிகாரம் விக்னேஸ்வரனுக்கு கிடையாது! கோத்தபாய
தேசிய பாதுகாப்பு குறித்து தீர்மானம் எடுக்கும் அதிகாரம் வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு கிடையாது என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பொதுநலவாய மாநாட்டில் 16 நாடுகளின் தலைவர்களே பங்கேற்பு
கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் உச்சி மாநாட்டில் பங்கேற்பதாக இதுவரை 13 நாடுகளின் தலைவர்களே உத்தியோகபூர்வமாக உறுதியளித்திருப்பதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.
காட்டுக்குள் தனிமைப்படுத்தப்பட்ட சோகம்: விடுதலை கேட்கும் தமிழ்த் தொழிலாளர்கள்- வீரகேசரி 
எட்டு வருடங்களாக காட்டுக்குள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறோம். பட்டப்பகலில் நடந்து செல்வதற்குக் கூட பயமாக இருக்கிறது. எந்தக் குற்றமும் செய்யாமல் திறந்த வெளியில் சிறைபடுத்தப்பட்டது போலத்தான் எங்களது வாழ்க்கை - இது களுத்துறை மாவட்டத்தில் ஹொரணை பகுதியில் வசிக்கும் மக்களின் சோகக்குரல்.
ஹொரணை பெருந்தோட்டக் கம்பனியின் ஹில்ஸ்ட்றீம் தோட்டத்தின் ஒரு பிரிவே அரம்பஹேன. அங்குள்ள மக்கள் காட்டுக்குள்



          எம்.பி. வேட்பாளர்களைத் தேர்வு செய்வதில் இப்போதே பா.ம.க.வைப் போல் ஜரூராகக் களமிறங்கிவிட்டது அ.தி.மு.க. ஒவ்வொரு மா.செ.வுக்கும் மூன்று வாரங்களுக்கு முன்பு கடிதம் எழுதிய கட்சித் தலைமை, ’உங்கள் மாவட்டத்தில் இருக்கும் நாடாளு மன்றத் தொகுதிகளுக்கு, யார் யாரை வேட் பாளராக நிறுத்தலாம் என்ற பரிந்துரைப் பட்டியலை 15 நாட்களுக்குள் அனுப்பிவையுங் கள் என குறிப்பிட்டிருந்தது. இதன்படி ஒவ்வொரு அ.தி.மு.க., மா.செ.க்களும் தங்களுக்குப் பிடித்த மாதிரி ஒரு பட்டியலை தலைமைக்கு அனுப்பிவைத்துள்ளனர். மா.செ.க்கள் அனுப்பி வைத்திருக்கும் அந்த சீக்ரெட் பரிந்துரைப் பட்டியல் இதோ...
சனத் ஜயசூரியவிடமிருந்து மனைவி விவாகரத்து கோரியுள்ளார்!
இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சனத் ஜயசூரியவிடமிருந்து விவகாரத்து பெற்றுத் தருமாறு அவரது மனைவி நீதிமன்றில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இராணுவமானது வட மாகாணத்தில் உடனேயே அதன் முகாம்களுக்கு முடக்கப்பட வேண்டும். மாகாணத்தின் வயது எய்திய குடிமக்கள் ஐவருக்கு ஒருவர் இராணுவ போர் வீரராக வலம் வரும்போது முறையான படைத்துறை சாராத குடிமக்கள் சார்ந்த நிர்வாகத்தை நாம் முன்நடத்த முடியாது. எமது மக்கள் எமது கட்சிக்கு ஏகோபித்த ஆதரவை வழங்கியதில்

25 அக்., 2013

மாகாண சபையிடம் முழுமையாக ஒப்படைக்கப்பட்டுள்ள ஒரே துறை கூட்டுறவுத் துறையே ;நா.சேனாதிராசா 
இலங்கையில் முதலாவது சி.க.கூ சங்கம் யாழ்ப்பாணத்திலேயே அமைக்கப்பட்டது அதன் கிளைகளாகவே ஏனைய சங்கங்கள் அமைக்கப்பட்டன. மேலும் மாகாண சபைக்கு முழுமையாக பாரங்கொடுக்கப்பட்டுள்ளது கூட்டுறவுத் துறை மட்டுமே எனவும்   வவுனியா
தீர்வைப் பெறக்கூடிய காலத்தின் அத்திபாரமே மாகாண சபையின் வெற்றி; வடமாகாண சுகாதார அமைச்சர் தெரிவிப்பு 
news
சுயாதீனமாகச் சிந்தித்து எமக்கான தீர்வைப் பெறக்கூடிய காலத்தின் அத்திபாரம் தான் மாகாண சபையின் வெற்றி - இவ்வாறு தெரிவித்தார் வடமாகாண சபை சுகாதார அமைச்சர் மருத்துவர் ப.சத்தியலிங்கம்.
 
வவுனியாவில் நேற்று முன்தினம் சுகாதார சேவைகள் பணிமனைக்குச் சென்று அங்குள்ள உத்தியோகத்தர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 
தொடர்ந்து அவர் அங்கு தெரிவித்ததாவது:
 
போர், இயற்கை அழிவு காரணமாக எமது மக்கள் பல துன்பங்களை எதிர்கொண்டனர். அதன்போது அவர்களுக்கு உதவும் பொருட்டு நான் குறைந்த
இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டை ஒட்டு மொத்தமாக புறக்கணிக்க போவதாக ஆப்ரிக்க நாடுகள் அறிவித்துள்ளது.இன வெறியின் பாதிப்பையும் அதன் வலியவும் அதிகமாக அனுபவித்த நாடுகள் இந்த ஆப்பிரிக்க நாடுகள்.அதனால்தான் இன அழிப்பு நடத்தப்பட்ட இலங்கையில் நடக்கும் மாநாட்டில் பங்கேற்க போவதில்லை என்று தாங்களே முன் வந்து அறிவித்துள்ளன.
தமிழர்களின் வலியவும் வேதனைகளையும் புரிந்துகொள்வதற்கு சர்வேதேச அரங்கில் பலநாடுகள் இருப்பது நமக்கு ஒரு நம்பிக்கையை தருகிறது...அந்த நாடுகளுக்கு ஒவ்வொரு தமிழனும் கடமைப்பட்டுள்ளோம்.
Red Bull குளிர்பானத்திற்கு புதிய வரி விதிக்க முடிவு

பிரான்சில் ரெட் புல்(Red Bull) குளிர்பானத்திற்கு புதிய வரியை விதிக்க நாடாளுமன்றம் முடிவு செய்துள்ளது.
பிரான்சில் ஏராளமான குடிபானங்களுக்கு பொதுமக்க
வடக்கு மாகாணசபையினது முதலாவது அமர்வில் தனது முதல் உரையில் அனைவரையும் மக்களிற்காக ஒன்றிணைய அழைப்பு விடுத்து அவர் தனது உரையில் ...

வணக்கம். நான் அனந்தி சசிதரன்-எழிலன். 


             சீமென் கார்டு ஓகியா.. இந்திய கடல் எல்லைக்குள் துப்பாக்கி, தோட்டாக் களுடன் அத்துமீறி நுழைந்த அமெரிக்க கப்பல். மாலுமிகள் 10 பேர் உட்பட 35 பேர் பிடி பட்டிருக்கிறார்கள்.. இந்தக் கப்பலுக்கு கள்ளத்தனமாக டீசல் சப்ளை செய்த தூத்துக்குடியைச் சேர்ந்த  5 பேர் கைதாகியிருக்கின்றனர்.


          ""ஜெ.வின் அரசியல்  நண்பரான நரேந்திர மோடி பிரதமர்  வேட்பாளரா அறிவிக்கப்பட்டபிறகு இரண்டாவது முறையா தமிழகத்துக்கு வந்துட்டுப் போயிருக்காரே. .. கூட்டணி முயற்சிகள் பற்றி ஸ்டெப் எதுவும் எடுக்கலையா?''


              சிகலாவின் கதை எங்குமே அரங்கேறக் கூடாத கண்ணீர்க்கதை.

சசிகலாவுக்கு வயது 19. முதுகுளத்தூர் சோனைமீனாள் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துக்கொண்டிருந்தாள். அதே வகுப்பில் படித்த கோட்டைச்சாமிக்கும் சசிகலாவுக்கும் இடையில் காதல் மலர்ந்தது. 



          ""ஹலோ தலைவரே... எம்.பி. தேர்தலில் தமிழகத்தில் யார் எந்தக் கட்சியோடு கூட்டணி சேருவாங்கன்னு யாருக்கும் தெரியாத நிலைதான் தொடருது.''

""பெரிய கட்சிகளான அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் மூடுமந்திரமா இருக்கிறதாலதானே இந்த நிலைமை. அப்படியிருந்தும் வரும் 30-ந் தேதி டெல்லியிலே கம்யூனிஸ்ட் கட்சிகள்
இந்தியா தனிமைப்படுத்தப்படுமா? : இலங்கைத் தூதருக்கு கண்டனங்கள்!
கொமன்வெல்த் அமைப்பில் இருந்து  இலங்கையை நீக்கி வைக்க வேண்டும் என்று நேற்று தமிழக சட்டைசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து இலங்கை தூதர் பிரகாஷ் கரரியவசம், கொமன்வெல்த் மாநாட்டை பிரதமர் புறக்கணித்தால் இந்தியா தனிமைப்படுத்தப்பட்டு விடும் என்று எச்சரித்துள்ளமைக்கு கண்டனங்கள் எழுந்துள்ளன.
புதிய கட்டடம் புதிய முதலமைச்சரால் திறந்து வைப்பு
யாழ்ப்பாணம் கைதடியில் புதிதாக அமைக்கப்பட்ட வடக்கு மாகாண சபைக்கான கட்டடம் இன்று காலை 8 மணிக்கு வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.வடக்கு மாகாண சபைக்கென 450 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டு வரும் புதிய கட்டடம் இன்றைய தினம் வைபவ ரீதியில் வடமாகாண
வட மாகாண சபையின் தலைவராக சீ.வீ.கே.சிவஞானம் தெரிவு! அடுத்த அமர்வு நவம்பர் 11ல்..
வட மாகாண சபையின் தலைவராக சீ.வீ.கே.சிவஞானம் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டு வட மாகாண முதலமைச்சர் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
இன்று காலை யாழ்.கைதடியில் மாகாண சபையின் கன்ன அமர்வு ஆரம்பமானது.
வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் மாகாண மற்றும் தேசியக் கொடியை ஏற்றிவைத்தார்.
கந்தசாமி சிவஞானம் இலங்கை தமிழரசு கட்சி சார்பில் யாழ்ப்பாணத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் நீண்டகால நல்லிணக்கத்துக்கு ஐநா உதவும்!- சுபினாய் நன்டி
இலங்கையின் நீண்டகால நல்லிணக்கத்துக்கு உதவ தாம் எதிர்ப்பார்ப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது . ஐக்கிய நாடுகளின் கொழும்புக்கான வதிவிடப் பிரதிநிதி சுபினாய் நன்டி இந்த கருத்தை நேற்று மஹரகமவில் இடம்பெற்ற நிகழ்வின் போது வெளியிட்டுள்ளார்.
இலங்கைக்கு எதிரான தூக்கு மேடை நிர்மாணிக்கப்படும் சத்தம் கேட்கிறது: தயான் ஜயதிலக்க
நாட்டின் தலைவருக்கும், முப்படையினருக்கும், இறையாண்மைக்கும், சுயாதீனத்திற்கும் எதிராக தூக்கு மேடை நிர்மாணிக்கும் சத்தம் கேட்பதாக ராஜதந்திரியும் ஜெனிவாவுக்கான இலங்கையின் முன்னாள் நிரந்தர பிரதிநிதியுமான தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.
கொள்ளுப்பிட்டியில் விபச்சார விடுதி சுற்றிவளைப்பு!- 7 பெண்கள் கைது
கொழும்பு கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் ஆயுர்வேத நிலையம் என்ற பெயரில் இயங்கி வந்த விபச்சார விடுதியொன்றை சுற்றிவளைத்த மேல் மாகாண மோசடி தடுப்பு பிரிவு பொலிஸார் அங்கிருந்த 7 பெண்களை கைதுசெய்துள்ளனர்.
கொமன்வெல்த் மாநாடு! தமிழக சட்டப்பேரவை தீர்மானத்தை உதாசீனப்படுத்தக் கூடாது!- டி.ராஜா - சட்டசபை தீர்மானத்திற்கு ராமதாஸ் பாராட்டு தெரிவிப்பு
காமன்வெல்த் நாடுகள் கூட்டத்தில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மத்திய அரசு உதாசீனப்படுத்தக் கூடாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது. 
பொலிஸ் அதிகாரத்தை வழங்குங்கள்! முதலமைச்சர் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவார்!- தமிழ் தேசிய கூட்டமைப்பு
பொலிஸ் அதி­கா­ரத்தை தம்வசம் வைத்துக் கொண்டு வடக்கில் சட்டம் ஒழுங்கை நிலை­நாட்­ட­ வேண்­டி­யது முத­ல­மைச்சர் விக்­கினேஸ்­வ­ரனின் கட­மை­யாகும் எனக் கூறு­வது எவ்­வி­தத்தில் நியா­ய­மாகும். எனவே பொலிஸ் அதி­கா­ரத்தை எழுத்து மூலம் முத­ல­மைச்­ச­ருக்கு வழங்க வேண்­டு­ம் என்று தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு தெரிவித்துள்ளது.
நாவற்குழி காணிப்பிரச்சினை தொடர்பில் நீதிமன்றத்தை நாடப்போவதாக வடக்கு முதலமைச்சர் அறிவிப்பு! அரசாங்கக் காணிகளை வழங்குவது தொடர்பில் புதிய நடைமுறை அறிமுகம்
யாழ்ப்பாணம் நாவற்குழியில் இராணுவம் சிங்களவர்களுக்கு காணிகளை பகிரும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை தொடர்பில் நீதிமன்றத்தை நாடவுள்ளதாக வடக்கு முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 
பிபிசி நிருபர் யாழ் சென்று எடுத்த அடுத்த ஆவணப்படம் நேற்று மாலை வெளியாகியது!

போர் முடிவடைந்துவிட்டது. சமாதானம் வந்துவிட்டதாக இலங்கை அரசு கூறியுள்ளது. ஆனால் அங்கே உண்மையாக நடப்பது என்ன ?
இலங்கையின் இறுதிப் போரில் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் குறித்து ஒரு சர்வதேச

எழிலன் பற்றிய வழக்கு முல்லைத்தீவு நீதிமன்றத்தில் நடக்கும்

விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலன் இராணுவத்திடம் சரணடைந்த பின், அவர் பற்றிய தகவல்கள் இல்லை என்று அவரது மனைவி முறையிட்டுள்ளார்

24 அக்., 2013



சட்டசபைத் தீர்மானம் மனநிறைவைத் தரவில்லை;
ஏமாற்றம் அளிக்கிறது - கவலை தருகிறது : வைகோ விரக்தி
 

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக் கூடாது என்று தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், 

ஜெ., கொண்டு வந்த தீர்மானம் :
இலங்கை தூதர் எச்சரிக்கை

இலங்கையில் உள்ள தமிழர்கள் சுதந்திரமாக வாழ அரசு நடவடிக்கை எடுக்கும் வரை அந்த நாட்டை காமன்வெல்த் அமைப்பில் இருந்து தற்காலிகமாக நீக்கி வைக்க வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 
காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது: தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்
 
இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்பதை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் 24.10.2013 வியாழக்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ராணுவ மேலாதிக்கத்தில் துப்பாக்கி முனைகளின் கீழ் நடத்தப்படுவது பாலியல் வல்லுறவேயன்றி பாலியல் தொழில்ல

அனந்தி சசிதரன் (எழிலன்)
ராணுவ மேலாதிக்கத்தில் துப்பாக்கி முனைகளின் கீழ் நடத்தப்படுவது பாலியல் வல்லுறவேயன்றி  பாலியல் தொழில்ல
முள்ளிவாய்க்கால் பேரவலத்தினிலிருந்து ஒருவாறு மீண்டெழுந்து கொண்டிருக்கும், வட-கிழக்கு பெண் சமூகத்தினை மீண்டும் மீண்டும் சகதிக்குள் இழுத்து வீழத்த கொழும்பு ஆட்சியாளர்களும்,
இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இலங்கையில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டினை இந்தியா முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் முதல்வர் ஜெயலலிதா இன்று தீர்மானத்தை முன்மொழிந்து பேசுகையில்

23 அக்., 2013

சுவிட்சர்லாந்து நலிவடைந்தோர் உதவிச் சங்கத்தின் ஆண்டுவிழா

தமிழர் தாயகத்தில் வாழும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் துயர்துடைக்கும் பணியில் ஈடுபட்டு வரும் சுவிட்சர்லாந்து நலிவடைந்தோர் உதவிச் சங்கத்தின் முதலாவது ஆண்டுவிழா அண்மையில் பேர்ண்- ஒஸ்ரர்முண்டிகன் நகரில் நடைபெற்றது.
சங்கத்தின் தலைவர் க.மகாலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வினை பேர்ண் ஞானலி
ஏற்காடு சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பி.சரோஜா பற்றிய விபரங்கள் 
    சேலம் மாவட்டம் ஏற்காடு சட்டமன்ற தொகுதிக்கு நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் சரோஜா. இவருக்கு வயது 55. காலம் சென்ற ஏற்காடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பெருமாளின் மனைவியாவார்.
இதே தொகுதிக்கு உட்பட்ட புளுதிக்குட்டை என்ற ஊரை சேர்ந்த
30 வருடமாக சம்பாதித்த நற்பெயரெல்லாம் ஜெயலலிதா வழக்கு விசாரணையினால் பறி போனது: நீதிபதி பாலகிருஷ்ணா
தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய நான்கு பேர் மீதான சொத்து குவிப்பு வழக்கு, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. 
கொமன்வெல்த் மாநாடு ஏன் இலங்கையில் நடாத்த வேண்டும்? - சனல் 4
இலங்கையில் நடைபெறவிருக்கும் பொதுநலவாய மாநாட்டுக்கு இன்னமும் ஒரு மாதத்திற்கு குறைவான நாட்களே இருக்கும் இந்நிலையில், அம்மாநாட்டை ஏன் இலங்கையில் நடாத்தவேண்டும் என சனல் 4 கேள்வி எழுப்பியுள்ளது.
இலங்கைக்கு இந்திய பிரதமர் செல்லக்கூடாது! மன்னிப்பு சபையின் பிரசாரத்துக்கு இந்தியாவில் 35 ஆயிரம் பேர் ஆதரவு
இந்திய பிரதமர் மன்மோகன்சிங் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என்று கோரி சர்வதேச மன்னிப்பு சபை இந்தியாவி;ல் மேற்கொண்ட பிரசாரத்துக்கு இதுவரை 35 ஆயிரம் பொதுமக்கள் ஆதரவை வெளியிட்டுள்ளனர்.
தமிழக சட்டசபையில் கொமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்க கோரி தீர்மானம்
தமிழக சட்டசபையின் மழைக்கால கூட்டத் தொடர் நாளை ஆரம்பிக்கவுள்ள நிலையில், இக்கூட்டத் தொடரில் கொமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் புறக்கணிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்படக் கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு - கட்டுநாயக்க அதிவேகப் பாதை பொது மக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டது!
கொழும்பு - கட்டுநாயக்க அதிவேகப் பாதை இன்று செவ்வாய்க்கிழமை பொதுமக்கள் பார்வையிடுவதற்காக திறந்து வைக்கப்பட்டது.

22 அக்., 2013

இராஜினாமா செய்யுமாறு கல்முனை மேயருக்கு பணிப்பு

மேயர் பதவியை இராஜினாமா செய்யுமாறு கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிபிடம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் கோரிக்கைவிடுத்துள்ளார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள்
அரசுக்கு எதிரானவர்களை படுகொலை செய்த குழுவினர் பற்றிய விபரங்கள்! அம்பலப்படுத்தும் சிங்கள இணையம்!
இலங்கையில்  ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ச பதவியேற்ற பின்னர் அவரது அரசுக்கு எதிராகச் செயற்பட்டவர்கள் கொலை செய்யப்பட்டமை தொடர்பான விபரங்கள் தற்போது அம்பலத்துக்கு வந்துள்ளதாகச் சிங்கள இணையம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்திய பிரதமர் காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்ளக்கூடாது: சம்பந்தர்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் இன்று (அக்டோபர் 22,2013) செவ்வாய்க்கிழமை காலை தமிழக பாரதீய ஜனதா கட்சியின் தலைவர்களை சென்னையில் சந்தித்து
வடக்கு – கிழக்கு இணைப்புக்கு பச்சைக்கொடி
‘வடக்கு – கிழக்கு இணைப்பு உள்ளிட்ட ஏனைய அனைத்து விடயங்கள் குறித்தும் சாதகமாகப் பரிசீலிக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தயாராகவுள்ளது. இதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புரிந்துணர்வுடன் செயற்பட முன்வர வேண்டும்.”
தமிழர்களுக்கு ராஜபக்ச அரசு ஆக்கபூர்வமாக எதையும் செய்யவில்லை: சம்பந்தன் குற்றச்சாட்டு/ விகடன் 

ஈழத் தமிழர்களுக்காக இலங்கை அரசு ஆக்கபூர்வமாக எதையும் செய்யவில்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன் குற்றம்சாட்டினார்
வடமராட்சி கிழக்கில் ஈபிடிபியினால் மேற்கொள்ளப்படும் மணல் கொள்ளை தடுத்து நிறுத்தப்படும்!- பொ.ஐங்கரநேசன்
வடமாராட்சி கிழக்கில் ஈ.பி.டி.பி யின் மகேஸ்வரி நிதியத்தினால் மேற்கொள்ளப்படும் மணல் கொள்ளையைத் தடுத்து நிறுத்ததுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வடமாகாண விவசாய, கால்நடைகள் மற்றும் கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
நடிகையும் நாடாளுமன்ற உறுப்பினருமான உபேக்‌ஷாவின் தந்தை மோசடியில் ஈடுபட்டு கைது!
பிரபல சிங்கள நடிகையும், ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான உபேக்‌ஷா சுவர்ணமாலியின் தந்தை நிதி மோசடியில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டு மதுபான விற்பனை நிலையமொன்றுக்கான அனுமதிப்பத்திரம் பெற்றுத் தருவதாக ஏமாற்றி பணம் பெற்றுக் கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் பீரிசிற்கு எதிராக கவனயீர்ப்புப் போராட்டம்

பிரித்தானியாவில் அமைச்சர் ஜீ.எல். பீரிசிற்கு எதிராக இன்று மாலை WC1E 7HU, Malet Street  என்னும் முகவரியில் அமைந்துள்ள Senate House  முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்று ஒன்று நடைபெற்றுள்ளது.

கரும்புலி பெண் தலைவி “மலைமகள்” இன்னும் பல வெளிவரா அதிர்ச்சிக் காட்சிகள் 

last_wor18
பெண் கரும்புலிகளின் முன்னனித் தலைவர்களுள் ஒருவராகக் கருதப்படும் மலைமகள் சிதைவுற்ற உடலம் மற்றும் முக்கிய தளபதியின் குடும்பம் என சந்தேகிக்கப்படும் ஒருவரின் குடும்பததை இராணுவம் மிரட்டும் காட்சி

கனடாவில் கத்திக் குத்துக்கு இலக்காகி மரணமடைந்தவர் கௌதம் (கெவின்) குகதாசன்: ரொறன்ரோ பொலிஸார் அறிவிப்பு (Photos)

kevin
கனடாவின் ரொறொன்ரோ பல்கலைக்கழகத்தின் வின்ட்சர் வளாகமருகே இரு மாணவர் குழுக்களுக்கிடையில் கடந்த சனிக்கிழமை சண்டை நடந்துள்ளது.

ஜுவனிதாநாதன்அவர்கள்லிபரல்கட்சிவேட்பாளர்நியமனத்திற்கு போட்டியிட தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளார்.

யோர்க் பிராந்திய கல்விச்சபை உறுப்பினரும், சமூக சேவையாளரும், கடந்த பத்து வருட காலமாக மார்க்கம்- தோர்ன் ஹில் தொகுதியை நிரந்தர வதிவிடமாக கொண்டவருமா ன  ஜுவனிதா நாதன்  புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள மார்க்கம் – தோர்ன்ஹில் தொகுதிக்கான
கனடாவில் மாணவர் குழுக்களுக்கிடையில் நடைபெற்ற மோதலில் தமிழ் இளைஞன் பலி
கனடாவின் ரொறொன்ரோ பல்கலைக்கழகத்தின் வின்ட்சர் வளாகமருகே இரு மாணவர் குழுக்களுக்கிடையில் கடந்த சனிக்கிழமை ஏற்ப்பட்ட மோதலில். மாணவர் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி இறந்துள்ளார்.
பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் இலங்கைத் தமிழ்ப் பெண்
பிரித்தானிய நாடாளுமன்றத்துக்கு அடுத்து நடக்கவுள்ள தேர்தலில் தொழிற்கட்சியின் சார்பில் உமா குமரன் என்ற இலங்கைத் தமிழ்ப் பெண் போட்டியிடவுள்ளார்.

21 அக்., 2013

ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக வழக்கு: நாஞ்சில் சம்பத் விடுதலை
கடந்த 2002ம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டையில் நடந்த மதிமுக., கூட்டத்தில், அப்போது அந்த கட்சியில் இருந்த நாஞ்சில் சம்பத், முதல்வர் ஜெயலலிதாவை
கனகபுரம், முழங்காவில், தேராவில்; துயிலும் இல்லங்களில் முகாம் அமைக்க முயற்சி 
கிளிநொச்சி கனகபுரம், முழங்காவில் மற்றும் முல்லைத்தீவு தேராவில் ஆகிய பகுதிகளில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் திடீரென படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. 
தெற்கில் கூட்டமைப்பு தேர்தலில் போட்டியா? விரைவில் பதில் என்கிறார் மாவை 
மார்ச் மாத இறுதியில் நடைபெறவுள்ள மேல்மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு களமிறங்குமா அல்லது இல்லையா என்ற வாதம் கொழும்பு அரசியல் களத்தில் பெரிதாகப் பேசப்படும் விடயமாக உருவெடுத்து வருகின்றது.


பாமக தலைமையில் சமூக ஜனநாயகக் கூட்டணி நாடாளுமன்ற தேர்தலில் போட்டி: வேட்பாளரை அறிவித்தார் ராமதாஸ்
2014ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாமக போட்டயிடுகிறது. இதுதொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு திங்கள்கிழமை காலை சென்னையில் நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர்
28ம் தேதி தயாளு அம்மாளிடம் விசாரணை
சிபிஐ சிறப்பு  நீதிமன்றத்தில் நடந்து வரும் 2ஜி வழக்கில் சிபிஐ தரப்பில் சாட்சியாக திமுக தலைவர் கலைஞர் மனைவி தயாளு அம்மாள் நேரில் ஆஜராக உத்தரவு

கொழும்பு - கட்டுநாயக்க அதிவேகப் பாதையினை நாளை முதல் மூன்று நாட்களுக்கு பொது மக்கள் பார்வையிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 27ம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் திறந்து வைக்கப்படவுள்ள கொழும்பு கட்டுநாயக்க அதிவேக பாதையினை எதிர்வரும் 22ம் திகதி முதல் 24ம் திகதி வரை பொது மக்கள் பார்வையிட முடியுமென நெடுஞ்சாலைகள் அமைச்சு அறிவித்துள்ளது.
மாத்தறையில் ரணிலுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு மோதிய 44 சந்தேகநபர்கள் அடையாள அணிவகுப்பில்
மாத்தறையில் ஐக்கிய தேசிய கட்சியின் இரண்டு தரப்புக்கு இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 44 பேர், இன்று அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்பட்டனர்.
வடக்கில் இராணுவம் சிவில் நிர்வாகத்தில் தலையிடக்கூடாது: டக்ளஸ் தேவானந்தா
வடக்கில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்ற வெற்றி, தமிழ் மக்களின் வெற்றியல்ல என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
ரணில் வெளிநாடு பயணம்! தலைமைத்துவ சபை விவகாரத்தில் முறுகல்! பல சிரேஷ்ட தலைவர்கள் விலகத் தீர்மானம்
ஐ. தே. க. வின் தலைமைத்துவ அதிகார மாற்றங்கள் தொடர்பாக நியமிக்கப்படவுள்ள உத்தேச கட்சித் தலைமைத்துவச் சபை பற்றிய பிரேரணையும் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி இருப்பதாக ஐ. தே. க. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Nanthan Raththinam hat Balan TholarFoto geteilt.
• கலைஞர் தத்தெடுத்த அகதி சிறுவன் எங்கே? • ஸ்டாலின் குடும்பத்தால் அந்த சிறுவன் கொல்லப்பட்டானா? • அகதி சிறுவனுக்கு நீதி, நியாயம் கிடைக்குமா? 1983களில் பல்லாயிரக்கணக்கான இலங்கை தமிழ் அகதிகள் தமிழ்நாட்டிற்கு வந்தனர். அதில் ஒரு ஏழை அகதி சிறுவனை தான் தத்தெடுத்து வளர்ப்பதாக கலைஞர் கருணாநிதி அவர்கள் அறிவித்தார். அவருடன் அந்த சிறுவன் நிற்கும் படங்களும் பத்திரிகைகளில் வெளிவந்தன. ஆனால் தற்போது அந்த சிறுவன் குறித்து

விக்னேஸ்வரனை சந்திக்க ஜெயலலிதா மறுப்பு

வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் சிறீலங்காவின் அரசுத்தலைவர் மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக முதலமைச்சர்
 பாலியல் குற்றச்சாட்டுகளை மறுக்க முடியாது ராணுவம்; ஆதாரங்கள் நீதிமன்றில் என்கிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 
"தமிழ் இளைஞர், யுவதிகளை குடும்பப்பெண்களைத் துன்புறுத்தித் தமிழர் தாயகத்தை ஆக்கிரமிக்கும் இராணுவம் எமக்கு வேண்டாம். சர்வதேச சமூகத்தின் ஆதரவு இல்லாமல் தனிக்காட்டு ராஜாவாக இருக்க இலங்கை அரசு நினைக்குமானால் இறுதியில் பெரும் விபரீதங்களைத் தான் அது
தமிழகம் முழுவதும் மழை : மின்னல் தாக்கி 7 பேர்  பலி
 
தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது. நெல்லை, திருவண்ணாமலை, காஞ்சிபுரத்தில் இடியுடன் பலத்த மழை கொட்டியது. இந்த மாவட்டங்களில் மின்னல் தாக்கி பெண்கள் உள்பட 5 பேர் பரிதாபமாக பலியானார்கள்.

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா - விமர்சனம்!

விஜய்சேதுபதி நடிச்சிருக்காப்ல... அப்ப படம் நல்லாத்தான் இருக்கும் என்று டிக்கெட் வாங்கியவர்களின் நம்பிக்கையில் மண்ணை அள்ளிப்போடுகிறார் படத்தின் இயக்குனர். ட்ரெய்லரே பட்டையக்கிளப்புதுன்னா... படம் சும்மா அதிரப்போகுதுன்னு நினைத்தவர்கள் நினைப்பில் ஒரு பெரிய பாராங்கல்லே விழுகிறது!

20 அக்., 2013


திரைக்கூத்து
கொக்கரக்கோ...!


"வாலு' வம்பு!

சிம்பு-ஹன்ஸிகா நடிக்கும் "வாலு' படம் பூஜை போடப்பட்ட போதே "2013 தீபாவளி ரிலீஸ்' என விளம்பரம் செய்திருந்தனர். 2013 தீபாவளி வரப் போகிறது. ஆனால் படப்பிடிப்பை முடித்துத் தராமல் இருந்தார் சிம்பு.


         ""ஹலோ தலைவரே... நான் குற்றவாளின்னா பிரதமர் மன்மோகன் சிங்கும் குற்றவாளிதான்னு நிலக்கரி சுரங்கம் தொடர்பான சி.பி.ஐ வழக்கின் எஃப்.ஐ.ஆரில் ஆதித்ய பிர்லா குரூப் தலைவர் குமார்மங்கலம் பிர்லாவோடு சேர்ந்து  இடம்பெற்றிருக்கிற



             ட்டமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் 29-ந்தேதி முடிவடையும் நிலையில், 30-ந்தேதி பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் ஜெ. நேரில் ஆஜராவாரா என்ற கேள்விக்கான பதில் இன்னமும் சரியாகக் கிடைக்கவில்லை. மேல் நீதிமன்றங்களில் ஜெ. தரப்பு அப்பீலுக்கு செல்லுமா? சிறப்பு கோர்ட் நீதிபதியின் அணுகுமுறை எப்படி இருக்கும்? என்பன போன்ற கேள்விகளுடன் பெங்களூருவில் இருந்தோம்.


           காற்றைப் போல் நகரங்கள் தொடங்கி கிராமங்கள்வரை எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருப்பது லஞ்ச ஊழல்தான். இந்த லஞ்ச ஊழல் ஏற்படுத்தும் பாதிப்புகளை பதிவு செய்யும் விதமாக, விழிப்புணர்வு நோக்கில் "அங்குசம்' என்ற திரைப்படத்தை இயக்கினார் புதுமுக இயக்குநரான மனுக்கண்ணன். ஆனால் அந்தப் படத்திற்கு வரிவிலக்கு
4 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி
மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 
மாபெரும் ஒன்றுகூடலுக்கு தயாராகும் கனடியத் தமிழர்
நவம்பர் மாதம் கொழும்பில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் மாநாட்டை சிறீலங்காவில் மனித உரிமைகள், தமிழர்களுடனான இணக்கப்பாடு எட்டப்பட வேண்டும் ஆகியவற்றை காரணமாகக் காட்டி கனடியப் பிரதமர் புறக்கணித்தமை அனைவரும் அறிந்ததே.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி குடிநீர் வழங்கும் திட்டம் அதன் சாதக பாதக நிலமைகளைக் கருத்தில் கொண்டு பரிசிலீக்கப்படும் முதலமைச்சர் சீ.வி விக்கினேஸ்வரன்
யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களுக்கான குடிநீர் வழங்கும் திட்டம், அது தொடர்பான நன்மை, தீமைகளை ஆராய்ந்து நடைமுறைப்படுத்தும் பொறுப்பை வடக்கு மாகாண சபை ஏற்கின்றது என்று கிளிநொச்சியில் நடைபெற்ற இத் திட்டம் தொடர்பான கருத்தரங்கில் தெரிவித்தார்

19 அக்., 2013

காஷ்மீர் எல்லையில் அத்துமீறல் ஒரேநாளில் 25 இடங்களில் பாகிஸ்தான் படைகள் தாக்குதல்
பாகிஸ்தான் ராணுவம் கடந்த 2 மாதமாக இந்திய எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காஷ்மீருக்குள் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்திய வீரர்களும் தக்க பதிலடி
கள்ளக்காதலுடன் குடும்பம் நடத்துவதற்கு ஒரு லட்சம் ரூபாய் கட்டணம்
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலத்தை அடுத்த கொல்லிமலை, பைல் நாட்டை சேர்ந்தவர் ராஜேந்திரன் மனைவி ராஜாமணி, வயது-35.  இவர்களுக்கு, இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைய விரும்பினால் கெஹலியவால் தடுக்க முடியாது! முதலமைச்சர் விக்னேஸ்வரன்
வடக்கும், கிழக்கும் இணைந்து செயற்பட விரும்பினால் யாரும் எதிர்ப்புத் தெரிவிக்க முடியாது. கெஹலிய என்ன சொன்னாலும் இரு மாகாண சபைகளும் இணைய விரும்பினால் இணைத்துத்தான் ஆக வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
சுதந்திர தமிழீழம் நோக்கி! உறுதியுடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்: 2ம் தவணை அரசவைக்கான மக்கள் பிரதிநிதிகளின் விபரங்கள்
தாயகம் தேசியம் தன்னாட்சியுரிமை எனும் ஈழத்தமிழ் மக்களின் அரசியல் அபிலாசையின் சனநாயக போராட்ட வடிவமாக திகழும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாம் அரசவைக்கான மக்கள் பிரதிநிதிகளின் விபரங்கள் உத்தியோகபூர்வமாக தேர்தல் ஆணையத்தினால் வெளியிடப்பட்டுள்ளது

விடுதலைப் புலிகள் நடேசன் படுகொலை வீடியோ சனல் 4லில் வெளியாகலாம் -பரபரப்பு தகவல்!

சிங்கள அரச படைகளினால் இறுதி சமரின் போது வெள்ளை கொடி பிடித்து வந்த நடேசன் .புலித்தேவன் உட்பட்ட பிரபல தளபதிகள் இராணுவத்தினரிடம் சரண் அடைந்தனர்.
மாவீரர் துயிலும் இல்லங்கள் மீளமைக்க கோரி பிரேரணை கொண்டுவந்த பிரதேச சபை உறுப்பினர் கைது
மாவீரர் துயிலும் இல்லங்கள் மீளமைக்கப்பட வேண்டும். போரில் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த வழிசமைத்து தரவேண்டும் எனக் கோரி பிரேரணை கொண்டுவந்த சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஐ.ரி.வி வெளியிட்ட போர் குற்ற வாக்குமூலம் ! 

இலங்கையில் யுத்தத்தின்போது தான் இராணுவத்தினர் போர் குற்றங்களில் ஈடுபட்டார்கள் என்று பலராலும் பேசப்பட்டு வருகிறது. அதற்கான ஆதாரங்கள் வெளியிடப்பட்டும் வருகிறது. ஆனால் போருக்குப் பின்னர் சரணடைந்த போராளிகள் மற்றும் பொதுமக்களையும்

18 அக்., 2013

ராமச்சந்திர ஆதித்தன் உடல் அடக்கம்

மாலை முரசு நிர்வாக ஆசிரியரும், தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் மூத்த மகனுமான பா.ராமச்சந்திர ஆதித்தன் உடல்நலக்குறைவால் நேற்று முன்தினம் சென்னையில் காலமானார்.
அமெரிக்க கப்பல் மாலுமி, பாதுகாவலர்களுக்கு 14 நாள் காவல்: தூத்துக்குடி குற்றவியல் கோர்ட் உத்தரவு

தூத்துக்குடி அருகே இந்திய கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்த ‘சீமேன் கார்டு‘ என்ற அமெரிக்க தனியார் கப்பலை கடலோர காவல்படையினர் கடந்த 12ந் தேதி மடக்கி பிடித்தனர். இந்த கப்பல் அத்துமீறி

‘காங்கிரஸ் அல்லாத இந்தியா’ என்பதே இந்திய மக்களின் கனவாக இருக்கிறது! சென்னையில் மோடி பேச்சு!
பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை சென்னை வந்தார். அகமதாபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வநதார். விமான நிலையத்தில்
சென்னையில் பவர் ஸ்டாரை சுற்றி வளைத்த சிவகாசி போலீசார்

'லத்திகா' படம் மூலம் தமிழில் கதாநாயகனாக அறிமுகமானவர் பவர் ஸ்டார் சீனிவாசன். 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தில் சந்தானத்துடன் இணைந்து நடித்து பிரபலமான இவர், 'ஒன்பதுல குரு', 'சும்மா நச்சுன்னு இருக்கு', 'ஆர்யா சூர்யா' போன்ற
கிளிநொச்சியில் மாவீரர் துயிலும் இல்லத்தை சுற்றி பொலிஸார் குவிப்பு
கிளிநொச்சி, கரைச்சி பிரதேசத்திலுள்ள மாவீரர் துயிலும் இல்லத்தை சுற்றி பலத்த பாதுகாப்புகள் போடப்பட்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈ.பி.ஆர்.எல்.எவ். உறுப்பினர் இந்திரராசா முதலமைச்சர் விக்னேஸ்வரன் முன்னிலையில் சத்தியப் பிரமாணம்
சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளாமல் இருந்த ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எவ்.)  உறுப்பினர் இராமநாதர் இந்திரராசா, வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் முன்னிலையில் இன்று வெள்ளிக்கிழமை சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார்.
வடமாகாண சுகாதாரத்துறை அபிவிருத்திக்கான திட்டமிடலில் பொதுமக்களின் கருத்துக்கள் உள்வாங்கப்படும்!– சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம்
வடமாகாணத்தின் சுகாதாரத்துறை அபிவிருத்திக்கான திட்டமிடலின் போது பொதுமக்களின் கருத்துக்கள் உள்வாங்கப்படுமென்று வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவித்தார்.
வடமாகாண முதலமைச்சரின் முயற்சிகளுக்கு எமது ஆதரவு எப்போதும் இருக்கும்!- உறுப்பினர் கமலேந்திரன
தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு இந்த வழிமுறையே வெற்றியளிக்கக் கூடியதென உணர்ந்துள்ள வடமாகாண முதலமைச்சரின் முயற்சிகளுக்கு எமது ஆதரவு எப்போதும் இருக்கும் என்று வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் கந்தசாமி
யாழ்.நாச்சிமார் கோயில் பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட பெண் அடையாளம் காணப்பட்டார்
யாழ். நாச்சிமார் கோவில் பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்  அடையாளம் காணப்பட்டுள்ளார்.

17 அக்., 2013

அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்ட இலங்கை குடும்பம் மீண்டும் சுவிட்ஸர்லாந்து திரும்பினர்
அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்ட இலங்கை குடும்பம் ஒன்றுக்கு மீண்டும் சுவிட்ஸர்லாந்து வருவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
9 விக்கெட் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா: கோஹ்லி அதிவேக சதம்

அவுஸ்திரேலியாவுக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் கோஹ்லி அதிவேக சதம் கடக்க இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.
கருப்பு பண இந்திய முதலைகளை அம்பலப்படுத்தும் சுவிஸ்

சுவிட்சர்லாந்து நாட்டு வங்கியானது கருப்புப் பணத்தை போட்டு வைத்திருப்பது யார் என்ற ரகசிய விவரத்தை வெளியிடத் தயாராகியுள்ளன.
சுவிஸ் தேசிய வங்கி வெளியிட்ட சமீபத்திய கணக்குப்
காதல் ஜோடியின் ஆடைகளை அகற்றி, மனித கழிவுகளை சுமக்க வைத்து ஊர்வலம்: தகாத உறவுக்கு பஞ்சாயத்து முடிவு
மத்தியப் பிரதேசத்தில் காதல் ஜோடியை அரைநிர்வாணமாக்கி, மனித கழிவுகளை சுமக்க வைத்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குக்கரியா என்ற கிராமத்தில்
ரெயில் பாதையில் உல்லாசம்; ரெயில் மோதி காதலி பலி: காதலனின் 2 கால்களும் துண்டிப்பு
உக்ரைன் நாட்டில் ‘த்ரில்’ அனுபவத்துக்காக ரெயில் பாதையில் உல்லாசம் அனுபவித்த காதல் ஜோடி மீது ரெயில் மோதியது. ஜபோரோசி என்ற நகரில் இச்சம்பவம் நடைபெற்றது. காதலனுக்கு

16 அக்., 2013


ஆசிரமத்தில் சோதனை!
போலீஸ் வலையில் மீண்டும் நித்தியானந்தா!

    நித்தியானத்தாவின் பிடதி ஆஸ்ரமத்தில் செவ்வாய்க்கிழமை காலை கர்நாடக பெண்கள் மற்றும் குழந்தைகள் கமிஷனின் செயலாளர் உமேஷ் ஆரத்தியாவுடன் காவல்துறையினர் உள்ளே புகுந்தனர். அப்போது நித்தியானந்தா ஆஸ்ரமத்தில் தங்கி படிக்கும் 70 குழந்தைகள் யார் யார் என கணக்கெடுத்தனர்



             காவல்துறையில் தற்போது மிகவும் சக்தி வாய்ந்தவராக இருப்பவர் உளவுத்துறை ஐ.ஜி.அம்ரேஷ் பூஜாரிதான். இவர் முதல்வர் ஜெ.வை தினமும் சந்திக்கக் கூடியவர்.





          ""ஹலோ தலைவரே... கோட்டை  வட்டாரத்திலிருந்து ஒரு தகவல். போன வாரமே உங்ககிட்டே சொல்லணும்னு நினைத்தேன். மறந்து மறந்து போயிடுது.''

""இப்பவாவது மறக்காம சொல்லுப்பா..

               ஸ்கூலுக்குப்போற சின்னப் பசங்க, காலேஜுக்குப் போற டீன்ஏஜ் பசங்கன்னு பாக்கெட்டுல பேனா இருக்கோ இல்லையோ ஆனா ஜொள்ஃபோன்... ஸாரி செல்ஃபோன் இல்லாம இருக்காது! என்னதான் பள்ளி, கல்லூரிகளில் செல் ஃபோன் பயன்படுத்தக்கூடாதுன்னு ரூல்ஸ் அண்ட் ரெகு லேஷன்ஸ் கொண்டு வந்தாலும் ஆசிரியர்களின் கண்ணுல ஆஃப்பாயில் போட்டுட்டு, செல்ஃபோன் யூஸ் பண்ற கில்லா டிப் பசங்க இருக்கத்தான் செய்யுறாங்க.  ஆபாச படங்களை
புளொட்” பவனை தோல்வியடையச் செய்த, கூட்டமைப்பு முகவர் யார்?? (பத்திரிகை அறிக்கை) 
திரு.கந்தையா சிவநேசன் (பவன்) ஆகிய நான் வட மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் முல்லைத்தீவு மாவட்டத்தில் போட்டியிட்டேன்.
உதைபந்தாட்டம் /உலககிண்ணம் 2014

பிரேசிலில் 2014 இல் நடைபெறவுள்ள உலக கிண்ண  போட்டிகளுக்கு இதுவரை தகுதி பெற்ற நாடுகள்

ஐரோப்பிய வலயம்

சுவிட்சர்லாந்து
ஜெர்மனி
பெல்ஜியம்
ஹோல்லாந்து
ரஷ்யா
இத்தாலி
ஸ்பெயின்
இங்கிலாந்த்
போஸ்னியா/ஹெர்சகோவினா

இன்னும் ஒருசுற்றின் பின்னர் தகுதியடையக்  காத்திருக்கும் நாடுகள்

இவற்றில் நான்கு மட்டுமே

பிரான்ஸ்,ஸ்வீடன்,போர்த்துக்கல், குரோசியா ,கிரீஸ் ,ருமேனியா,உக்ரைன் ,ஐஸ்லாந்து
//////////////////////////////////////////////////

ஆசிய வலயம்
ஜப்பான்,தென் கொரியா, ஈரான் ,அவுஸ்திரேலியா

ஜோர்தான் உருகுவேயுடன்அடுத்த சுற்றில் போட்டி
//////////////////////////////////////////////////////////////

வட,மத்திய அமெரிக்க வலயம்

ஐக்கிய அமெரிக்க,கோஸ்டா  ரிகா ,கொண்டுராஷ்
மெக்ஸிகோ  நியூசீலந்துடன் அடுத்த சுற்றில் விளையாடி வென்றால்  வரும்

//////////////////////////////////////////////////////////////////////
தென்னமெரிக்க வலயம்

பிரேசில் நடத்தும் நாடு

ஆர்ஜெந்தீனா ,சிலி ,கொலம்பியா ,ஈகுவடோர்

உருகுவே ஜோர்தனுடன் அடுத்த சுற்றில் விளையாட வேண்டும்
////////////////////////////////////////////////////////////////

ஆபிரிக்க வலயம்

இறுதி சுற்று ஜோடிகள் இவை தமக்கிடையே ஆடும் இரண்டு போட்டிளில் மொத்த கோல் அடிப்படையில் வெல்கின்ற ஐந்து நாடுகளும் தகுதி பெரும்

முதலாம் ஆட்டம் முடிவுகள் இங்கே  உள்ளனன மீள் ஆட்டம் நவம்பரில் நடைபெறும்

புர்கினா பாசோ/அல்ஜீரியா (3-2)-----

ஐவரி கோஸ்ட் /செனெகல் (3-1)---

எத்தியோப்பியா- நைஜீரியா   (1-2)---

டுனிஷ் /கமரூன் (0-0)---

கானா/எகிப்து (6-1)--





ad

ad