மாணவியை கர்ப்பிணியாக்கிய பாதிரியார் நெல்லை சிறையில் அடைப்பு
திருநெல்வேலி பேட்டை புனித அந்தோணியார் பள்ளி தாளாளர் மற்றும் கத்தோலிக்க ஆலய பங்கு தந்தையாக இருந்தவர், ஞானப்பிரகாசம் செல்வன், 34. பிளஸ் 1 படிக்கும் மாணவியிடம், பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டார்.
திருநெல்வேலி பேட்டை புனித அந்தோணியார் பள்ளி தாளாளர் மற்றும் கத்தோலிக்க ஆலய பங்கு தந்தையாக இருந்தவர், ஞானப்பிரகாசம் செல்வன், 34. பிளஸ் 1 படிக்கும் மாணவியிடம், பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டார்.