புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 டிச., 2013

ஜெனிவாவில் எழுச்சி மாநாடு திரள்கிறது தமிழரின் சேனை
மனித உரிமைகளை மதிக்காது தமிழ் மக்களை அடக்கி ஆள முனையும் இலங்கை அரசுக்கு எதிராக அனைத்துலக சமூகம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இம்முறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கும் வகையில் மாபெரும் எழுச்சி
இறுதியாக கிடைத்த செய்தி இரவு 11 இலங்கை நேரம் 

தோழர்களே தம்பி பத்திரிகையாளர் தோழர் மகா தமிழ் பிரபாகரன் அவர்கள் இன்னும் ராணுவ காவலிலேயே உள்ளார் அவர் விடுவிக்க பட்டதாகவோ அல்லது விசாரணை முடிந்தாதாகவோ எந்த செய்தியும் தற்போது இலங்கை நேரம் இரவு 11 வரை கொழும்
பு ஊடக 
வட்டாரங்களில் இல்லை தொடர்ந்தும் தோழர் தடுத்து வைக்கப்பட்டு உள்ளதாகவே அறிகிறோம் போராட தயாராகுங்கள் உறவுகளே 

தி.மு.க.வின் லட்சியத்தை உயர்த்தி பிடிக்க வேண்டும் என்றார் கலைஞர்! டி.ஆர். கண்ணீர் பேட்டி!
திமுக தலைவர் கலைஞரை அவரது கோபாலபுரம் இல்லத்தில் நடிகர் விஜய டி.ராஜேந்தர், தனது மனைவி உஷா ராஜேந்தருடன் வெள்ளிக்கிழமை மாலை  சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின் போது முன்னாள் அமைச்சர்
என் அன்பு அழைப்பினை ஏற்று திமுகழகத்தில் டி.ராஜேந்தர் இணைந்துள்ளதை வரவேற்கிறேன்: கலைஞர் அறிக்கை
திமுக தலைவர் கலைஞரை அவரது கோபாலபுரம் இல்லத்தில் நடிகர் விஜய டி.ராஜேந்தர், தனது மனைவி உஷா ராஜேந்தருடன் வெள்ளிக்கிழமை மாலை  சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின் போது முன்னாள் அமைச்சர்
கெஜ்ரிவால் பதவி ஏற்பு விழா: சென்னையில் நேரடி ஒளிபரப்பு
 டெல்லி முதலமைச்சராக கெஜ்ரிவால் நாளை பதவி ஏற்கிறார். பதவி ஏற்பு விழா டெல்லி ராம்லீலா மைதானத்தில் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது.
தே.மு.தி.க. சார்பில் உங்களிடம் பேச்சுவார்த்தைக்கு யாராவது வந்தார்களா? கலைஞர் பதில்
தி.மு.க. தலைவர் கலைஞரை வெள்ளிக்கிழமை மாலை செய்தியாளர்கள் சந்தித்தனர். அப்போது அவர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் வருமாறு:-
கேள்வி :- டி. ராஜேந்தர் மீண்டும் தி.மு.கழகத்தில் இணைந்திருக்கிறார். இது எந்த அளவிற்கு தி.மு.கழகத்திற்கு பலமாக இருக்கும்?
பதில் :- நீங்கள் இவ்வளவு பேர் வந்திருப்பதிலிருந்தே, எவ்வளவு பலமாக இருக்கும் என்று தெரிகிறதே!
கெஜ்ரிவால் உட்பட 28 எம்.எல்.ஏ.க்களும் ரயிலில் சென்று பதவியேற்பு! ஆம் ஆத்மி கட்சி அறிவிப்பு!
டெல்லியில் 7வது முதல்வராக, ராம்லீலா மைதானத்தில் சனிக்கிழமை நடக்க உள்ள பதவி ஏற்பு விழாவில் ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவி ஏற்க உள்ளார்.

இதுதொடர்பாக காசியாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் மனிஷ் சிசோடியா, சனிக்கிழமை முதலமைச்சராகப் பதவியேற்க உள்ள அர்விந்த் கெஜ்ரிவால் உட்பட, 28 எம்.எல்.ஏ.க்களும், மெட்ரோ ரயில் மூலம் பதவியேற்பு விழா நடைபெறும் ராம் லீலா மைதானத்திற்கு வருவார்கள். 
12 காங்கிரஸ் முதல்வர்களுடன் ராகுல் காந்தி இன்று ஆலோசனை

பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களுடன் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி புதுடெல்லியில் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
காவி உடை அணிந்து சன்னியாசி ஆனார் ரஞ்சிதா :
 நித்தியானந்தாவிடம் தீட்சை பெற்றார்
 

நித்யானந்தாவுக்கு இன்று 37வது பிறந்தநாள்.  பெங்களூர் பிடதி ஆசிரமத்தில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது பிறந்த நாள்.  

27 டிச., 2013

புங்குடுதீவு நயினாதீவுக்கு இடையிலான பாதை சேவை வெகுவிரைவில் ஆரம்பித்து வைக்கப் படவுள்ளது .இதன் மூலம் நயினாதீவு மக்களும் நயினாதீவு செல்லும் பௌத்த இந்து  பக்தர்களும் பெரும் நன்மை அடைவர்
வைகோவுக்கு எதிராக போஸ்டர் :திருவாரூர் பரபரப்பு
திருவாரூர் மாவட்ட ம.தி.மு.க., செயலராக ரயில் பாஸ்கர் நியமிக்கப்பட்டிருந்தார். சமீபத்தில், அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். தற்போது, அதே பகுதியைச் சேர்ந்த முப்பால்,  மாவட்ட பொறுப்பாளராக, நியமிக்கப்பட்டுள்ளார்.
கனவனை கொன்று சிறை சென்று திரும்பி வந்த மனைவி கள்ளக்காதலனுடன் தற்கொலை
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் வட்டம், பேரிகை அருகே உள்ள கொம்மர் குடிசை பகுதியைச் சேர்ந்தவர் நரசிம்மன் (வயது-35). இவருக்கும், அதேப் பகுதியைச் சேர்ந்த சீனப்பா மனைவி மஞ்சுளாவிற்கும் “கூடாநட்பு” இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
மாணவியை கர்ப்பிணியாக்கிய பாதிரியார் நெல்லை சிறையில் அடைப்பு
திருநெல்வேலி பேட்டை புனித அந்தோணியார் பள்ளி தாளாளர் மற்றும் கத்தோலிக்க ஆலய பங்கு தந்தையாக இருந்தவர், ஞானப்பிரகாசம் செல்வன், 34. பிளஸ் 1 படிக்கும் மாணவியிடம், பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டார். 

இளையராஜா உடல்நலம் பெறவேண்டும் :
வைரமுத்து விருப்பம்
 

உயிர், மிருகம், சிந்துசமவெளி போன்ற படங்களை இயக்கிய சாமி புதிய படம் கங்காரு. பிரபல பாடகர் ஸ்ரீநிவாஸ் கங்காரு படத்திற்கு இசையமைத்திருக்கிறார் . பாடல்களை வெளியிட்டு வாழ்த்தினார் ஏ.ஆர். ரஹ்மான்.  பாடலாசிரியர் வைரமுத்து வந்து வாழ்த்துப்பேசினார்.
திமுக - காங்கிரஸ் கூட்டணி மீண்டும் மலரும் என்று கற்பனை செய்யவேண்டாம் : ஸ்டாலின் திட்டவட்டம் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் , நாகர்க்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர்,  ‘’ திமுக - காங்கிரஸ் கூட்டணி மீண்டும் மலரும் என்று கற்பனை செய்யவேண்டாம்’’  தற்போது உள்ள கட்சிகளுடன் கூட்டனி தொடரும்
ஆங்கில புத்தாண்டுக்கா நள்ளிரவில் கோயில் நடை திறந்தால் போராட்டம்! இ.ம.க. எச்சரிக்கை!
ஆங்கில புத்தாண்டுக்காக நள்ளிரவில் கோயில் நடை திறந்தால் போராட்டம் நடத்தப்படும் என்று இந்து மக்கள் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்து
கோத்தபாயவின் செயற்பாடுகளை எதிர்க்கும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார
பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, கொழும்பு நகரின் அபிவிருத்தித் திட்டங்களுக்காக கொழும்பு நகர் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களிலுள்ள காணிகளை சுவீகரித்து வருகிறார்.
மேல் மாகாண முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவது தொடர்பில் முரளிதரன் சாதகமான பதில்?
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மேல் மாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவது தொடர்பில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் சாதகமான பதிலை வழங்கியுள்ளதாக தெரியவருகிறது.
மேல் மாகாண முதலமைச்சர் வேட்பாளராக ஷிராணி பண்டாரநாயக்க
முன்னாள் பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்க ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் மாகாண முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட விருப்பம் வெளியிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
வல்வெட்டித்துறை நகரசபை வரவு செலவு திட்டம் வெற்றி
வல்வெட்டித்துறை நகர சபையின் 2014ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் பெரும் இழுபறிக்கு மத்தியில் இரண்டாவது தடவையாக சபையில் இன்று வெள்ளிக்கிழமை சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.முன்னதாக சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்த
maha-prabaதமிழகத்திலிருந்து சென்ற வார இதழ் ஒன்றின் செய்தியாளர் கிளிநொச்சியில் வைத்து படையினரால் கைது செய்யப்படடுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள கிராஞ்சி என்ற இடத்திலேயே இவ்வாறு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் மிக பின்தங்கியிருக்கும் வேரவில் கிராஞ்சி பகுதிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன், மாகாணசபை உறுப்பினர், பிரதேசசபை
 இயற்கையை நீ அழித்தால் இயற்கையால் நீ அழிவாய் உரக்கப் போதித்தாள் கடல் அன்னை; கடற்கோள் நினைவஞ்சலியில் விவசாய அமைச்சர்
கடற்கோள் நினைவு நாளான இன்று கடற்தாயின் போதனையை ஏற்று, 'இயற்கை வளங்களை பாதுகாத்து அளவோடு நுகர்ந்து வளமோடு வாழ்வோம்' என்று உறுதியேற்போம். இதுவே மாண்ட உறவுகளுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக அமையும்  என வடமாகாண விவசாய,
 ஆழிப்பேரலை; முல்லை மக்கள் கண்ணீருடன் அஞ்சலி
2004 இல் ஆழிப்பேரலையில் உயிரிழந்த உறவுகளை முல்லைத்தீவு மக்கள் உணர்வு பூர்வமாக நினைவு கூர்ந்தனர்.

குஜராத் கலவரம்! நரேந்திர மோடிக்கு எதிரான மனு தள்ளுபடி! அஹமதாபாத் நீதிமன்றம் உத்தரவு!
குஜராத் கலவரம் தொடர்பான வழக்கில் அம்மாநில முதல் அமைச்சர் நரேந்திர மோடிக்கு எதிராக ஜாகியா ஜாப்ரியின் என்பரின் மனுவை தள்ளுபடி செய்து அஹமதாபாத் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 
கடந்த 2002ம் ஆண்டு குஜராத் கலவரத்தின்போது குல்பார்க் சொசைட்டியில் 69 பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட
தனியார் வங்கியில் பட்டப்பகலில் துணிகர கொள்ளை! மோட்டார் சைக்கிள் தாரிகள் சினிமா பாணியில் கைவரிசை
மாலபே பிரதேசத்திலுள்ள தனியார் வங்கி ஒன்றிலிருந்து 14 இலட்சத்து 85 ஆயிரம் ரூபா பணம் ஆயுத முனையில் கொள்ளையிடப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த ஆயுதம் தாங்கிய இருவரே பணத்தை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
ஆழிப் பேரலையால் காவு கொள்ளப்பட்ட உறவுகளுக்கான நினைவு நிகழ்வு உடுத்துறையில் உணர்வு எழுச்சியுடன் அனுஸ்டிப்பு
வடமராட்சி கிழக்கு உடுத்துறையில் அமைந்நிருக்கின்ற சுனாமி நினைவாலயத்தில் இன்று 9.00 மணியளவில் கிராம அலுவலர் த.தவராஜா தலைமையில் நினைவு நிகழ்வு ஆரம்பமானது.
பனிப்புயலில் சிக்கித் திணறும் பிரிட்டன் 

பிரிட்டனை தாக்கிய பனிப்புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், இருவர் பலியாகி உள்ளனர்.
ஸ்காட்லாந்து, வடக்கு அயர்லாந்து உட்பட பிரிட்டனை தாக்கிய புயலுக்கு, கடந்த 24ம் திகதி மட்டு

26 டிச., 2013


தென்சூடனில் மனிதப்புதைகுழி.கடும் சண்டை 
2011-ம் ஆண்டு உதயமான தெற்கு சூடானில் அதிபர் சல்வா கீர் மாயர்தித்தின் ஆட்சி நடக்கிறது.
டிங்கா பழங்குடி வகுப்பை சேர்ந்த சல்வா கீர் கடந்த ஜூலை மாதம் நூயெர் பழங்குடி இணத்தை சேர்ந்த துணை ஜனாதிபதி ரீக் மசூரை பதவியிலிருந்து
வடக்கில் படைகளை அகற்ற ஐ.நாவிடம் உதவி கோர மக்களுக்கு உரிமை உண்டு!- விக்கிரமபாகு கருணாரட்ண
வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்றுவதற்கு ஐ.நா. அமைதிப் படையின் உதவியை வடக்கு மக்கள் கோரலாம். வடக்கிலிருந்து இராணுவ ஆளுநரை நீக்குவதற்காக கூட்டு எதிரணி தொடர்ந்தும் போராடும் என்று தெரிவித்துள்ளார் நவசமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளரான கலாநிதி விக்கி

வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும் ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறிகுமிடையில் முறுகல் தீவிரமாகியுள்ளது.
வடமாகாண பிரதம செயலாளராக உள்ள விஜயலட்சுமி சுரேஸுக்கு இலங்கை தொலைபேசி இலக்கத்தில் இருந்தும், வெளிநாட்டு தொலைபேசி இலக்கத்தில் இருந்தும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளமையை அடுத்தே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவில் பனிப்புயலின் தாக்கத்தினால் 3,70,000 பேர் மின்சாரமின்றி தவிப்பு 
அமெரிக்காவின் மத்திய மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் கடந்த வார இறுதியில் ஏற்பட்ட பனிப்புயலின் தாக்கம் இன்னும் மக்களை சகஜ நிலைமைக்குத் திரும்ப விடவில்லை.
நியுயார்க், வாஷிங்டன், சிகாகோ போன்ற நகரங்களின் விமான நிலையங்களில்

23 ஆண்டுகள் சிறையில் வாடிய மனநலம் பாதித்த பெண் விடுதலை: நளினியின் முயற்சிக்கு பெரும் வெற்றி

வேலூர் சிறையில் 23 ஆண்டுகளாக வாடிய மன நலம் பாதித்த ஆயுள் தண்டனை கைதியான பக்கா என்ற விஜயா இம்மாதம் 19-ம் தேதி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு
அணமைக்   காலமாக  சுவிசில் பெர்ன் மாநிலத்தில் தமிழ் மக்களின் பாரட்டுக்களை பெற்று வரும் அற்புதமான  நடன குழு ட்ரீம் போய்சின் நிகழ்வுகள் சுவிஸ் எங்கனும் ஆங்காங்கே  நடை பெற்று  வருகின்றன .பல நுண்ணிய நுட்பங்கள் கலை வெளிப்பாடுகள்  புதிய புதிய தேடல்கள் நவீன நடன முறைகள என ஒருங்கே அமையப் பெற்று இந்த ஆடல் குழு ஆற்றி வரும் கலை நிகழ்வுகள் காண்போரை வியக்க வைக்கின்றன .நீங்களும் இவர்களின்  ஆடல் காண முயற்சியுங்கள்.ஊக்குவிக்க இவர்களை  அணுகி அழைத்து மகிழுங்கள்
 மல்கம் ரஞ்சித் ஆண்டகையை பகிரங்க விவாதத்துக்கு வருமாறு தேசிய பௌத்த சங்க சபை அழைப்பு
கத்தோலிக்க சபையின் தலைவர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையை பகிரங்க விவாதத்துக்கு வருமாறு இலங்கையின் தேசிய சங்க சபையின் தேசிய அமைப்பாளர் வணக்கத்துக்குரிய பஹியங்கல ஆனந்தசங்கர அழைப்பு விடுத்துள்ளார்.
2014 ஆம் ஆண்டு ரசி பலன் பகுதி 2
கடகம் சிம்மம் கன்னி 
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)

2014-ஆம் ஆண்டு கடக ராசிக்கு 6-ஆவது ராசியான தனுசு ராசியிலும், 3-ஆவது லக்னமான கன்னியா லக்னத் திலும், மூல நட்சத்திரத்திலும் பிறக்கிறது. 6-ஆவது ராசி என்பதால் மத்திமப் பலன் என்று பயப்படவேண்டாம். வருட ராசிநாதன் குரு கடகத்தில்தான்- தனுசுவுக்கு 8-ஆவது ராசியில்தான் உச்சபலம் அடைவார். அதுமட்டுமல்ல; கடக ராசிநாதன் சந்திரன் தனுசு
ஜெயலலிதா மீது சீறும் தி மு க காரர்

சென்னை தி.நகரில் கலைஞர் :


நான் திருவாரூரில், "ஓடிவந்த ’இந்திப் பெண்ணே கேள்! நீ தேடிவந்த கோழையுள்ள நாடுஇதுவல்ல' என்று முழங்கி, கையிலே வில், புலி, கயல் பொறித்த தமிழ்க்கொடியைப் பிடித்துக்கொண்டு, இந்தி எதிர்ப்புப் போராட்டத்திலே  ஈடுபட்ட காலத்தில், இந்த அம்மையார் பிறக்கக் கூட இல்லை. அவர் என்னைப் புறக்கணிக்க வேண்டும் என்று தமிழ் மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிற அளவிற்கு அவருக்கு தைரியம் வந்திருக்கிறது. ஒரு ஆட்சி விட்டுப்போகிற பணிகளை, அடுத்து வருகின்ற ஆட்சி அந்தப் பணிகளையெல்லாம் தொடர் பணிகளாக ஆக்கி, மக்களுக்கு நன்மை செய்யவேண்டுமே அல்லாமல், தன்னுடைய ஆட்சியில் அதை அழித்துவிட வேண்டும் என்று எண்ணினால், அவர்களைப் போன்ற தீய சக்தி இருக்க முடியாது. அந்த தீயசக்திகளின் பட்டியலில் தன்னை


               ட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி நிற்பதும், கட்சியே ஒதுக்கி வைப்பதும் மு.க. அழகிரிக்கு புதிதல்ல. கடந்த மார்ச் 25-ஆம் தேதி நடந்த தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் பங்கேற்காத அழகிரி, கடந்த 15-ஆம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்துக்கும் வரவில்லை. அவர் மத்திய அமைச்சராக இருந்தபோது, மதுரையில் 5 இடங்களில் நடந்த சிறை நிரப்பும்

           சிலர் அதற்காகவே இணையதளத்திற்கு வருகிறார்கள். இந்த நாடு அந்த நாடு என்ற பேதமில்லாமல் உலகம் முழுவதும் இந்தப் பழக்கம் இருக்கிறது. அவர்களின் விருப்பம் சிறுவர்-சிறுமியர்தான். வெப்கேமரா மூலமாக அவர்கள் நடத்தும் இணைய உரையாடல்கள் அதிர்ச்சிதரக்கூடியவை. பேச்சுகளும் காட்சிகளுமாக ஒரு பாலியல் வன்முறையை


           ரு டன் கரும்புக்கான கொள்முதல் விலை யை மத்திய அரசின் விலையோடு சேர்த்து 2,650 ரூபாயாக அறிவித்திருக்கிறார் ஜெயலலிதா. இந்த அறிவிப்பு கரும்பு விவசாயிகளை கொந்தளிக்க வைத்துக்கொண்டிருக்கிறது.

    

        ""ஹலோ தலைவரே... …   போயஸ் கார்டனின் நிலைமையை அறிந்தவர்களுக் கெல்லாம் திடீர் ஷாக். ஏன் அவரை நீக்கினாங்கன்னு தெரியலைங்கிறாங்க.''

""அப்படி யாரை நீக்கிட்டாங்களாம்?''



த்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் தனிப்பொறுப்புடன் கூடிய ராஜாங்க மந்திரி ஜெயந்தி நடராஜனின் திடீர் ராஜி னாமா, தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி யிருக்கிறது. தன்னை வந்து சந்திக்குமாறு கடந்த 19-ந் தேதி ஜெயந்தியை அழைத் தார் ராகுல்காந்தி. அதன் பேரில் ராகுலை ஜெயந்தி நடராஜன் சந்திக்க, "கட்சி பணிக்கு செல்ல வேண்டி
 தி மு க,  தே ,தி மு க கூட்டணிக்கு  சாத்தியமான கலைஞரின் பேட்டி 
டப்பது ரம்மி ஆட்டம். எதிரில் 5 சீட்டுகள் இருக்கின்றன. தேவைப்படுவது ஒற்றை சீட்டுதான். எதை எடுத்தால், டிக் அடிக்கலாம் என்கிற அனுமானம்தான் இப்போது மிக முக்கியம். இப்படிச் சொல்பவர்கள் தே.மு.தி.க நிர்வாகிகள். நாடாளுமன்றத் தேர்தலைத்தான் அவர்கள் ரம்மி ஆட்டம் என்கிறார்கள். அவர்களின் தலைவர் விஜயகாந்த்துக்கு முன்பாக இருக்கும் அந்த 5 வாய்ப்புகள்… 1. எம்.பி. தேர்தலைப் புறக்கணிப்பது. 2. தனித்துப் போட்டியிடுவது. 3. காங்கிரசுடன் கூட்டணி. 4. பா.ஜ.க.வுடன் கூட்டணி. 5. தி.மு.கவுடன் கூட்டணி. இந்த ஐந்தில் ஒன்றை அவர் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது என்றும், அதனால்தான் கிறிஸ்துமஸ் விழாவில் பேசும்போது, "அ.தி.மு.கவிற்கு எதிராக வலுவான கூட்டணி அமைப்பேன்' என்று விஜயகாந்த் பேசினார் என்றும் தே.மு. தி.கவினர் சொல்கிறார்கள். இதற்குக் காரணம், தே.மு.தி.கவின் கதையை முடிப்பது என்பதில் அதிதீவிரமாக இருக்கும் ஜெ.வின் நடவடிக்கைகளைத் தடுத்து, தனது கட்சியைக் காப்பாற்ற வேண்டிய சூழலில் விஜயகாந்த் இருப்பதையும் தே.மு.தி.க. நிர்வாகிகள் சுட்டிக்காட்டுகிறார்கள்.


 
திமுக கூட்டணியில் தேமுதிக இணையும் வாய்ப்பு ஏற்பட்டால் மகிழ்ச்சி என்று திமுக தலைவர் கலைஞர் கூறியுள்ளார். சென்னை கோபாலபுரம் இல்லத்தில் புதன்கிழமை (25.12.2013) செய்தியாளர்ளின் கேள்விக்கு பதில் அளித்த கலைஞர் இவ்வாறு கூறியுள்ளார். 
தி.மு.கழக கூட்டணியில் தே.மு.தி.க இடம் பெற வாய்ப்பு ஏற்பட்டால் நான் மகிழ்ச்சி அடைவேன்.

பூநகரி வலைப்பாட்டில் இராணுவம் வெறியாட்டம்! இந்தியப்பிரஜை கைது, சிறீதரன் எம்பி உள்ளிட்ட மூவர் 6 மணித்தியாலங்களாக தடுக்கப்பட்டு விடுவிப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மற்றும் மாகாணசபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை உள்ளிட்ட கூட்டமைப்பின் உறுப்பினர்கள் முழங்காவில் பிரதேசத்தில் இருக்கின்ற பொன்னாவெளி,வேரவில்,வலைப்பாடு ஆகிய கிராமங்களில் வாழ்கின்ற மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி ஆராய்வதற்கென
சிறீதரன் எம்.பி கைது செய்யப்பட்டு 6 மணித்தியால விசாரணையின் பின் விடுதலை
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மற்றும் மாகாணசபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை ஆகியோர் கிளிநொச்சி- கிராஞ்சி கிராமத்தில் வைத்து இன்று காலை கைது செய்யப்பட்டு மாலை 5 மணியளவில் விடுதலை செய்யப்பட்டள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

25 டிச., 2013

கபொத உயர்த்தரப் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளை பெற்ற மாணவர்கள் - ஜனாதிபதி சந்திப்பு
கல்வி பொதுத் தராதர உயர்த்தரப் பரீட்சையில் அதிக் கூடிய புள்ளிகளை பெற்ற மாணவர்கள், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை அண்மையில் அலரி மாளிகையில் சந்தித்தனர்.மாணவர்களை அன்புடன் வரவேற்ற ஜனாதிபதி எதிர்கால கல்வி நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுக்க ஆசி வழங்கினார்.
யாழ் போதனா வைத்தியசாலை தொண்டர்களின் நியமனங்களை தட்டிப்பறிக்க அங்கஜன் இரகசிய திட்டம்
யாழ்.போதனா வைத்தியசாலையில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்ட சுகதாரத் தொண்டர்கள் சிலருக்கு> நாளை நியமனம் வழங்கப்படவுள்ளதாகவும் இதன்பொது கட்சிபேத அடிப்படையில் நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாகவும் தெரியவருகின்றது.
கொள்ளையில் பங்கில்லை! யாழ்.மாநகர மேயருடன் அமைச்சர் டக்ளஸிற்கு கருத்து முரண்பாடு
யாழ்.மாநகர சபை மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜாவிற்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் தோன்றியுள்ளதாக அமைச்சருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பிரபல நகைச்சுவை நடிகர் குள்ளமணி மரணம்

பிரபல நகைச்சுவை நடிகர் குள்ளமணி உடல்நலக்குறைவினால் காலமானார்.
நவாப் நாற்காலி என்ற படத்தில் அறிமுகமான குள்ளமணி கரகாட்டக்காரன், பணக்காரன், அபூர்வ சகோதரர்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

கொழும்பு-பளை ரயில் சேவை அடுத்த மாதம் ஆரம்பம்

கொழும்பிலிருந்து பளை வரையான ரயில் சேவை அடுத்த மாதம் முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட இருப்பதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்தது. கிளிநொச்சியில் இருந்து பளை வரை யான ரயில்
எதிர்க்கட்சியில் அமரவும் தயங்கமாட்டோம்! – அரசாங்கத்தை எச்சரிக்கிறது ஹெல உறுமய
மக்களுக்கு சிறந்த முறையில் சேவையாற்ற முடியும் என்றால் எதிர்க்கட்சியில் அமரத் தயார் என ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கூட்டணி கட்சியான ஜாதிக ஹெல உறுமய கட்சியின் மேல் மாகாணசபை உறுப்பினர் உதய கம்மன்பில எச்சரிக்கை
 வடமாகாண செயலருக்கு கொலை அச்சுறுத்தல்; வடமாகாண ஆளுநர் தெரிவிப்பு
வடமாகாண பிரதான செயலாளர் ரமேஷ் விஜயலட்சுமிக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரிசிறி தெரிவித்துள்ளார்.
நாமே கிழக்கை கைப்பற்றினோம் என்கிறார் ரணில் விக்கிரமசிங்க
ராஜபக்ச அரசாங்கம் விடுதலைப் புலிகளைத் தனியே வன்னியில் இருந்து மட்டுமே அழித்ததே தவிர, அவர்களை கிழக்கில் இருந்து விரட்டி, கடற்புலிகளின் முதுகெலும்பை முறித்தது தாமே என  எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
சுவிஸில் ரகசிய கமெராவில் பெண்களை படமெடுத்த பொலிஸ் ஊழியரின் அயோக்கிய செயல் அம்பலமாகியுள்ளது.
சுவிஸில் பேர்ண் எம்மேந்தால் பிராந்திய பகுதியில் அமைந்திருக்கும் வாசன்(3457 Wasen ) நகரில் இருக்கும் உடற்பயிற்சி மையம் ஒன்றில் உடைமாற்றும் அறையிலும், குளியலறையிலும் ரகசிய கமெராக்கள் பொருத்தப்பட்டு படமாக்கப்பட்டது சமீபத்தில் கண்டு பிடிக்கப்பட்டது என பல ஊடகங்கள் தகவல்களை வெளியிட்டுள்ளது.
கனடாவில் ஏற்பட்டுள்ள பாரிய பனிப்புயல் காரணமாக இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கனடாவின் பெரிய நகரமான டொரொன்டோ மற்றும் கிழக்கு பிராந்தியங்கள் அதிக அளவில் பாதிப்படைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தெரிவுக் குழுவை நிராகரித்தது தமிழ் தேசியக் கூட்டமைப்பு 
நாடாளுமன்ற தெரிவுக்குழு நம்பகத்தன்மை அற்றது என்பதுடன் இதனூடாக நியாயமான அரசியல் தீர்வை அடைய முடியாது என்பதனால் அக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கு பற்றாது என்று கூட்டமைப்பின் விசேட கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.இந்த விசேட கூட்டத்தின் போது, வடக்கு கிழக்கில் இடம்பெறும் பல விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டன.காணி அபகரிப்பு, இராணுவம், பெண்கள் விவகாரம் குறித்து பல விடயங்கள் பரிமாறப்பட்டன.
இதேவேளை ஜனாதிபதியினால் அண்மையில் விடுக்கப்பட்ட அழைப்பு குறித்து கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. தற்போது அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழு நம்பகத்தன்மை அற்றது என தெரிவிக்கப்பட்டதன் அடிப்டையில் இதன் மூலம் நியாயமான அரசியல் தீர்வை அடைய முடியாது என்பதே அனைவரது கருத்தாகவும் இருந்தது.

          ந்தசாமிக்கு அது தொழில்தான். மக்களுக்கு ஒரு சேவையாக அது இருக்கிறது என்பதைக்கூட அவர் பெரிதாக நினைத்ததில்லை. ஃபினாயில் விற்பதை பெரிதாகவோ பெருமையாகவோ நினைப்பதற்கு என்ன இருக்கிறது என்று நினைத்தார் கந்தசாமி. நீங்களும்கூட இதில் என்ன பெருமை இருக்கிறது என நினைக்கலாம். அவர் ஃபினாயில்
அரசு பங்களாவை நிராகரித்த அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லி முதல்-மந்திரியாக ஆம் ஆத்மி அமைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் வியாழன் கிழமை பதவி ஏற்கிறார். வழக்கமாக, டெல்லி முதல்-மந்திரிக்கு வழங்கப்படும் ’இசட்’ பிரிவு பாதுகாப்பு தனக்கு தேவையில்லை என்று ஏற்கனவே அவர் கூறிவிட்டார்.
ஏ.கே.47 துப்பாக்கியை கண்டுபிடித்தவர் காலமானார்
 ஏ.கே.47 என்ற நவீன துப்பாக்கியை வடிவமைத்த மிக்கேல் கலாஷ்னிக்கோவ் இன்று ரஷ்யாவில் காலமானார்.
வாஷிங்டன் சென்றடைந்தார் அமெரிக்காவுக்கான புதிய இந்திய தூதர் ஜெய்சங்கர் 
தேவயானி கோப்ரகடே கைது விவகாரத்தில் அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்குமிடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், அந்நாட்டிற்கான புதிய இந்திய தூதராக அறிவிக்கப்பட்ட ஜெய்சங்கர் வாஷிங்டன் சென்றடைந்தார்.விசா மோசடி குற்றச்சாட்டில்

அமைச்சரவையில் காங்கிரசுக்கு இடமில்லை: ஊழல் மந்திரிகள் மீது நடவடிக்கை: அரவிந்த் கெஜ்ரிவால்
 
டெல்லி மந்திரிசபையில் காங்கிரசை சேர்க்க மாட்டோம், முந்தைய காங்கிரஸ் அரசின் ஊழல் மந்திரிகள் மீது நடவடிக்கை எடுப்போம் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.ஆம் ஆத்மி அமைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசிய வீடியோ படம் வெளியிடப்பட்டது.
நடிகர் மோகன்பாபுவின் பத்மஸ்ரீ விருதை திரும்ப பெற வேண்டும் :மத்திய அரசுக்கு ஐதராபாத் ஐகோர்ட் உத்தரவு
நடிகர் மோகன்பாபு திருப்பதியில் உள்ள ரங்கம்பேட்டை பகுதியில் கல்வி நிறுவனம் நடத்தி வருகிறார். அவரது சிறந்த கல்வி சேவையை கவுரவிக்கும் வகையில் மத்திய அரசு கடந்த 2007–ம் ஆண்டு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கியது.கவுரவித்த விருதை நல்வழியில் பயன்படுத்தாமல் அரசியல் ஆக்குவதால் அந்த விருதை திரும்ப
காங்கிரஸ் தனித்துவிடப்பட்டுள்ளது: ப.சிதம்பரம் வருத்தம்
தமிழக அரசியலில் காங்கிரஸ் கட்சி தனித்துவிடப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். சிவகங்கையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் ப.சிதம்பரம் கலந்துகொண்டார். அப்போதுபேசிய அவர், நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடந்த இரண்டு ஆண்டுகளில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது.
அமைச்சரவையில் காங்கிரசுக்கு இடமில்லை: ஊழல் மந்திரிகள் மீது நடவடிக்கை: அரவிந்த் கெஜ்ரிவால் 
டெல்லி மந்திரிசபையில் காங்கிரசை சேர்க்க மாட்டோம், முந்தைய காங்கிரஸ் அரசின் ஊழல் மந்திரிகள் மீது நடவடிக்கை எடுப்போம் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.ஆம் ஆத்மி அமைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசிய வீடியோ படம் வெளியிடப்பட்டது.
அரவிந்த் கெஜ்ரிவால் அமைச்சரவையில் இடம்பெறுவது யார்? முதல் பட்டியல் வெளியானதாக தகவல்!
டெல்லியில் ஆட்சி அமைக்கும் ஆம்ஆத்மி கட்சியில் யார், யார் அமைச்சரவையில் இடம்பெறுவர் என்பது குறித்த முதல் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்படி முதல் அமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால். அமைச்சரவையில் மணீஷ்சிசோடியா, சோம்நாத்பாரதி,

24 டிச., 2013

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய கூட்டம் இன்று வவுனியா நகரசபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது. 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். 
வடக்கு மாகாணசபை புதிய திணைக்களங்களை உருவாக்க ஆளுனர் சந்திரசிறி பச்சைக்கொடி?

வடக்கு மாகாணசபை இரண்டு புதிய திணைக்களங்களை உருவாக்குவதற்கு முன்வைத்துள்ள யோசனைகளுக்குத் தேவையான, ஆலோசனைகளையும், வழிகாட்டல்களையும் வழங்குமாறு, சிறிலங்காவின் நிதியமைச்சிடம் வடக்கு மாகாண ஆளுனர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி, கோரியுள்ளார். 

மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 26வது நினைவு தினம் இன்று.   சென்னை மெரினா கடற் கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினார் முதலமைச்சர் ஜெயலலிதா.
  எம்.ஜி.ஆர்.  நினைவிடத்தில் உறுதிமொழி ஏற்பு நடந்தது.   முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் அதிமுக கழக நிர்வாகிகளும், பல்லாயிரக்கணக்கான அதிமுக தொண்டர்களும் உறுதிமொழி ஏற்றுக் கொண்ட னர். 

இன்று மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 25 ஆம் ஆண்டு நினைவுதினம்!

தமிழக முன்னாள் முதல்வரும், புகழ்பெற்ற தமிழ் திரைப்பட நடிகருமான மக்கள் திலகம் எம்.ஜி.ராமச்சந்திரனின் 25 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்றாகும்.
தனது அண்ணன் சக்ரபாணி வீட்டில், நடிப்புலக வாழ்க்கையை ஆரம்பித்த எம்.ஜி.ஆர் முதலில் மேடை நாடகங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார். 1947 இல் வெளிவந்த ராஜகுமாரி படம் அவருக்கு நல்ல நடிகர் அந்தஸ்துக்கு உயர்த்தியது. பின்னர் 1950 களில் திரையுலகம் எம்.ஜி.ஆரை சூப்பர் ஸ்டாராக்கி கொண்டாடியது. 1954 இல் வெளிவந்த மலைக்கள்ளன்

எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்[

  1. சதிலீலாவதி -1936
  2. இருசகோதரர்கள் -1936
  3. தட்சயக்ஞம் -1938
  4. வீர ஜெகதீஸ் -1938
  5. மாயாமச்சேந்திரா -1939
எம்.ஜி.ஆர் 
என்ற பெயரில் புகழ் பெற்ற, மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் (எம். ஜி. இராமச்சந்திரன், ஜனவரி 171917 - டிசம்பர் 241987), தமிழ்த் திரைப்பட நடிகராகவும் 1977 முதல் இறக்கும் வரை தமிழ்நாட்டின் தொடர்ந்து மூன்று முறை முதலமைச்சராகவும் இருந்தவர்.



             ரு நாட்டினுடைய இறையாண்மை என்பது ஒருநாளில் உருவாவது அல்ல. ஒரு தேசம் தொடர்ந்து தனது சுயமரியாதைக்காகப் போராடும் போது மட்டுமே அது சர்வதேச அரங்கில் தலைநிமிர்ந்து நிற்கமுடியும். மாறாக, தன்னைவிட வலிமையான சக்திகளிடம் தொடர்ந்து அடி பணிந்தும், சமரசம் செய்துகொண்டும், விட்டுக் கொடுத்தும்



           நாட்டை ஆண்ட கட்சிகளையே நெட்டித் தள்ளி, நாட்டின் தலைநகரில் 27 லட்சம் வாக்குகளைத் தனியாகக் கூட்டிப்பெருக்கி இருக்கிறது, ஆம் ஆத்மி கட்சி.

 ஆமாம்...! "ஆம் ஆத்மி' (சாமானிய மக்கள்) எனும் பெயரின் எளிமையும் ’துடைப்பம்’ சின்னத்தின் வலிமையும் உடன்வர, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவாலின் தன்னாட்சி என்கிற பிரச்சாரம், இந்த வெற்றியைச் சாதித்துள்ளது


வெள்ளிக்கிழமை அன்று உசிலங்காட்டு வலசை முனியாண்டியின் தென்னந்தோப்புக்குள் விழுந்து உடைந்து நொறுங்கிவிட்டது, தமிழக கடலோர பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த இந்திய கப்பற்படையின் "சர்ச்சர் 922' என்ற ஆளில்லா



         சுப்ரீம்கோர்ட் முன்னாள் நீதிபதி ஏ.கே.கங்குலி மீதான பாலியல் புகார், ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கிக்கொண்டிருக்கிறது. 

அப்படி என்னதான் அந்தப்பெண் வழக்கறிஞர் தன் புகாரில் சொல்லியிருக்கிறார்?  நாமும் பார்க்கலாம்


         ""ஹலோ தலைவரே... தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியான தி.மு.க பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகனுக்கு டிசம்பர் 19-ந் தேதி 92-வது பிறந்தநாள்விழா. அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஓய்வெடுத்து மீண்டும் அரசியல் களத்தில் சுறுசுறுப்பா செயல்பட ஆரம்பிச்சிட்ட அவருக்கு கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களு



             மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட அ.தி.மு.க.வின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், விறுவிறுப்பு மாறாமலே நடந்து முடிந்திருக்கிறது
யாழில் பிறந்த சிசுவை கொலை செய்து புதைத்த பெண்: கள்ளத் தொடர்பு காரணம்
யாழ்.உரும்பிராய் பகுதியில் பிறந்த சிசு ஒன்று சில மணிநேரத்திலேயே கொலை செய்யப்பட்டு உரப்பையில் போட்டு மண்ணிற்குள் புதைக்கப்பட்ட அதிர்ச்சியான சம்பவம் நேற்று ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்றுள்ளது.
தளபதி பதுமனை வைத்து அரசு ராஜதந்திர காய் நகர்த்தல் -இன்னும் புலிகள் இருக்கிறார்கள் அதனால் இராணுவம் தேவை என காட்ட  அரசுக்கெதிராக தாக்குதல்கள் நாடகம் நடக்கலாம் 

பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்‌ஷவின் வழிகாட்டலில் கொழும்பு வந்திருந்த முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கியஸ்தர் பதுமன் ஒரு வார காலமாக காணாமல் போயுள்ளதாக கொழும்பின் செய்தி நிறுவன முகவர் தகவல் ஒன்று தெரிவிக்கிறது.

23 டிச., 2013



தேவயானிக்கு ஐ.நா. தூதருக்கான அடையாள அட்டை! கூடுதல் பாதுகாப்பு கிடைக்க வாய்ப்பு!
 
அமெரிக்காவில் விசா முறைகேடு செய்ததாகக் கூறி கைது செய்யப்பட்ட இந்திய துணைத் தூதர் தேவயானி கோப்ரகாடே ஐ.நா.வி.ன தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவருக்கு ஐ.நா. தூதருக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவருக்கு கூடுதல் பாதுகாப்பு கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 
அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில், துணை தூதராக
தேவயானி மீதான வழக்கை திரும்பப் பெறுமாறு ஒபாமாவுக்கு அமெரிக்க வாழ் இந்தியர்கள் வேண்டுகோள்
இந்திய துணைத் தூதர் தேவயானி மீதான வழக்கை திரும்பப் பெறுமாறு அதிபர் ஒபாமாவுக்கு அமெரிக்க வாழ் இந்தியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக வெள்ளை மாளிகை
நில மோசடி புகார்! சோனியா காந்தி மருமகன் மீது விசாரணை கமிஷன் அமைக்க பா.ஜ.க. எம்.பி.க்கள் கடிதம்!
காங்கிரஸ் அரசு நடைபெறும் மாநிலங்களில் எல்லாம் சோனியாகாந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா குறைந்த விலைக்கு ஏராளமான நிலங்களை வாங்கி குவித்ததாகவும், பிறகு இந்த நிலங்கள் அதிக விலைக்கு ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு கைமாற்றிக் கொடுக்கப்பட்டுள்ளன என்றும், 
ராபர்ட் வதேரா இதற்காக பணம் எதையும் செலவு செய்யவில்லை. ரியல் எஸ்டேட் நிறுவனங்களே முன்பணம் கொடுத்துள்ளன என்றும், குறிப்பாக ராஜஸ்தானிலும், அரியானாவிலும், டெல்லியிலும் இத்தகைய பரிவர்த்தனைகள்
ஆளுநர் சந்திரசிறிக்கு எதிராக இணைகிறது வடக்கு, கிழக்கு! - அடுத்த கட்ட நகர்வுக்காக 24ஆம் திகதி வவுனியாவில் கூடுகின்றது கூட்டமைப்பு
-சுடரொளி 
வட மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியின் தன்னிச்சையான - மாகாணசபை சட்டங்களை மீறிய செயற்பாடுகளால் அங்கு எழுந்துள்ள பிரச்சினை தொடர்பில் அடுத்த கட்ட நகர்வுக்கான முடிவை எடுப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு,
மன்னாரில் மனிதப் புதைகுழி - சிறிலங்கா அரச இனப்படுகொலையின் சாட்சியம்?

சிறிலங்காப் படைகள் தமிழ்ப் புலிகளைத் தோற்கடித்து நான்கு ஆண்டுகள் கடந்த நிலையில், தற்போது முதன்முதலாக சிறிலங்காவின் முன்னாள் போர் வலயத்தில் மிகப் பெரிய மனிதப் புதைகுழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவற்துறை ஞாயிறன்று அறிவித்துள்ளது. 
டுபாய் விமான நிலையத்தில் திருடிய சிறிலங்கா அதிபரின் ஒளிப்படப்பிடிப்பாளர் – வகையாக மாட்டினார்

சிறிலங்கா அதிபருடன் சென்றிருந்த அவரது அதிகாரபூர்வ படப்பிடிப்பாளர், டுபாய் அனைத்துலக விமான நிலையத்தில், மூன்று இலட்சம் ரூபா பெறுமதியான ஒளிப்பதிவுக் கருவியைத் திருடிக் கொண்டு சென்ற போது, பாதுகாப்பு அதிகாரிகளிடம் சிக்கியுள்ளார். 

இளையராஜா மருத்துவமனையில் அனுமதி
 

இசையமைப்பாளர் இளையராஜா உடல்நல குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அதிமுகவை எதிர்த்து பலமான கூட்டணி அமைப்பேன்:
விஜயகாந்த் பேச்சு
கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் இன்று கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப் பட்டது. விழாவில் சிறுபான்மையினர் நிறுவன தலைவர் பேராயர் எஸ்றா சற்குணம்,
அரவிந்த் கெஜ்ரிவால் மதுரையில் பிறந்தாரா?
 : புதிய சர்ச்சை

 

ஆம் ஆத்மியின் கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால். இவர் நியூ டெல்லியில் வசிக்கிறார்.  டெல்லியில் பிறந்த கெஜ்ரிவால், மதுரையில் பிறந்ததாக மதுரை மாநகராட்சி பிறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
பொது இடத்தில் நிர்வாணமாக நின்று திருமணம் செய்துகொண்ட காதலர்கள்

ஆஸ்திரேலியாவில் பொது இடங்களில் நிர்வாணமாக சுற்றுவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. இதை எதிர்த்து நிர்வாண சங்கத்தை சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அங்கு நிர்வாண கிளப்பில் உறுப்பினராக உள்ள ஸிப்சி தவுப்
நடிகை ஸ்ரீதேவி வீட்டில் தீ விபத்து
நடிகை ஸ்ரீதேவி தனது கணவரும், தயாரிப்பாளருமான போனிகபூர், மகள்கள் ஜான்வி, குஷி மற்றும் மாமியார் நிர்மல் ஆகியோருடன் மும்பை அந்தேரி பகுதியில் உள்ள பங்களா வீட்டில் வசித்து வருகிறார். அவரது வீடு 2 மாடிகள் கொண்டது.
ஆபாச வலைத் தளங்களை தேடுவதில் இலங்கைக்கு முதலிடம்: கூகிள்
2013 ஆம் ஆண்டில் கூகிள் தேடுத்தளத்தில், ஆபாச இணையத்தளங்களை தேடிய நாடுகளில் இலங்கை முதலிடத்தை பெற்றுள்ளதாக கூகிள் நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட மாகாண சபையின் வரவு-செலவுத் திட்டத்திற்கு ஆளுநர் சந்திரசிறி அங்கீகாரம் .முதலமைச்சருக்கு முதல் வெற்றி 
வட மாகாண சபையின் 2014ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை ஏற்றுக்கொண்டு  வட மாகாண ஆளுநர் ஜி. ஏ. சந்திரசிறி நேற்று முன்தினம் கையொப்பமிட்டு உத்தியோகபூர்வமாக அங்கீகாரம் வழங்கியுள்ளார்.  
காணாமற்போனோரை தேடும் குழுவின் தலைவருக்குப் பொலிஸ் அச்சுறுத்தல்; பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு
திருகோணமலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியினால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து காணாமற் போனோரைத் தேடிக் கண்டறியும் குழுவின் தலைவர் சுந்தரம் மகேந்திரன், பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
ஆம் ஆத்மி கட்சிக்கு எங்கள் ஆதரவு எப்போதும் இருக்காது: காங்கிரஸ் எச்சரிக்கை
நடந்து முடிந்த டெல்லி சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. 32 இடங்களை பிடித்த பாஜக ஆட்சி அமைக்க மறுத்துவிட்டது. 28 இடங்களையும் கைப்பற்றிய ஆம் ஆத்மி
தேவயானி விவகாரம்! கூடுதல் பாதுகாப்பு கோரி ஐ.நா.,விற்கு இந்தியா கடிதம்! அமெரிக்காவே முடிவு செய்யும்?
அமெரிக்காவில் இந்திய தூதரக அதிகாரி தேவயானி கோப்ரகடே கைது செய்யப்பட்டு பின் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார். இதற்கு இந்தியா கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதனைதொடர்ந்து, தேவயானியை, ஐ.நா.,விற்கான தூதரக அதிகாரியாக நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில், தேவயானியை, ஐ.நா.,வுக்கான தூதரக அதிகாரியாக நியமித்து அதற்குரிய அந்தஸ்தை வழங்குமாறு, ஐ.நா., பொதுச்செயலாளர் பான் கி மூனுக்கு, ஐ.நா.,வுக்கான இந்திய தூதர்
திமுகவுடன் கூட்டணி சேர முடியாது என்றால் அதிமுகவுடன் பேசுவதற்கே தகுதி இல்லை: ஆ.ராசா
கடலூர் மாவட்ட திமுக சார்பில் கட்சியின் பொதுக்குழு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் தேரடி தெருவில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. 
கூட்டத்தில் மாவட்ட செயலரும் முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், முன்னாள் எம்எல்ஏ சபா.ராஜேந்திரன், நகர அவைத்தலைவர் நாராயணன், துணைச் செயலர் பூங்காவனம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பாலியல் தொல்லை என பெண் ஊழியர் புகார்: பிரபல தமிழ் தொலைக்காட்சியின் ஆசிரியர் சென்னையில் கைது
சென்னை போரூர் பகுதியில் வசிப்பவர் தினேஷ்குமார். இவர் வானகரத்தில் உள்ள தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் தலைமை செய்தி ஆசிரியராக பணியாற்றினார். இதே தொலைக்காட்சியில் வண்டலூர்

22 டிச., 2013

பெருந்தெரு 401-கிழக்கு கலெக்ரர் பாதைகள் டவ்ரின் வீதியிலிருந்து அலன் வீதிவரைக்கும் பூரணமாக வார இறுதிநாட்களில் கால நிலை இடம் கொடுக்குமாயின் மூடப்பட்டு இருக்குமென அறிவிக்கப்பட்டது.ன் வீதி யோர்க்டேல் வழியாக வெளியேற வேண்டும்.
பியர்சன் விமான நிலைய வழி ஞாயிறு இரவும் திங்கள்கிழமை அதிகாலையும் மூடப்பட்டிருக்கும் எனவும் அறிவிக்கப் பட்டுள்ளது. வருடத்தின்

ad

ad