திமுக தென் மண்டல அமைப்பு செயலாளர் மு.க.அழகிரி இன்று காலை 3.15 மணி விமானம் மூலம் ஹாங்காங் புறப்பட்டு சென்றார். அவருடன் மகன் துரை தயாநிதி மற்றும் கட்சி நிர்வாகிகள் நரசிம்மன் உள்பட 5 பேர் உடன் சென்றனர்.
வீரபாண்டி ராஜா கடிதம்! சேலம் தி.மு.க வில் திடீர் பரபரப்பு!
மறைந்த வீரபாண்டியார் உருவச்சிலை வருகின்ற ஜனவரி 25 ஆம் தேதி அன்று சேலம் மாவட்ட தி.மு.க அலுவலகம் முன் மு.க ஸ்டாலினால் திறக்கப்பட உள்ளது. இதையொட்டி வீரபாண்டியாரின் மகன் வீரபாண்டி ராஜா தனது ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்து ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். (கடிதம் இணைக்கப்பட்டுள்ளது)
‘மாணிக்கம்’ என்ற படத்தில் ராஜ்கிரணுக்கு ஜோடியாக நடித்தவர், வனிதா விஜயகுமார். இவர் நடிகர் விஜயகுமார்–மஞ்சுளா தம்பதியின் மூத்த மகள் ஆவர்.இவருக்கும், நடிகர் ஆகாசுக்கும் முதலில் காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து
யாழ் புங்குடுதீவு ஸ்ரீ சித்திவிநாயகர் மகாவித்தியாலயத்தின் நூற்றாண்டு விழா 18.01.2014 காலை 9.00மணியளவில் பாடசாலை மண்டபத்தில் அதிபர் உயர்திரு. கலைநாதன் தலைமையில் நடைபெற்றது.
வாழ்நாள் சாதனையாளர் விருதை பெற்ற S.P. பாலசுப்பிரமணியம் வைத்தியசாலையில்.
வாழ்நாள் சாதனையாளர் விருதை பெறுவதற்காக எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தென் ஆபிரிக்காவுக்கு சென்றார். நேற்றிரவு நடந்த விழாவில் பங்கேற்று விருதினை பெற்றுக் கொண்ட அவர் திடீரென நோய்வாய்ப்பட்டார்.
வன்னி இறுதிப் போர் பற்றிய தகவல்கள் பெரும்பாலும் தவறானவை!– வன்னி மருத்துவத் தலைமையதிகாரி
மன்னார் மாவட்ட கத்தோலிக்க ஆண்டகை இராயப்பு யோசப்பின் குற்றச்சாட்டுக்கள் மற்றும் சனல் 4 நிறுவனத்தின் குற்றச்சாட்டுக்களை மறுதலிக்குமுகமான செய்திகளை வெளியிட்டு வரும் இலங்கை
இன்று சனிகிழமை புங்குடுதீவு சித்தி விநாயகர் மகா வித்தியாலய நூற்றாண்டு விழா சிறப்பாக நடைபெற்றது மாகாண கல்வி அமைச்சர் சத்தியசீலன் உறுப்பினர் கஜதீபன் தர்சனானத் தம்பிஐயா தேவதாஸ் ஆகியோர் கலந்து சிறப்பிததன்ர்
தம்பியையா தேவதாஸ் சத்தியசீலனிடமிருந்து நூலை பெறுகிறார்
கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் பலி மும்பை தாவூதி போரா ஆன்மிகத்தலைவர் சித்னா மொகம்மத் பஹ்ருதீன் வெள்ளிக்கிழமை அதிகாலை உயிரிழந்தார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி மலபார் ஹில்ஸ் ரெஸிடன்ஸ் பகுதியில் நடைபெற்றது. சஃபி மஹால் பகுதியில் இன்று அதிகாலை அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த மக்கள் நெருக்கித் தள்ளியில் 18 பேர் பலியாகினர். காயமடைந்த 47 பேர் மும்பையில் உள்ள 4 மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். மீட்புப் பணி நடைபெற்று வருகிறது.
இயற்கைக்கு மாறாக திடீர் உயிரிழப்பு! சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் பிரேத பரிசோதனையில் தகவல்!
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மத்திய மந்திரி சசி தரூர் மனைவி சுகந்தா புஷ்கரின் பிரேதப் பரிசோதனை முடிந்தது.
பிரபாகரனுக்கும் வேலுநாச்சியாருக்கும்19 ஒற்றுமைகள் உள்ளன : வைகோ
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ அவரது சொந்த ஊரான, நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா கலிங்கப்பட்டி பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கடந்த 4 நாட்களாக பங்கேற்று வந்தார்.
இலங்கைப் பெண்ணிடம் சில்மிஷம்: மருத்துவர் உட்பட 6 பேர் கைது
இலங்கை அகதி முகாமைச் சேர்ந்த பெண்ணொருவரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட மருத்துவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.தமிழ்நாடு, விருதுநகர் அருகே உள்ள கூரைக்குண்டு பகுதியை சேர்ந்த சித்தா மருத்துவர் செல்வராஜ் (வயது 42), என்பவரின் கிளினிக்கில், குல்லூர் சந்தையில் உள்
மருத்துவமனையில் பிரான்ஸ் அதிபர் மனைவி; தற்கொலை முயற்சி?
அளவுக்கு அதிகமான மாத்திரைகளை உட்கொண்டதால் பிரான்ஸ் அதிபரின் மனைவி (Valérie Trierweiler) வலேரி டிரைர்வைலர் மருத்துமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். எனினும் அவர் தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை
அமெரிக்கப் போர்க்குற்ற நிபுணர் ஸ்ரீபன் ராப்பிடம் கையளிக்கப்பட்ட ஆதாரங்களை முடிந்தால் சிங்களக் கடும் போக்கு அமைப்புக்கள் பொய்யென்று நிரூபிக்கட்டும் என்று சவால் விடுத்துள்ள மன்னார் ஆயர், அவ்வாறு செய்த பின்னர் எங்களைக் கைது செய்வது தொடர்பில் சிந்திக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
ஆவா குழுவில் ஒருவருக்கு பிணை! 12 பேர் தொடர்ந்தும் விளக்கமறியலில்
யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்ட ஆவா குழுவைச் சேர்ந்த ஒருவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதோடு 12 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.யாழில் நடைபெற்ற கொலை, கொள்ளைச் சம்பவங்கள், வாள் வெட்டுக்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுடன்
மனித உரிமை மாநாட்டில் பங்கேற்க புலி உறுப்பினர்களுக்கு சந்தர்ப்பம்!- சிங்கள ஊடகம்
ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டில் பங்கேற்பதற்கு தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாக சிங்கள
வலி.கிழக்கு பிரதேச சபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் 7 பேரின் கட்சி உறுப்புரிமை ரத்து
யாழ்ப்பாணம் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களில் 7 பேரின் கட்சி உறுப்புரிமை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.இவர்கள் கடந்த இரண்டு தடவைகளாக பிரதேச சபையினால் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிக்கும் வகையில் எதிராக வாக்களித்திருந்தனர்.
உயிருக்கு போராடும் மைக்கல் ஷ¥மாக்கர் கோமாவில் இருந்து மீள வாய்ப்பு குறைவு
ஜெர்மனியைச் சேர்ந்த போமியுலா-1 கார் பந்தய சம்பியனான மைக்கேல் ஷ¤மாக்கர் டிசம்பர் மாதக் கடைசியில் தனது குடும்பத்தினருடன் விடுமுறையைக் கழிக்க பிரான்ஸ் நாட்டிற்கு சென்றிருந்தார்.