புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 டிச., 2013

இந்தோனேசியா சிறையில் வாடும் ஈழ உறவுகள்., அர்த்தமற்ற அமைப்புக்களும்… அனாதையான அகதிகளும்..!

இந்த ஆண்டு ஆரம்ப மாதங்களில் 28.03 2013 அன்று அறுபத்தி ஆறு பேருடன் தமிழகத்தில் இருந்து அவுஸ்ரேலியா நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ஈழ உறவுகள், கடல் சீற்றம் காரணமாக இந்தோனேசியாவில் உள்ள ஈராமி தீவுக்குச் சென்று தஞ்சமடைந்தார்கள்.அங்கு “பென்குழு” என்ற இடத்தில் ஒரு மாத காலம் தங்கியிருந்த ஈழ உறவுகள் அனைவரும் தரம் பிரிக்கப்பட்டு இருபத்தியொரு பேர் ஜகார்த்தாவில் உள்ள குடியேற்ற அலுவலகத்தில் தடுத்து வைக்கப்பட்டார்கள். மீதமுள்ள நாற்பத்தைந்து பேரின் நிலமை இன்றுவரை என்னவென்று தெரியவில்லை!
indo-1

19 டிச., 2013

Pungudutivu Welfare Association (PWA-UK) proudly presents
'Kattuvalik Kiramam 2013' ***** FREE ENTRY ***** "Pungudutivu's Got Talent Show 2013" Date : Sunday 22/12/2013 
Time : 5 pm Venue: Winston Churchill Hall, Pinn Way, Ruislip, Middlesex, HA4 7QL * Music & Dance competition * Graduate recognition * Mannin Minthar * Sports Day Awards Please come and support us! Nandri On behalf of PWA-UK Registered Charity in UK www.pungudutivu.org For further details contact Sri - 07528 197929 Babu - 07929 349302 Gowry - 07916 340633 Pran - 07540 254620
நியூசிலாந்து: இந்திய வாலிபரை செக்ஸுக்கு அழைத்து அடித்து கொன்ற 2 பெண்களுக்கு 8 ஆண்டு சிறை

 நியூசிலாந்தில் இந்தியா வம்சாவழியைச் சேர்ந்த வாலிபரை உறவுக்கு அழைத்துச் சென்று கொலை செய்த இரு பெண்களுக்கு நியூசி நீதிமன்றம் 8 ஆண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
விசா மோசடி: கைதான இந்திய பெண் தூதருக்கு சலுகை கிடையாது- அமெரிக்கா திட்டவட்டம்

விசா மோசடி குற்றச்சாட்டில் கைதான இந்தியப்பெண் தூதர் தேவயானிக்கு சட்ட நடவடிக்கைகளில் இருந்து விலக்கு உரிமை கிடையாது என்றும், மேலும் இந்தியத் துணைத் தூதரின் கைது நடவடிக்கை அமெரிக்க-
ஜேர்மனியின் பிரதமராக மீண்டும் ஏஞ்சலா மெர்கெல் தெரிவு

ஜேர்மனியின் பிரதமராக 59 வயதான ஏஞ்சலா மெர்கெல், மீண்டும் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவர் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி, கடந்த செப்டம்பர் 22-ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் நான்காவது முறையாக தனிப்பெரும்பான்மை பெற்றிருந்தாலும், ஆட்சி
இறுதி யுத்தத்தில் பொதுமக்களின் இறப்பை குறைக்குமாறு அமெரிக்காவிடம் கோரிய கோத்தபாய
பொதுமக்கள் மற்றும் இராணுவம் விவகாரங்கள் மற்றும் தொடர்புகளை மேம்படுத்தி பொதுமக்களின் இறப்புகளை குறைக்கும் சட்ட அமுலாக்க உதவியை பாதுாகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ அமெரிக்காவிடம் கோரியதாக
 தீர்வு கிடைக்காவிடின் நாளை தொடக்கம் சாகும் வரையிலான உண்ணாவிரதம்
யாழ். போதனா வைத்தியசாலை தொண்டர்களுக்கு ஆதரவாக வைத்தியசாலை அனைத்து துறையினரும் இன்று ஒரு மணி நேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர். 
யாழ் மற்றும் தீவுப்பகுதி மக்களின் சேவையாளனாக  தன்னை காட்டிக் கொள்ளும் ஸ்ரீதரனின் வேஷம் கலைகிறது .குடிநீர் கேக்கும் மக்களுக்கு விவய்சயம் அப்ற்றி கூறும்  விளக்கம் 
இரணைமடு“ யாழ் குடிநீர் விநியோகம் நடைமுறைப்படுத்தப்பட்டால் கிளிநொச்சி விவசாயிகள் பலர் தற்கொலை செய்ய நேரிடு
தென்மராட்சிக் கல்வி வலயத்தால் ஒழுங்குசெய்யப்பட்ட முழு நிலாக் கலை நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவர்கள்

18 டிச., 2013

ரொறன்ரோவில் செவ்வாய்க்கிழமை 10 சென்ரிமீற்றர் உயரத்திற்குப் பனிப் பொழிவு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன என எதிர்பார்க்கப்படுகின்றது. 
குறிப்பாக இன்று காலையில் இந் நிகழ்வு எதிர்பார்க்கப்படுகிறது எனவும் இதன் காரணமாக செவ்வாய்க்கிழமை வீதிப் போக்குவரத்து மிகவும் கடினமடையலாம் எனவும் இவற்றைக் கருத்தில் கொண்டு வாகன ஓட்டுனர்கள் அவதானத்துடன் வாகனங்களைச் செலுத்தும்படி பொலிசார்
ரொறொன்ரோ- கனடா. ரோறொன்ரோ நகரம் மிக உச்ச கட்ட குளிர் வானிலை எச்சரிக்கை விடுத்துள்ளது. திங்கள் கிழமை வெப்பநிலை உறைதல் நிலைக்கு மிகவும் கீழே சென்றுள்ளதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்

17 டிச., 2013

ஈழத்துச் சிதம்பரம் என அழைக்கப்படும் யாழ். காரைநகர் சிவன் கோவில் வருடாந்திர திருவெம்பாவை பஞ்சரததோற்சவம் இன்று (17) நடைபெற்றது. 
காரைநகர் சிவன் கோவிலின் திருவொம்பாவை மகோற்சவம் கடந்த 9ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. இன்று 9ஆம் திருவிழாவான பஞ்சரததோற்சவம் நடைபெற்றது. 

வவுனியா மெனிக்பாம் வீட்டு மலக்குழியில் இருந்து சடல எச்சங்கள் மீட்பு

வவுனியா, மெனிக்பாம் மூன்றாம் யூனிட் பகுதியில் உள்ள வீடொன்றின் மலசலக்குழியில் இருந்து ஆணொருவரின் சடல எச்சங்கள் இன்று (17) செட்டிகுளம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. 
சுவிஸ் பேர்ண் நகரில் தொடரூந்து விபத்தில் 4 பேர் மரணம் 

சுவிஸ் பேர்ன் வாங்க்டோர்ப் நிலையத்தில் ஞாயிறு அன்று 31,32 வயது நிரம்பிய  இரு சகோதரிகள் விபத்தில் பலியானார்கள் .நேற்று திங்கள் மாலை பும்புளிச் தெற்கு தொடரூந்து நிலையத்தில் வந்து நின்ற தொடரூந்தின் பின்பக்கமாக தண்டவாளத்தை கடக்க முயன்ற போதுமற்றைய தண்டவாளத்தில்  எதிர்பக்கம் இருந்து வந்த கடுகதி தொடரூந்தில் மோதி ஒரு ஆணும் ஒரு பெண்ணும் பலியானார்கள் 

மூவருக்கு அனுமதி மறுத்ததால் வத்தளை பிரதேச சபைக்கு வெற்றி

வத்தளை பிரதேச சபையின் வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு பரபரப்பான நிலைக்கு மத்தியில் ஒரு மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

தொழுதால் பிரச்சினை: தெஹிவளையில் மூன்று பள்ளிவாசல்களுக்கு எச்சரிக்கை

இலங்கையின் தலைநகர் கொழும்பின் புறநகர் பகுதியான தெஹிவளையிலுள்ள மூன்று பள்ளிவாசல்களில் தொழுகைகள் நடத்த வேண்டாம் என்று பொலிஸார் கூறியுள்ளனர். 

வடக்கு ஆளுநர் பிரச்சினை குறித்து விக்னேஸ்வரனுடன் கதைப்பேன் - மனோவிடம் ஜனாதிபதி

தமிழ் தேசிய கூட்டமைப்பின், முதலமைச்சர் விக்னேஸ்வரனும், ஆளுனர் சந்திரசிறியும் 13ம் திருத்தத்தின் பிரகாரம் கூட்டு குடித்தனம் செய்ய வேண்டியவர்கள். 

அனந்தி சசிதரன் யேர்மன் வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரிகளுடன் சந்திப்பு

german2
சர்வதேச மனித உரிமைச்சங்கத்தின் அழைப்பை ஏற்று அனந்தி சசிதரன் அவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கான பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். அங்கு ஐரோப்பிய நாடுகளின் அதிகாரிகள் மற்றும் மனித உரிமை

சுவிஸில் அறிவுதிறனை அதிகரிக்கும் முருங்கை இலை மூலிகை மென்பான தயாரிப்பில் ஈழத்தமிழர்

அறிவுத்திறனை அதிகரிக்கும் முருங்கை இலையை பிரதான மூலப்பொருளாக கொண்டு (Ayurveda Moringa Energy ) ஆயுள்வேத ஊக்கசக்தி மென்பானம் ஒன்றை ஆயுஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.  ஈழத்தமிழரான சுதாகர் பரமேஸ்வரன் அவர்களை நிறைவேற்று
தமிழீழம் நீண்ட தொலைவிலில்லை! இந்தியாவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் தெரிவிப்பு
தமி­ழீழம் நீண்ட தொலை­வி­லில்லை' என பார­திய ஜனதாக் கட்­சியின் மூத்த உறுப்­பி­னரும் இந்­தி­யாவின் முன்னாள் வெளி­யு­றவு அமைச்­ச­ரு­மான ஜஸ்வந்த் சின்ஹா தனது கட்­சியின் கூட்டம் ஒன்றில் அண்­மையில் தெரி­வித்­துள்ளார்.
இலங்கையில் மனித உரிமைகளை பாதுகாக்கும் வகையில் அதிரடி திட்டம்: பான் கீ மூன் அறிவிப்பு
இலங்கையின் அண்மைய நிலவரங்களில் இருந்து பாடம் கற்றுள்ளதாக, ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். 
கதவை வெளியில் பூட்டியதால் தூக்கில் தொங்கிய கள்ளக்காதலர்கள்!

சேலம் மாவட்டத்தில் கள்ளக்காதல் ஜோடியினை வீட்டுக்குள் வைத்து பூட்டியதால் அவமானம் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டனர்.
16 மணிநேர ஆப்ரேஷன்: சென்னையில் வெற்றிகரமாக பிரிக்கப்பட்ட குழந்தைகள்

தான்ஸானியா நாட்டைச் சேர்ந்த ஒட்டிப் பிறந்த 9 மாதமே ஆன ஆண் குழந்தைகள் 16 மணி நேரம் நடந்த ஆப்ரேஷன் மூலம் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டன.
அப்பாவை கொன்று, அம்மாவை கேவலப்படுத்தி எங்கள் வாழ்க்கையை நாசமாக்கி விட்டார்கள்! றெக்சியனின் மகள்
எங்கள் அம்மாவுக்கும் கமலுக்கும் தொடர்பு என்றுகூறி எங்கள் வாழ்க்கையையே நாசமாக்கிவிட்டார்கள் என்று கோபத்தில் கொந்தளிக்கிறார் றெக்‌சியனின் 16 வயது மகள்.
தகவல் தொழில்நுட்பத்தில் உலகின் மிக இளவயது பட்டதாரியாக, கண்டியைச் சேர்ந்த 11வயது தமிழ்ச் சிறுமியான வாசின்யா பிறேமானந்தா அறிவிக்கப்பட்டுள்ளார். பிரித்தானிய கணினிச் சமூகம் (British Computer Society ) இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கண்டியிலுள்ள கொழும்பு அனைத்துலகப் பாடசாலையில் 8ம் வகுப்பில் கல்வி கற்று வரும் வாசின்யா, பிரித்தானிய
பண்ருட்டி ராமச்சந்திரன் ஆதரவாளர் தேமுதிகவில் இருந்து விலகல்
அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.வும், தே.மு.தி.க. மேற்கு மாவட்ட தலைவருமான சின்னச்சாமி கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வுக்கு மாற்றாக தே.மு.தி.க. கட்சி
வட மாகாணசபையின் உத்தரவுக்கு இராணுவம் செவிசாய்க்க அவசியம் இல்லை: கிளிநொச்சி தளபதி
போர்க்காலத்தில் இலங்கை இராணுவம் பயங்கரவாதத்துக்கு எதிராக போரிட்டது. தற்போது அதே இராணுவம் அபிவிருத்திக்காக பாடுபடுகிறது என்று கிளிநொச்சி இராணுவப் படையினர் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேரா தெரிவித்துள்ளார்.
வடக்கு முதல்வர் ராஜினாமா செய்துவிடுவாரோ என பயப்படுகிறேன்: மனோ!- அப்படியான ஒரு சாத்தியம் நாட்டுக்கு நல்லது அல்ல: ஜனாதிபதி
தமிழ் தேசிய கூட்டமைப்பின், முதலமைச்சர் விக்னேஸ்வரனும், ஆளுனர் சந்திரசிறியும் 13ம் திருத்தத்தின் பிரகாரம் கூட்டு குடித்தனம் செய்ய வேண்டியவர்கள். ஆனால்,இன்று இந்த கூட்டு குடித்தனம் நடைபெறவில்லை. அங்கு முரண்பாடு முற்றி
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் மோதல்?- அதிர்ச்சியில் கட்சித் தலைமை
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குள் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ள நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள்ளும் மோதல்கள் வெடித்துள்ளதாக அரசாங்கத்தின் வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
றெக்சியன் கொலை வழக்கு!- ஈபிடிபி கமல் உள்ளிட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு
வட மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவரும்  ஈபிடிபி மாவட்ட அமைப்பாளருமான  க.கமலேந்திரனை எதிர்வரும் 31ம் திகதி வரை விளக்கமறியிலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
திட்டமிட்டே மருமகனை ஈ.பி.டி.பியினர் கொன்றனர்! மகள் மீதான குற்றச்சாட்டும் பொய்! றெக்சியனின் மாமியார்
நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் டானியல் றெக்‌ஷயனை ஈ.பி.டி.பியினரே திட்டமிட்டுக் கொலை செய்தனர் என்றும், எனது  மகளும் றெக்சியனின் மனைவியுமான  அனித்தாவுக்கும் ஈ.பி.டி.பி உறுப்பினர் க. கமலேந்திரனுக்கும்
திரைக்கூத்து!
கொக்கரக்கோ!



தமிழ் சினிமாவுக்கு புதிய தலைமைச் சங்கம். தமிழ் சினிமா உலகத் தையே ஆறு மாதங்கள் முடக்கி வைக்கலாம்.இப்படி ஏகப்பட்ட ரகசிய பேச்சுவார்த்தை நடந்திருக்கு இண்டஸ்ட்ரியில்.


முன்கூட்டியே தேர்தல்!


அமீர் தலைமையிலான ஃபெப்சி நிர்வாகிகளின் பதவிக்காலம் மே 2014 வரை இருக்கு. ஆனாலும் முன்கூட்டியே தேர்தலை நடத்தும் ஐடியாவில் இருக்காங்க. இதற்குக் காரணம் ஜெ.வுக்கு ஃபெப்சி நடத்தப்போகும் பாராட்டு விழாதான்.


          டீக்கடையோ.. போலீஸ் ஸ்டேஷனோ.. கோர்ட்டோ.. இங்கெல்லாம் பொழுது போகவில் லையென்றால்,  ஏதாவது ஒரு நடப்பு விவகாரத்தை சீரியஸாக அலசிக் கொண்டிருப்பார்கள் மதுரை வாசிகள்.  சிவகாசி ஜெயலட்சுமி.. செரினா.. பொட்டு சுரேஷ் என ஏதாவது ஒரு விஷயத்தை ஓட்டிக் கொண்டிருப்பார்கள். இப்படி பல விவ காரங்கள் விஸ்வரூபம் எடுத்து பின்னர் அடங்கி யிருக்கிறது. ஆனால்.. கடந்த 10
           ட்டுக்கு பணம் கொடுத்து வாக்கு வாங்கலாம்... ஆனால் ஏற்காடு இடைத்தேர்தலில் ஓட்டுக்கு கொடுத்த பணம் இரண்டு குடும்பங் களையே காவு வாங்கி இன்று நடுத்தெருவில் நிற்க வைத்துள்ளது. 



           பா.ஜ.க. ஐந்து மாநில தேர்தல்களில் நான்கில் வெற்றி பெற்ற பிறகும் நிம்மதி இல்லா மல் இருக்கிறது. அது இப்போது யார் மீதாவது உச்சக்கட்ட எரிச்சலில் இருக்கும் என்றால் அது ஆம் ஆத்மி கட்சியின் மீதும் அதன் தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால் மீதும்தான். இந்தக் கட்டுரை எழுதப்படும்வரை டெல்லி சட்டசபையில் யார் ஆட்சிப் பொறுப் பேற்கப் போகிறார்கள்

           ""ஹலோ தலைவரே... தேய்மானம் ஜாஸ்தியா கிட்டே இருக்கே… தே.மு.தி.க.விலே?''

""ஜெ. தரப்பில் மர்மப் புன்னகை வெளிப்படுதாமே


             டந்த ஐம்பதாண்டு காலம் தமிழகத்தில் புகழ் பெற்ற  அரசியல்வாதியான பண்ருட்டி ராமச்சந்திரன் திடீரென அரசியலிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவரது காரில் பறக்கும் தே.மு.தி.க. கொடியைக் காணோம். அவரது தொலைபேசி முன்னெப்போதும்



           ண்ருட்டியார் விலகலை அடுத்து, இருபத்தி நான்கே மணி நேரத்தில் அவசர அவசரமாக தே.மு.தி.க.வின் செயற்குழு கூட்டத்தை 12-ந் தேதி மாலையில் கூட்டினார் விஜயகாந்த். மா.செ.க்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அனைவரும், அன்று காலையே பரபரப்பாக சென்னைக்குப் படையெடுத்திருந்தனர்.
விசாரணை அதிகாரிகளின் வாக்குமூலம் உண்மை;நீதிவெல்லும் :
பேரறிவாளின் தாய் நம்பிக்கை பேச்சு 
 மரண தண்டைக்கு எதிரான வரலாற்று பதிவான உயிர்வலி (சக்கியடிக்கும் சத்தம்) என்ற ஆவணப்பட வெளியீட்டுவிழா நிகழ்ச்சி  திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழ்இனஉணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் மோதல்?- அதிர்ச்சியில் கட்சித் தலைமை
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குள் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ள நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள்ளும் மோதல்கள் வெடித்துள்ளதாக அரசாங்கத்தின் வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

16 டிச., 2013

தி.மு.க. ஏற்கனவே எங்களை விட்டு வெளியேறி விட்டது: ஞானதேசிகன் பேட்டி
 
தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் சத்திய மூர்த்தி பவனில் திங்கள்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
தி.மு.க. பொதுக்குழுவில் காங்கிரஸ் மீது இழிவுபடுத்தி உள்ளனர்.

அழைப்பின் பேரில் ராஜ்நாத் சிங்கை சந்தித்தார் வைகோ: ஒப்புக்கொள்வதில் என்ன தயக்கம்? தமிழருவி மணியன்
 

சென்னையில் காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் செய்தியாளர்களை திங்கள் கிழமை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, 
இரண்டு திராவிட கட்சிகளின் முற்றுகையில்தான் தமிழகம்
சுவிசில் நடைபெற்ற அன்ரன் பாலசிங்கம் மற்றும் சு.ப.தமிழ்செல்வன் உட்பட 7 மாவீரர்களின் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு
தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் மற்றும் பிரிகேடியர் சு.ப.தமிழ்செல்வன் உட்பட 7 மாவீரர்களின் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு கடந்த 14ம் திகதி சனிக்கிழமை செங்காலன் மாநிலத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
வடக்கு மாகாண சபையின் தீர்மானத்தை நிராகரித்தார் ஆளுநர் சந்திரசிறி
தன்னை ஆளுநர் பதவியில் இருந்து நீக்கக்கோரி, வடக்கு மாகாணசபை நிறைவேற்றிய தீர்மானத்தை மாகாண ஆளுனர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி நிராகரித்துள்ளார்.தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நல்ல முறையிலேயே பணியாற்றி வருவதாகவும் அவர் கொழும்பு ஆங்கில

தாய் மற்றும் இரு பிள்ளைகள் சடலமாக மீட்பு

மாத்தறை- கந்தர பிரதேசத்தில் உள்ள வீடொன்றிலிருந்து தாய் மற்றும் அவரது இரு பிள்ளைகளின் சடலங்களை பொலிஸார் மீட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

ஈழக்கனவை பெற்றுக்கொடுப்பதே யசூஷி போன்றோரது நோக்கம்: குணதாச

புலிகள் முப்பது வருடங்கள் ஆயுதப் போராட்டம் நடத்தி பெற்றுக்கொள்ள முடியாமல் போன தமிழீழ கனவை நிறைவேற்ற வேண்டுமென்ற முனைப்புடன் இன்று பலர் செயற்பட்டு வருகின்றனர். ஜப்பானின் விசேட சமாதான தூதுவர் யசூஷி அகாஷியின் செயற்பாடுகளும்

பொன் கலசமொன்றை 35 கோடி ரூபாவுக்கு விற்பனை செய்ய முயன்றவர்கள் கைது

கோடி ரூபாவுக்கு விற்பனை செய்ய முயன்ற ஓய்வு பெற்ற இராணுவ லெப்டினல் கேர்ணலொருவரையும் பிறிதொரு நபரையும் பயங்கரவாத விசாரணைப் பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கண்ணீர் மழையுடன் ஆபிரிக்க தந்தை நெல்சன் மண்டேலாவின் உடல் நல்லடக்கம்!
மறைந்த தென்னாபிரிக்க தந்தையும், முன்னாள் ஜனாதிபதியுமான நெல்சன் மண்டேலா உடல் இன்று அவரது சொந்த கிராமத்தில் அவரது வீட்டின் அருகே அரச மரியாதையோடு நல்லடக்கம் செய்யப்பட்டது.
புங்குடுதீவு மடத்துவெளி முருகன் ஆலயத்துக்கு அண்மையில் கடற்படையினாரல் கொல்லப்பட்ட இளையதம்பி தர்சினி நினைவு தினம் 

                                                       நினைவஞ்சலி 

                                அமரர் இளையதம்பி தர்சினி  
                                   மடத்துவெளி, புங்குடுதீவு 


8ம் ஆண்டு நினைவு நாள் 16-12-2013 வருடங்கள் பல சென்றாலும் நீங்கவில்லை உன் நினைவுகள் துடிக்கிறது எம் உள்ளம் உன் பெயா் ஒலிக்கும் போது ஒரு கணம் துடிக்க- மறுக்கிறது எம் இதயம் தமிழனாய் பிறந்தது நீ செய்த பாவம் உனைபிரிந்து தனிமையில் வாடுவதே நான் செய்த பாவம் மறு ஜென்மம் ஒன்றிருந்தாள் தோளில் சுமந்த உன்னை கருவில் சுமக்கும் வரம் கேட்பேன் அன்னாரின் ஆத்மா சந்தியடைய வயலுார் முருகனை பிரார்த்திப்போம்  - சிற்றம்பலம் எக்ஷனா 
பேரறிவாளன் உட்பட 14 பேரின் கருணை மனு மீது ஜனவரியில் தீர்ப்பு: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சதாசிவம்
பேரறிவாளன் உள்ளிட்ட 14 பேரின் கருணை மனுக்கள் மீதான விசாரணை முடிந்து விட்டதாகவும், அடுத்த மாதம் தீர்ப்பு வழங்கப்படும் என்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் - பாஜகவுடன் கூட்டணி இல்லை: கலைஞர் திட்டவட்டம
 
 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் - பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று திமுக தலைவர் கலைஞர் கூறியுள்ளார். 15.12.2013 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவு
பொருளாதாரத் தடையா? போர்க்குற்ற விசாரணையா?
ஐ.நா. மனிதஉரிமைகள் பேரவையின் அடுத்த மார்ச் மாத அமர்வு குறித்து கலக்கத்தில் உள்ள அரசாங்கத்துக்கு, எதிர்க்கட்சிகளும் பேதியைக் கொடுக்கத் தொடங்கியுள்ளன.கடந்த வாரம், நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஐ.தே.க. உறுப்பினர் சஜித் பிரேமதாஸ, இலங்கைக்கு
முல்லை. கடலில் பிதிர்கடன் நிறைவேற்ற சென்ற குடும்பஸ்தரை கடல்சுழி இழுத்துச் சென்றது
உறவினர் ஒருவரின் பிதிர்கடனை நிறைவேற்ற கடலுக்கு சென்ற குடும்பஸ்தர் கடலின் சுழியால் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் காணாமல் போயுள்ளார்.
வடக்கில் விமானங்கள் பறக்க தடை விதிக்குமாறு ஐ.நா.விடம் தமிழ்க் கூட்டமைப்பு கோரவுள்ளது! சிங்கள இணையத்தளம் தகவல்
எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவா மனித உரிமைக் கூட்டத்தொடருக்கு முன்னதாக வடக்கு மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறியை பதவி நீக்கம் செய்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையில் வாழும் தமிழர்களின் நிலைமை பரிதாபத்துக்குரியதாகவே உள்ளது!- ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்
இலங்கையில் வாழும் தமிழர்களின் நிலைமையும் பரிதாபத்துக்குரியதாகவே உள்ளது. அவர்களுக்கு தேவையான அனைத்து உரிமைகளும் கிடைக்க எங்கள் வாழும் கலை இயக்கம் இயன்றதை செய்யும். இவ்வாறு  வாழும் கலை மையத்தின் நிறுவனரும் ஆன்மிகவாதியுமான
இன்று நடைபெற்ற தாய்மண் உள்ளரங்க உதை பந்தாட்டச் சுற்றுப் போட்டியில் வெற்றி பெற்றதனால் யங் ஸ்டார் கழகம் தொடராக ஆறு தடவை வென்ற சாதனையை படைத்துள்ளது

இன்று நடைபெற்ற சுற்றுப் போட்டியில் இந்த  கழகம் எந்த அணியிடமும் தோற்காது மொத்தமாக 7 போட்டிகளில் பங்கு பற்றி 14 கோல்களை அடித்து 3 கோல்களை மட்டுமே வாங்கி அற்புதமாக விளையாடி தாய்மண் கிண்ணத்தை ஆறாவது தடவையாக தொடர்ந்து வென்று சாதனை படைத்துள்ளது .அரைக்கால் இறுதி, காலிறுதி ,அரையிறுதி, இறுதி

15 டிச., 2013

இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை:தயாராகிறது 
அமெரிக்கா! (சிறிலங்கா) இலங்கை அரசு தொடர்ந்தும் முரண்டுபிடிக்கும் வகையில் செயற்பட்டு வருவதால், அரசுக்கு எதிராக பொருளாதார தடைகளை விதிப்பது தொடர்பான முனைப்புகளை அமெரிக்கா மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் அளவில் இலங்கைக்கு எதிரான இந்த பொருளாதார தடைகளை ஏற்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகளில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கையின் இறுதிக்கட்டப் போரில் இடம்பெற்றதாக கூறப்படும் போர் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச நாடுகள் இலங்கை மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றன. இதனை விட இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் விசாரணைகளை நடத்தாது தன்னிச்சையாக செயற்பட்டு வருவது குறித்தே சர்வதேச சமூகம் தற்பொழுது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றன. பொதுநலவாய நாடுகள் அமைப்பு போன்ற சர்வதேச அமைப்பின் தலைமை பதவியை பெற்றுக்கொண்ட பின்னரும் சர்வதேச நிலைப்பாடுகளுக்கு மதிப்பளித்து அதனை செயற்படுவதற்கு பதிலாக ஒருதலைப்பட்சமாக சர்வாதிகார ரீதியில் இலங்கை செயற்பட்டு வருவது அமெரிக்க ராஜதந்திரிகளை கடும் அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது. இது தொடர்பில் கடும் நடவடிக்கையாக அமெரிக்கா இலங்கைக்கு எதிராக பொருளாதார தடையை விதித்து இலங்கை ஆட்சியாளர் உணரும்படியான அழுத்தத்தை பிரயோகிக்க வேண்டும் என்ற யோசனையை காங்கிரஸ் சபையில் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அமெரிக்க காங்கிரஸின் மனித உரிமை தொடர்பான உப குழுவே இந்த யோசனையை கொண்டு வரவுள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறும் ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவின் மாநாட்டிற்கு பின் இந்த யோசனை காங்கிரஸ் சபையில் முன்வைக்கப்பட உள்ளதாக ராஜதந்திர வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன. அண்மைக் காலத்தில் உலகில் இடம்பெற்ற போர் குற்றங்கள் தொடர்பான அதிகமான சாட்சியங்கள் இலங்கையில் இடம்பெற்ற போர் குறித்தே வெளியாகியுள்ளன. இவற்றில் உண்மை உள்ளதா இல்லையா என்பதை அறிய விசாரணைகளை நடத்தி கண்டறியும் பொறுப்பு இலங்கை அரசாங்கத்திற்கு உள்ளது. விசாரணைகளை நடத்தாது தொடர்ந்தும் அதனை புறக்கணித்து வருவது ராஜதந்திரமான செயல் அல்ல எனவும் அமெரிக்க காங்கிரஸின் மனித உரிமை தொடர்பான உபகுழு தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் உத்தேச பொருளாதார தடைவிதிப்பில் இலங்கை மக்களுக்கு தேவையான உணவு, மருந்து போன்றவற்றை தவிர வேறு விடயங்கள் உள்ளடக்கப்படலாம் என கருதப்படுகிறது. குறிப்பாக இலங்கையில் இருக்கும் வெளிநாட்டு வங்கி கணக்குகளை தடைசெய்தல், வெளிநாட்டவர் இலங்கை செல்லவும், இலங்கையர் வெளிநாடுகளுக்கு செல்லவும் வீசா வழங்குவதை இடைநிறுத்துதல் அல்லது கட்டுப்பாடுகளை விதித்தல், எரிப்பெருள் இறக்குமதி கட்டுப்பாடு, இலங்கையின் ஏற்றுமதிகளை கட்டுப்படுத்துதல் போன்றவை இந்த பொருளாதார தடையில் உள்ளடக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் டுபாயில் இடம்பெற்ற பரபரப்பான இரண்டாவது இருபது-20 போட்டியில், இலங்கை அணி அபார வெற்றி பெற்றதோடு தொடர் 1-1 என சமநிலையானது.
 
ஐக்­கிய அரபு இராச்­சி­யத்­துக்கு கிரிக்கெட் சுற்­றுப்­ப­யணம் மேற்­கொண்­டுள்ள இலங்கை அணியும் பாகிஸ்தான் அணியும் 2 இரு­பது-20, 5 ஒருநாள் மற்றும் 3 டெஸ்ட் போட்­டிகள் கொண்ட தொடரில் மோதுகின்றன.
 
டுபாயில் இடம்பெற்ற முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றது. இந்நிலையில் இன்று இடம்பெற்ற தீர்க்கமான இரண்டாவது போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது.
 
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை மேற்கொள்ள தீர்மானித்தது.
 
அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை

விஜய்-மோகன்லால் உயிர் தப்பினார்கள்

ஜில்லா’ படத்துக்காக கோவில் திருவிழா காட்சியை படமாக்கியபோது, திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. அதில் விஜய், மோகன்லால் இருவரும் உயிர் தப்பினார்கள். 5 பேர் காயம் அடைந்தார்கள்.
விஜய்-மோகன்லால் இணைந்து நடிக்க, சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சவுத்ரி தயாரிக்கும் ‘ஜில்லா’ படத்தின் படப்பிடிப்பு உடுமலைப்பேட்டை அருகில் உள்ள திருமூர்த்தி அணைக்கட்டில் நடந்தது. அங்கு கோவில் திருவிழா காட்சிக்காக கோவில், தேர்,

பரீட்சை மண்டபத்திற்குள் முதலை

க.பொ.த சாதாரணதர பரீட்சை இடம்பெற்றுக்கொண்டிருந்தபோது கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள தர்மபுரம் மகாவித்தியாலய மண்டபத்திற்குள் சுமார் ஐந்து அடி நீளமான முதலை ஒன்று உட்புகுந்தமையினால் மாணவர்க

நிரந்தர நியமனத்தை வழங்குமாறு கோரி யாழில் ஆர்ப்பாட்டம்

யாழ். போதனா வைத்­தி­ய­சா­லையில் கட­மை­யாற்­று­கின்ற சுகா­தாரத் தொண்­டர்கள் நிரந்­தர நிய­ம­னத்தை வழங்­கு­மாறு கோரி நேற்று கொட்டும் மழையில் ஆர்ப்­பாட்­ட த்தில் ஈடுபட்டதுடன் மனித உரிமை ஆணை­யா­ள­ருக்கும்


சோனியா, ராஜ்நாத் சிங்குக்கு அரவிந்த் கெஜ்ரிவால் எழுப்பியுள்ள 18 நிபந்தனை விபரம்!
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைப்பதற்கு காங்கிரஸ் ஆதரவு அளித்தது. இந்த ஆதரவை ஏற்பது பற்றி முடிவு செய்வதற்கு முன்பாக, தனது பிரச்சாரத்தின்போது முன்வைத்த வாக்குறுதிகள்

மத்தியில் நிலையான ஆட்சி அமைவது சந்தேகம்: ப.சிதம்பரம் கருத்து

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுத்தேர்தலுக்கு பிறகு நிலையான ஆட்சி அமையும் என்பதை உறுதியாக கூறமுடியாது என்று மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 
குண்டு வைக்கப்போவது தெரிந்தால் கர்ப்பிணி மனைவியை அனுப்பி வைத்திருப்பேனா? குற்றம்சுமத்தப்பட்ட முருகனின் கருத்துக்கள்-விகடன் 

''ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் வாக்குமூலத்தை அப்படியே பதிவு செய்யவில்லை. திருத்தம் செய்தோம்'' என்று வழக்கு விசாரணை அதிகாரி தியாகராஜன் சொன்ன நிலையில்... 
வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன்,
பிரதமர் பதவியில் இருந்து ஜயரத்ன நீக்கம் - புதிய பிரதமராக ஜீ.எல்.பீரிஸ் நியமனம்
பிரதமர் டி.எம். ஜயரத்னவை அந்த பதவியில் இருந்து நீக்கி விட்டு வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸை பிரதமராக நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ள அரச வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

14 டிச., 2013

aus.SIVA-3அவுஸ்திரேலியாவில், பல்லின மக்களின் ஒன்றுபட்ட வாழ்வுக்கு உழைத்தபுங்குடுதீவைப் பிறப்பிடமாக கொண்ட தமிழனுக்கு விருது.
அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் பல்லினக் கலாச்சாரங்கள் இணைந்து வாழ்வதற்காக கடந்த 10 வருடங்களுக்கு மேலாக உழைத்து வருகின்ற, தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கான விருதுகள் மாநில பல்கலாச்சாரா ஆணைக்குழுவினரால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் மிகவும் மதிப்புக்குரிய இவ்விருதினை இலங்கை புங்குடுதீவை பிறப்பிடமாக கொண்ட அவூஸ்திரேலியாவில் குடிபுகுந்துள்ள டாக்டர் கதிரவேலு சிவகுமாரன் அவர்கட்கு கிடைத்துள்ளமை இலங்கையர்கட்கு பெருமை சேர்த்துள்ளது.
சுவிசில் கழகமொன்றின் 13 வயது பிரிவின் ஐஸ்கொக்கி ( U13 Ice-Hockey )அணியில் முதல் தமிழ் சிறுவன்

சுவிசில் U13 Ice-Hockey-ல் Jura தேசிய மாநில கழகத்தில் தெரிவாகிய முதல் தமிழ் சிறுவன் என்ற பெருமையை பெற்றுள்ளார் அஸ்வின் சிவசுப்பிரமணியம்(வயது 12).
இவர் தனது 6 வயதில் HC Delemont Vallee Ice-Hockey கழகத்தில் இணைந்து பந்து காப்பாளராக விளையாடி வருகின்றார்.
ஆம் ஆத்மி கட்சியின் கொள்கைகள் குறித்து காங்கிரஸ், பாஜகவுக்கு கடிதம்: அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி

டெல்லியில் ஆட்சி அமைப்பது தொடர்பாக 10 நாட்கள் அவகாசம் தேவை என ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். டெல்லியில் சனிக்கிழமை காலை துணைநிலை ஆளுநரை சந்தித்தப் பின்னர் இதனை அவர் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர் மேலும் கூறியதாவது,
தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவு தினம் இன்று 
தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் மறைவு தமிழீழ மக்கள், விடுதலைப்போராட்ட பாதையில் இன்றும் நிரப்பமுடியாத இடமாக காணப்படுகின்றது, தமிழீழ தேசியத்தலைவர் அவர்களால் ஆழமாக நேசித்த ஒரு விடுதலைவீரனாக அன்ரன் பாலசிங்கம் அவர்கள் காணப்பட்டார். தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் தொடக்காலத்தில் இருந்து

மகிந்தரின் இளைய புதல்வரின் லீலைகள் அம்பலம்! வெட்கத்தில் அரச பட்டாளம்…

காதலியுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் இளைய புதல்வர் ரோஹித ராஜபக்ஸ எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் புதிதாக இணையங்களில் வெளியாகி உள்ளன. மோடல் அழகியும், சன் லைற் விளம்பரம் மூலம் பிரபலம் அடைந்தவருமான Tatiyana leeதான் இவரின் காதலி. படங்கள் கீழே 

பெற்றோர்களே! ஒரு நிமிடம் உங்கள் பிள்ளைகளைப் பற்றிச் சிந்தியுங்கள்

யாழ் குடாநாட்டில் நடைபெற்று வரும் தமிழர் பண்பாட்டுக் கலாச்சார சீரழிவுகள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.

தப்பிப் பிழைப்பாரா டக்ளஸ்? அழிவின் விழிம்பில் EPDP….

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வெளியிடும் வருடாந்த அறிக்கைகளில், ஈபிடிபி ஆயுதக்குழுவாக செயற்படுவதான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதும், அதை ஈபிடிபி மறுப்பதும் வழக்கமாக இருந்து வந்தது. ஆனால், அண்மைக்காலத்தில், கொலை வழக்கில் கமலேந்திரன்
குறைந்தபட்ச ஊழல் செய்யும் சுவிஸ் 7 ஆம் இடம்.1.டென்மார்க் 2.நியூசீலாந்து3.ஸ்வீடன்  4,பின்லாந்து.5.நோர்வே 6.சிங்கபூர் 

உலகின் மிக குறைவான ஊழல் மிக்க நாடுகள் சுவிஸ் 7வது இடத்தை பிடித்துள்ளது.
உலகில் ஊழல் மிக்க நாடுகள் மற்றும் ஊழல் குறைவான நாடுகள் எவை என்பதை அறிய “டிரான்ஸ்போன்சி இன்டர் நேஷனல்” அமைப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளன.
வடக்கு பாடசாலை நிகழ்வுகளில் தேசிய கொடியை ஏற்றத் தடை?- தேசிய கொடிக்கு அவமரியாதை செய்யக் கூடாது: அரசாங்கம்
வடக்கு பாடசாலை நிகழ்வுகளில் தேசிய கொடியை ஏற்றுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நிபந்தனையற்ற ஆதரவு தருவதாக காங்கிரஸ் கடிதம்! ஆட்சி அமைப்பாரா அரவிந்த் கெஜ்ரிவால்!
நடந்து முடிந்த டெல்லி சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி 32 இடங்களையும், ஆம் ஆத்மி கட்சி 28 இடங்களையும், காங்கிரஸ் கட்சி 8 இடங்களையும், சுயேட்சை உறுப்பினர்கள் 2 இடங்களையும் பிடித்தனர்.
70 உறுப்பினர்கள் கொண்ட சட்டசபையில் 36 உறுப்பினர்களை கொண்ட கட்சி மட்டுமே குறைந்தபட்ச மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்க முடியும். போட்டியிட்ட கட்சிகளில் யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காதால் அங்கு ஆட்சி அமைப்பத்தில் இழுபறி நிலை நடந்து வருகின்றது.
அதிக இடங்களை கைப்பற்றிய கட்சி அடிப்படையில் ஆட்சியமைப்பது குறித்து ஆலோசனை நடத்துவதற்கு வருமாறு பா.ஜனதா கட்சிக்கு டெல்லி கவர்னர் நஜீப் ஜங்க் அழைப்பு விடுத்திருந்தார். அதனையேற்று
சங்கக்கார, மஹேலவுக்கு ICC விருதுகள்..!

இலங்கை அணி வீரர் குமார் சங்கக்கார சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரருக்கான விருதை (ODI Cricketer of the year award) வென்றுள்ளார்.
இந்த விருதுக்காக ஷகீட் அஜ்மல், இந்திய அணித் தலைவர் மஹேந்திர சிங் தோனி, ஷிகார் தவான் உள்ளிட்ட வீரர்களின் பெயர்கள் முன்மொழியப்பட்டிருந்தமை
வடக்கில் அபலைப் பெண்களை வட்டமிடும் காமக் கொடூரர்கள் – ஏஎவ்பி
ஒரு நாள் வீட்டின் கதவு தட்டும் ஓசை கேட்டது. கதவை திறந்ததும், முன்பின் தெரியாத இரண்டு பேர் நின்றிருந்தார்கள். அவர்கள் தங்களை எனது கணவரின் நண்பர்கள் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்கள். உள்ளே அழைத்து உட்கார வைத்த போது அவர்களை என்னை பாலியல் வன்கொடுமை செய்ய

13 டிச., 2013

இன அழிப்பு தமிழ்ப் பெண்களுக்கு கட்டாயக் கருத்தடை மறுத்தால் கணவனுக்கு நிரந்தர கருத்தடை முல்லைத்தீவில் IUD கருத்தடை மருந்தானது 11284 பெண்களுக்கு கருப்பையினுள் உட்செலுத்தப்பட்டுள்ளதுடன் 4694 பெண்களுக்கு Implant என்னும் தோல் ஊடு ஊசிமூலமும் உட்செலுத்தப்பட்டுள்ளது. இவை 5 தொடக்கம் 7 வருடங்கள் உடலில் கருக்கட்டும் தன்மையை இல்லாமற் செய்கின்றன. இக்கருத்தடை சாதனம் ஒரு குழந்தையுடைய பெண்களுக்கும் அதிக எண்ணிக்கையில் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. 

கிளிநொச்சியில் 3921 பெண்களுக்கு நிரந்தர கருத்தடை LRT செய்யபட்டுள்ளது. இச் சத்திர சிகிச்சைக்காக பெண் மருத்துவமனையில் தங்கியிருக்க வேண்டிய அவசியமில்லை. அறுவை சிகிச்சை மூலம் கருமுட்டைக் குழாய்களை (Fallopian Tubes) வெட்டி பின்னர் இருமுனைகளிலும் கட்டிவிடப்படுவதனால் கருமுட்டையானது கருப்பையினுள் செல்வதை நிரந்தரமாகவே தடுக்கிறது. 

கிளிநொச்சி மாவட்டத்தில் 19129 கருத்தரிக்கக் கூடிய பெண்களில் 3921 பேர் நிரந்தரக் கருத்தடைக்கு ஆளாகியுள்ளமை தெரிய வருகிறது. இது 20.49%. 19129 பெண்களில் 821 பேரே ஆணுரை அல்லது பெண்ணுறையைப் பயன்படுத்துகின்றனர். முல்லைத்தீவில் 14358 பெண்களில் 11284 பேருக்கு Implant உட்செலுத்திகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. 

Victims coerced to produce false affidavits on controversial birth control in Vanni Colombo has instructed Tamil health officials in Ki’linochchi district to obtain ‘affidavits’ from women who were subjected to a controversial coercive population control in three coastal villages of the district. 

The women are being approached to sign a document stating that they received subdermal implants on their own request for contraceptive protection. The latest move has come as the women, who were coerced to receive a long-term hormonal birth control implant inserted under the skin of their upper arm, have been complaining of side effects such as blood pressure, weight gain, irregular periods as well as traumatic stress after 2 months of the birth control experiment by the SL State. On 30 November, a 26-year-old woman, who was one of more than 50 victims subjected to contraceptive control, died at Jaffna hospital after a mysterious infection. 

The victim, Ms Manjula Satheeskumar was pregnant while she was subjected to the controversial implant treatment. The implant was late removed from her body, but she had to fight for her life due to an infection, medical sources in Jaffna said. More than 50 women in the coastal villages of Valaip-paadu, Vearaavil and Kiraagnchi, were coerced into to take Progestogen-only subdermal implants (POSDIs) on 31st August. Similar ‘birth control experiments’ were also being carried out among the up-country Tamil people in the island. Health officials have so far obtained 22 ‘affidavits’ on the instruction from Colombo. 

The fear-stricken victims are now being coerced to provide false documents. In an open appeal issued on 08 November, Fr. S.V.B Mangalarajah, the chairman of Justice and Peace Commission (JPC) of the Catholic Diocese of Jaffna, had urged medical assistance to the victims, describing the population control experimented on a people subjected to genocide in Vanni as “Mu'l'livaaykkaal-2”. 

http://www.tamilnet.com/img/publish/2013/11/Mullivaikkal_2.pdf
கொடுமையிலும் கொடுமை 
இன அழிப்பு தமிழ்ப் பெண்களுக்கு கட்டாயக் கருத்தடை மறுத்தால் கணவனுக்கு நிரந்தர கருத்தடை முல்லைத்தீவில் IUD கருத்தடை மருந்தானது 11284 பெண்களுக்கு கருப்பையினுள் உட்
செலுத்தப்பட்டுள்ளதுடன் 4694 பெண்களுக்கு Implant என்னும் தோல் ஊடு ஊசிமூலமும் உட்செலுத்தப்பட்டுள்ளது. இவை 5 தொடக்கம் 7 வருடங்கள் உடலில் கருக்கட்டும் தன்மையை இல்லாமற் செய்கின்றன. இக்கருத்தடை சாதனம் ஒரு குழந்தையுடைய பெண்களுக்கும்
திருப்பதி கோவிலில் அஜீத் மொட்டை போட்டார் ( படம் )
 

அஜீத் நடித்த வீரம் படம் அடுத்த மாதம் 10–ந்தேதி பொங்கலையொட்டி ரிலீசாகிறது. இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் வரவேற்பை பெற்றது. 
ஜெயலலிதா உட்பட யார் பிரதமராக வந்தாலும் வரவேற்போம்: திருச்சியில் தேவகவுடா பேட்டி
ஜெயலலிதா உட்பட யார் பிரதமராக வந்தாலும் வரவேற்போம் என்று மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா தெரிவித்துள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 
பிறந்த 4 நாளில் பெண் குழந்தை கடலில் வீச்சு: சென்னையில் கொடூரம்
சென்னை காசிமேடு பகுதியில் இருந்து வெள்ளிக்கிழமை அதிகாலையில் சில மீனவர்கள் படகுகளில் மீன்பிடிக்க சென்றனர். அப்போது கடலில் ஒரு பச்சிளம் குழந்தையின் பிணம் மிதப்பதை கண்டனர்.
புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள பசில்! இன்ப அதிர்ச்சியில் நாமல்
மகிந்த ராஜபக்‌ஷவின் சகோதரரும், பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பசில் ராஜபக்‌ஷ புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் தற்போது அமெரிக்காவின்
Houston மருத்துவனையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தெரியவருகிறது.
வரவு-செலவுத் திட்டங்கள் தோல்வி: 8 உள்ளூராட்சி சபைகளின் தலைவர்கள் பதவி இழப்பு
2014 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டங்கள் தோல்வியடைந்ததன் காரணமாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கட்டுப்பாட்டில் இருக்கும் 8 உள்ளூராட்சி சபைகளின் தலைவர்கள் பதவிகளை இழந்துள்ளனர்.
இலங்கைக்கு எதிராக பொருளாதார தடைகளை விதிக்க தயாராகும் அமெரிக்கா 
ராஜபக்ஷ ஆட்சியாளர்கள் ராஜதந்திர ரீதியிலான செயற்பாடுகளை புறக்கணித்து விட்டு, தொடர்ந்தும் முரண்டுபிடிக்கும் வகையில் செயற்பட்டு வருவதால், இலங்கை எதிராக பொருளாதார தடைகளை விதிப்பது தொடர்பான முனைப்புகளை அமெரிக்க மேற்கொண்டு வருவதாக தெரியவருகிறது.
கசினோவில் 150 மில்லியன் முதலீடு செய்துள்ள அமைச்சர் வீரவன்சவின் மனைவி
தேசப்பற்றாளர் என தன்னை அடையாளப்படுத்தி அரசியல் நடத்திவரும் தேசிய சுதந்திர முன்னிணயின் தலைவரும், வீடமைப்புத்துறை அமைச்சருமான விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்ச, 150 மில்லியன் ரூபா பணத்தை கசினோ சூதாட்ட மையத்தில் முதலீடு செய்துள்ளதாக தகவல்கள்

  • தீவகப்பகுதியில் தடுத்து வைக்கப்பட்ட கஜதீபன்
  • இன்று 13.12.2013 வெள்ளிக்கிழமை ஊர்காவற்றுறை பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் மண்டைதீவு சந்திப்பகுதியில் கடற்படையினரால் சுமார் அரை மணிநேரம்
 இனி வரும்காலங்களில் பல சிக்கல்களை நாங்கள் எதிர்கொள்ளப் போகின்றோம்; வடக்கு முதல்வர்
சட்ட திட்டங்களைக் குறைகூறிக்கொண்டு பதவிகளைப் பாதுகாக்க நாங்கள் ஆட்சிப்பீடம் வரவில்லை வடமாகாண மக்கள் என்ற முறையில் எமது அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்கவே வந்துள்ளோம்.
கணவனைக் கொலை செய்து மலசலக் குளியில் போட்ட மனைவிக்கு மரண தண்டனை!
கணவனைத் தாக்கி கத்தியால் குத்திக் கொன்று அவரது உடலை மலசலக் குளியில் வீசிய மனைவி மற்றும் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஆணொருவருக்கும் கேகாலை மேல்நீதிமன்ற
 வடக்கில் சகல நடவடிக்கைகளிலிருந்தும் இராணுவம் விலகிக்கொள்ள வேண்டும்; சலோகா பெயானி
சிறிலங்காவின் வடக்கில் இடம்பெயர்ந்த நிலையில் மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்கள் மிகவும் ஆபத்தான நிலையிலேயே வாழ்ந்து வருவதாக இடம்பெயர்ந்தோர் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான

டெல்லியில் ஆட்சி அமைப்பது தொடர்பாக கெஜ்ரிவாலின் கட்சிக்கு துணைநிலை ஆளுநர் அழைப்பு
70 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட டெல்லி மாநிலத்தில் ஆட்சி அமைக்க வேண்டுமானால் 36 எம்எல்ஏக்களின் பலம் வேண்டும். பாஜக கூட்டணிக்கு 32 இடங்கள். அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கு 28 இடங்கள். காங்கிரஸ் கட்சிக்கு 8 இடங்கள், சுயேட்சைக்கு 2 இடங்கள் கிடைத்தன. 
சட்டமன்றத்தில் மிகப் பெரும் கட்சி என்ற நிலையில் இருக்கும் பாஜகவை ஆட்சியமைக்க அல்லது நிலவும் தேக்க நிலையை மாற்ற பாஜக முயலவேண்டும் என்று கூறி துணை நிலை ஆளுநர்
வங்காளதேச போர்க்குற்றவாளி அப்துல் காதர் மொல்லா தூக்கில் போடப்பட்டார்
பங்களாதேஷ் பாகிஸ்தானிடமிருந்து 1971 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற நடத்திய போரில், மானுட குலத்துக்கு எதிரான குற்றங்கள் இழைத்ததாகத் தீர்ப்பளிக்கப்பட்ட, இஸ்லாமிய எதிர்க்கட்சியான ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியின் மூத்த தலைவரான அப்துல் காதர் முல்லா சற்று முன்னர் தூக்கிலிடப்பட்டார். இவர் நேற்று முந்தினம் செவ்வாய்க்கிழமையே தூக்கிலிடப்படவிருந்தார். ஆனால் நீதிமன்றத்தின் தலையீட்டின் பேரில் அவருக்கு வழங்கப்பட்ட மரணதண்டனை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் இவருக்கு அளிக்கப்பட்ட மரணதண்டனை சரியானதே என்று அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்த பின்னணியில் இவர் சற்றுமுன்னர் தூக்கிலிடப்பட்டதாக, வங்கதேசத்திலிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. கடந்த செவ்வாய்க்கிழமை அவர் தூக்கிலிடப்படுவதற்கு ஒரு சில மணிநேரங்களுக்கு முன்னர், அவர் சமர்ப்பித்த மேல்முறையீட்டு மனு மீது நீதிபதிகள் விசாரணையை நடத்த உதவ, அவரது தூக்கு தண்டனை பரபரப்பான வகையில் நிறுத்திவைக்கப்பட்டது. முல்லாவுக்கு விதிக்கப்பட்ட தூக்குதண்டனையின் மீது நீதிமன்ற மேல் முறையீட்டை செய்ய அவருக்கு சந்தர்ப்பம் வழங்கப்படாமல் அவர் தூக்கிலிடப்பட்டால், அது சர்வதேச சட்டத்தை மீறும் செயலாகும் என்று மனித உரிமைக் குழுக்கள் எச்சரித்திருந்தன. போர்க்குற்றங்களுக்காக ஒரு அரசியல் தலைவர் தூக்கில் போடப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

ad

ad