புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 டிச., 2013

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் டுபாயில் இடம்பெற்ற பரபரப்பான இரண்டாவது இருபது-20 போட்டியில், இலங்கை அணி அபார வெற்றி பெற்றதோடு தொடர் 1-1 என சமநிலையானது.
 
ஐக்­கிய அரபு இராச்­சி­யத்­துக்கு கிரிக்கெட் சுற்­றுப்­ப­யணம் மேற்­கொண்­டுள்ள இலங்கை அணியும் பாகிஸ்தான் அணியும் 2 இரு­பது-20, 5 ஒருநாள் மற்றும் 3 டெஸ்ட் போட்­டிகள் கொண்ட தொடரில் மோதுகின்றன.
 
டுபாயில் இடம்பெற்ற முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றது. இந்நிலையில் இன்று இடம்பெற்ற தீர்க்கமான இரண்டாவது போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது.
 
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை மேற்கொள்ள தீர்மானித்தது.
 
அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை

விஜய்-மோகன்லால் உயிர் தப்பினார்கள்

ஜில்லா’ படத்துக்காக கோவில் திருவிழா காட்சியை படமாக்கியபோது, திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. அதில் விஜய், மோகன்லால் இருவரும் உயிர் தப்பினார்கள். 5 பேர் காயம் அடைந்தார்கள்.
விஜய்-மோகன்லால் இணைந்து நடிக்க, சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சவுத்ரி தயாரிக்கும் ‘ஜில்லா’ படத்தின் படப்பிடிப்பு உடுமலைப்பேட்டை அருகில் உள்ள திருமூர்த்தி அணைக்கட்டில் நடந்தது. அங்கு கோவில் திருவிழா காட்சிக்காக கோவில், தேர்,

பரீட்சை மண்டபத்திற்குள் முதலை

க.பொ.த சாதாரணதர பரீட்சை இடம்பெற்றுக்கொண்டிருந்தபோது கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள தர்மபுரம் மகாவித்தியாலய மண்டபத்திற்குள் சுமார் ஐந்து அடி நீளமான முதலை ஒன்று உட்புகுந்தமையினால் மாணவர்க

நிரந்தர நியமனத்தை வழங்குமாறு கோரி யாழில் ஆர்ப்பாட்டம்

யாழ். போதனா வைத்­தி­ய­சா­லையில் கட­மை­யாற்­று­கின்ற சுகா­தாரத் தொண்­டர்கள் நிரந்­தர நிய­ம­னத்தை வழங்­கு­மாறு கோரி நேற்று கொட்டும் மழையில் ஆர்ப்­பாட்­ட த்தில் ஈடுபட்டதுடன் மனித உரிமை ஆணை­யா­ள­ருக்கும்


சோனியா, ராஜ்நாத் சிங்குக்கு அரவிந்த் கெஜ்ரிவால் எழுப்பியுள்ள 18 நிபந்தனை விபரம்!
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைப்பதற்கு காங்கிரஸ் ஆதரவு அளித்தது. இந்த ஆதரவை ஏற்பது பற்றி முடிவு செய்வதற்கு முன்பாக, தனது பிரச்சாரத்தின்போது முன்வைத்த வாக்குறுதிகள்

மத்தியில் நிலையான ஆட்சி அமைவது சந்தேகம்: ப.சிதம்பரம் கருத்து

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுத்தேர்தலுக்கு பிறகு நிலையான ஆட்சி அமையும் என்பதை உறுதியாக கூறமுடியாது என்று மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 
குண்டு வைக்கப்போவது தெரிந்தால் கர்ப்பிணி மனைவியை அனுப்பி வைத்திருப்பேனா? குற்றம்சுமத்தப்பட்ட முருகனின் கருத்துக்கள்-விகடன் 

''ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் வாக்குமூலத்தை அப்படியே பதிவு செய்யவில்லை. திருத்தம் செய்தோம்'' என்று வழக்கு விசாரணை அதிகாரி தியாகராஜன் சொன்ன நிலையில்... 
வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன்,
பிரதமர் பதவியில் இருந்து ஜயரத்ன நீக்கம் - புதிய பிரதமராக ஜீ.எல்.பீரிஸ் நியமனம்
பிரதமர் டி.எம். ஜயரத்னவை அந்த பதவியில் இருந்து நீக்கி விட்டு வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸை பிரதமராக நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ள அரச வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

14 டிச., 2013

aus.SIVA-3அவுஸ்திரேலியாவில், பல்லின மக்களின் ஒன்றுபட்ட வாழ்வுக்கு உழைத்தபுங்குடுதீவைப் பிறப்பிடமாக கொண்ட தமிழனுக்கு விருது.
அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் பல்லினக் கலாச்சாரங்கள் இணைந்து வாழ்வதற்காக கடந்த 10 வருடங்களுக்கு மேலாக உழைத்து வருகின்ற, தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கான விருதுகள் மாநில பல்கலாச்சாரா ஆணைக்குழுவினரால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் மிகவும் மதிப்புக்குரிய இவ்விருதினை இலங்கை புங்குடுதீவை பிறப்பிடமாக கொண்ட அவூஸ்திரேலியாவில் குடிபுகுந்துள்ள டாக்டர் கதிரவேலு சிவகுமாரன் அவர்கட்கு கிடைத்துள்ளமை இலங்கையர்கட்கு பெருமை சேர்த்துள்ளது.
சுவிசில் கழகமொன்றின் 13 வயது பிரிவின் ஐஸ்கொக்கி ( U13 Ice-Hockey )அணியில் முதல் தமிழ் சிறுவன்

சுவிசில் U13 Ice-Hockey-ல் Jura தேசிய மாநில கழகத்தில் தெரிவாகிய முதல் தமிழ் சிறுவன் என்ற பெருமையை பெற்றுள்ளார் அஸ்வின் சிவசுப்பிரமணியம்(வயது 12).
இவர் தனது 6 வயதில் HC Delemont Vallee Ice-Hockey கழகத்தில் இணைந்து பந்து காப்பாளராக விளையாடி வருகின்றார்.
ஆம் ஆத்மி கட்சியின் கொள்கைகள் குறித்து காங்கிரஸ், பாஜகவுக்கு கடிதம்: அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி

டெல்லியில் ஆட்சி அமைப்பது தொடர்பாக 10 நாட்கள் அவகாசம் தேவை என ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். டெல்லியில் சனிக்கிழமை காலை துணைநிலை ஆளுநரை சந்தித்தப் பின்னர் இதனை அவர் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர் மேலும் கூறியதாவது,
தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவு தினம் இன்று 
தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் மறைவு தமிழீழ மக்கள், விடுதலைப்போராட்ட பாதையில் இன்றும் நிரப்பமுடியாத இடமாக காணப்படுகின்றது, தமிழீழ தேசியத்தலைவர் அவர்களால் ஆழமாக நேசித்த ஒரு விடுதலைவீரனாக அன்ரன் பாலசிங்கம் அவர்கள் காணப்பட்டார். தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் தொடக்காலத்தில் இருந்து

மகிந்தரின் இளைய புதல்வரின் லீலைகள் அம்பலம்! வெட்கத்தில் அரச பட்டாளம்…

காதலியுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் இளைய புதல்வர் ரோஹித ராஜபக்ஸ எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் புதிதாக இணையங்களில் வெளியாகி உள்ளன. மோடல் அழகியும், சன் லைற் விளம்பரம் மூலம் பிரபலம் அடைந்தவருமான Tatiyana leeதான் இவரின் காதலி. படங்கள் கீழே 

பெற்றோர்களே! ஒரு நிமிடம் உங்கள் பிள்ளைகளைப் பற்றிச் சிந்தியுங்கள்

யாழ் குடாநாட்டில் நடைபெற்று வரும் தமிழர் பண்பாட்டுக் கலாச்சார சீரழிவுகள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.

தப்பிப் பிழைப்பாரா டக்ளஸ்? அழிவின் விழிம்பில் EPDP….

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வெளியிடும் வருடாந்த அறிக்கைகளில், ஈபிடிபி ஆயுதக்குழுவாக செயற்படுவதான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதும், அதை ஈபிடிபி மறுப்பதும் வழக்கமாக இருந்து வந்தது. ஆனால், அண்மைக்காலத்தில், கொலை வழக்கில் கமலேந்திரன்
குறைந்தபட்ச ஊழல் செய்யும் சுவிஸ் 7 ஆம் இடம்.1.டென்மார்க் 2.நியூசீலாந்து3.ஸ்வீடன்  4,பின்லாந்து.5.நோர்வே 6.சிங்கபூர் 

உலகின் மிக குறைவான ஊழல் மிக்க நாடுகள் சுவிஸ் 7வது இடத்தை பிடித்துள்ளது.
உலகில் ஊழல் மிக்க நாடுகள் மற்றும் ஊழல் குறைவான நாடுகள் எவை என்பதை அறிய “டிரான்ஸ்போன்சி இன்டர் நேஷனல்” அமைப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளன.
வடக்கு பாடசாலை நிகழ்வுகளில் தேசிய கொடியை ஏற்றத் தடை?- தேசிய கொடிக்கு அவமரியாதை செய்யக் கூடாது: அரசாங்கம்
வடக்கு பாடசாலை நிகழ்வுகளில் தேசிய கொடியை ஏற்றுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நிபந்தனையற்ற ஆதரவு தருவதாக காங்கிரஸ் கடிதம்! ஆட்சி அமைப்பாரா அரவிந்த் கெஜ்ரிவால்!
நடந்து முடிந்த டெல்லி சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி 32 இடங்களையும், ஆம் ஆத்மி கட்சி 28 இடங்களையும், காங்கிரஸ் கட்சி 8 இடங்களையும், சுயேட்சை உறுப்பினர்கள் 2 இடங்களையும் பிடித்தனர்.
70 உறுப்பினர்கள் கொண்ட சட்டசபையில் 36 உறுப்பினர்களை கொண்ட கட்சி மட்டுமே குறைந்தபட்ச மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்க முடியும். போட்டியிட்ட கட்சிகளில் யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காதால் அங்கு ஆட்சி அமைப்பத்தில் இழுபறி நிலை நடந்து வருகின்றது.
அதிக இடங்களை கைப்பற்றிய கட்சி அடிப்படையில் ஆட்சியமைப்பது குறித்து ஆலோசனை நடத்துவதற்கு வருமாறு பா.ஜனதா கட்சிக்கு டெல்லி கவர்னர் நஜீப் ஜங்க் அழைப்பு விடுத்திருந்தார். அதனையேற்று
சங்கக்கார, மஹேலவுக்கு ICC விருதுகள்..!

இலங்கை அணி வீரர் குமார் சங்கக்கார சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரருக்கான விருதை (ODI Cricketer of the year award) வென்றுள்ளார்.
இந்த விருதுக்காக ஷகீட் அஜ்மல், இந்திய அணித் தலைவர் மஹேந்திர சிங் தோனி, ஷிகார் தவான் உள்ளிட்ட வீரர்களின் பெயர்கள் முன்மொழியப்பட்டிருந்தமை
வடக்கில் அபலைப் பெண்களை வட்டமிடும் காமக் கொடூரர்கள் – ஏஎவ்பி
ஒரு நாள் வீட்டின் கதவு தட்டும் ஓசை கேட்டது. கதவை திறந்ததும், முன்பின் தெரியாத இரண்டு பேர் நின்றிருந்தார்கள். அவர்கள் தங்களை எனது கணவரின் நண்பர்கள் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்கள். உள்ளே அழைத்து உட்கார வைத்த போது அவர்களை என்னை பாலியல் வன்கொடுமை செய்ய

ad

ad