புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஜன., 2014

ஆம் ஆத்மி அரசுக்கான ஆதரவை வாபஸ் பெற இப்போது ஒரு அவசரமுமில்லை: காங்கிரஸ்

தில்லி மாநிலத்தில் காங்கிரஸ் தயவுடன் ஆட்சி நடத்தி வரும் ஆம் ஆத்மிக்கான ஆதரவை வாபஸ் பெறுவதற்கு இப்போதைக்கு ஒரு அவசரமுமில்லை என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

ஐ.ஏ.எஸ் பயிற்சி மாணவியை பாஸாக்குவதாக கூறி பலாத்காரம் செய்த 58 வயது அதிகாரி

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் 22 வயது ஐ.ஏ.எஸ்., பயிற்சி மாணவியை தேர்வில் தேர்ச்சி பெறவைப்பதாக வாக்குறுதி கொடுத்து 58 வயது மூத்த அரசு அதிகாரி ஒருவர்  பாலியல் பலாத்காரம்

    வாவ்ரிங்காவின் கிராண்ட்ஸ்லாம் கணக்கு துவக்கம்

களிமண் தரை மட்டுமல்லாது எம்மண்ணிலும் நாயகனாக விளங்கிய ரஃபேல் நடாலை வீழ்த்தி முதன்முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார் ஸ்டான் என செல்லமாக அழைக்கப்படும் ஸ்விட்சர்லாந்தின் வாவ்ரிங்கா.
கெஜ்ரிவால் ஆட்சி விரைவில் கவிழும்: கட்சியில் இருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ கூறுகிறார்
ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ வினோத் குமார் பின்னி. இவருக்கு மக்களவை சீட் கொடுக்க கட்சி மறுத்துவிட்டது. எனவே ஜனவரி 15ஆம் தேதி டெல்- முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை பொய்யர்
மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிக அதிருப்தி எம்எல்ஏக்கள் வாக்களிக்க தடை விதிக்கக் கோரி வழக்கு
மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிக அதிருப்தி எம்எல்ஏக்கள் 7 பேரும் வாக்களிக்க தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

கனடா-மருத்துவ சேவை விவகாரங்களில் அகதிகளிடம் பாரபட்சம் காட்டும் ஹார்ப்பர் அரசின் கொள்கைகள் ஏற்புடையதல்ல – கடுமையாகச் சாடுகிறார் காத்லீன் வெய்ன்

kathleen wynne
நாட்டில் உள்ள அகதி மக்களில் சிலருக்கு மட்டும் மருத்துவ சேவைகள் அளிக்காமல் இருப்பது, ஒட்டாவா அரசாங்கத்தின் ‘பொறுப்பற்ற’ செயல் என்று  ஒன்டாரியோ மாகாண பிரீமியர் வெய்ன் கடுமையாக விமர்சித்துள்ளார். மத்திய அரசு அத்தகைய சேவைகளை அகதிகளுக்கு அளிக்க முன்வராத காரணத்தால்,
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் மார்ச் மாத கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்கு உறுப்பினர் அனந்தி சசிதரனுக்கு வட மாகாண சபை அனுமதி வழங்கியுள்ளது.
வடமாகாண சபையின் 5வது அமர்வு இன்று கைதடியில் உள்ள சபைக் கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போது சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் முன்வைத்த பிரேரணையினை அடுத்து வடமாகாண சபை உறுப்பினர்கள் சார்பில் கலந்து கொள்வதற்கு
அனந்தி எழிலன் : பூகோள நலன்களை மையப்படுத்தியும் அனைத்துலக இராஜதந்திர நகர்வுகளை உன்னிப்பாக அவதானிக்கும்போதும் தமிழர் தேசத்திற்கு பெண்களின் தலைமையே அனுகூலமானது 

காணாமற்போனோர் விடயத்தில் சர்வதேச விசாரணையே தேவை” என்று வலியுறுத்தி சிறீலங்கா தலைநகர் கொழும்பில் தீப்பந்தப் போராட்டம் வெள்ளிக்கிழமை இரவு காணாமற் போனவர்களின்

இரு குழந்தைகளின் கதறல்களுக்கே நடுவே கனடாவிலிருந்து சிறிலங்காவிற்கு நாடு கடத்தப்பட்ட இளம்பெண் – நம்மவர்களிடம் இன்னமும் விழிப்புணர்வு இல்லாதது தான் காரணமா !! – Video

2008 டிசம்பர் மாதம் அகதியாக கனடாவிற்கு வந்து கணவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்த பெண்ணொருவரின் அகதி கோரிக்கை நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் நேற்று சிறிலங்காவிற்கு
அவுஸ்திரேலிய மாணவி இலங்கையில் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டார
அவுஸ்திரேலிய மாணவி ஒருவர் இலங்கையின் தென்பகுதியில் வைத்து பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதாக முறையிடப்பட்டுள்ளது.
இந்திய இலங்கை மீனவர்கள் பிரச்சினை! பேச்சுவார்த்தைகள் சுமுகமான உடன்பாடு.- பி.பி.சி 
தமிழகம் மற்றும் இலங்கை மீனவர்களுக்கு இடையில் சென்னையில் திங்கட்கிழமை நடந்த பேச்சுவார்த்தைகள் சுமுகமாகவும், பயனுள்ளதாகவும், முன்னேற்றமளிக்கும் வகையிலும் நடைபெற்றது என்று இரு தரப்பு மீனவர் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
 முகத்துவாரம் சவுக்கடி பகுதியில் உள்ள கடலில்மூன்று மாணவர்கள் அலையினால் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். எனினும் இதுவரையில் சடலங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை
கடும் காற்று காரணமாக இளைஞர்களை தேடும் பணிகள் இடை நிறுத்தம்
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகத்துவாரம் சவுக்கடி பகுதியில் உள்ள கடலில் குளித்துக் கொண்டிருந்த போது கடலில் காணாமல்போன இளைஞர்களை தேடும் பணிகள் இன்று பிற்பகல் வரையில் நடைபெற்றபோதும் சடலத்தினை கண்டுபிடிக்க முடியவில்லை


முப்பொழுதும் தாய் நினைப்போடு...சுவிஸ் மதி 



"ப" வடிவில் அமைந்து வாவென்று எல்லோரையும்
வரவேற்று உபசரித்து, மருந்தாயினும் விருந்தோடு
உண்ணும் பெருங் குணம் கொண்ட புங்குடுதீவுத்
தாயவளை வாழ்த்துகிறேன்! வணங்குகிறேன்!


வடமாகாண உறுப்பினர்களுக்கு இந்தியாவின் சொகுசுக் கார்கள் 
வடக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்குச் சொகுசுக் கார்கள் வழங்கும் நடவடிக்கைகள் இந்தியத் தூதரகத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. விரைவில் இந்தக் கார்கள்


வறுமையிலும் மாநில அளவில் சிறப்பு தமிழ்ப் பாடத்தில் முதலிடம் பெற்று சாதித்த மாணவி ஒருவர் தற்போது கொலைகாரியாக மாறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை அவனியாபுரம் மூணுமாடி காலனியைச் சேந்தவர் தங்கவேலு என்ற பெண்மணி. இவரது மகன் செல்வக்குமார்.இவருக்கு கலையரசி என்பவருடன் சென்ற வருடம் திருமணம் நடைபெற்றது. கலையரசின் தங்கைதான் கடந்த ஆண்டு பிளஸ் டூ தேர்வில் சிறப்பு
ஊரே கற்பழித்த ஆதிவாசிப்பெண்: திரினமூல் காங்கிரஸ் உறுப்பினருக்குத் தொடர்பு.
மேற்கு வங்க மாநிலத்தில் ஆதிவாசிப் பெண்ணை கிராமமே சேர்ந்து கொடூரமாக பலாத்காரம் செய்து சீரழித்த சம்பவத்தில் திரினமூல் காங்கிரஸ் கட்சியின் பஞ்சாயத்து உறுப்பினர் அஜித் மண்டலின் பெயர் அடிபடத்தொடங்கியுள்ளது.
மலசல கூடத்தில் பிரசவம்: இறந்த சிசுவை விட்டு ஓடிய தாய்
பெண்ணொருவர் மலசலகூடத்தில் குழந்தையை பிரசவித்து, குழியினுள் கைவிட்டுச் சென்ற சம்பவம் அச்சுவேலியில் நேற்று இடம்பெற்றுள்ளது.அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் சுகவீனம் காரணமாக சிகிச்சை பெற்றுவந்த 32 வயதுடைய பெண்ணொருவர்,
 45 நாட்களுக்குள் இத்தாலிக்கு அனுப்புவதாக கூறி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகன் மற்றும் மகள் ஆகியோர் இந்த மோசடி நடவடிக்கை
இத்தாலிக்கு தொழில் வாய்ப்பிற்காக அனுப்புவதாக கூறி, நிதி மோசடி செய்யப்பட்டமை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் ஏராளமானவர்கள் பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர்.

வெற்றியுடன் தொடரை முடித்தது ஆஸ்திரேலியா

    இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் 4-1 என தொடரை வெற்றியுடன் முடித்தது.

    ad

    ad