-
28 ஜன., 2014
போராட்டத்தில் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள்
இன்று காலை கூடிய கிழக்கு மாகாண சபை காலை நேர தேனீர் இடைவேளையுடன் ஒத்தி வைக்கப்பட்டதால் அதனை எதிர்த்து தமிழத் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை
எனது இறுதி மூச்சு வரை மக்களுக்கு பணியாற்றுவேன்; விளக்கமறியலில் இருக்கும் கமல் வடமாகாண சபையில் உரை
வடக்கு முலமைச்சர் அரசாங்கத்துடன் இணைந்து மாகாண சபையினை நடாத்தி மக்களுக்கான உரிமைகளைப் பெற்றுத் தரவேண்டும் என சபையின் எதிர்க்கட்சித் தவைலர் கமலேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
மாகாண அரசும், மத்திய அரசும் ஒன்றுபட வேண்டும்; வாசுதேவ நாணயக்கார யாழ் பல்கலைக்கழகத்தில் வைத்து தெரிவிப்பு
சமூக ஒருங்கிணைப்பு வாரத்தில் அரச கரும ஆணைக்குழுவினால் நடாத்தப்பட்ட வடமாகாணத்தில் அழைக்கப்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான விவாதப்போட்டி தொடர் இன்று பிற்பகல் 2 மணியளவில் யாழ்.பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெற்றது.
காணி அபகரிப்பு பிரச்சினைகள் தொடர்பான மாநாட்டில் பங்கேற்க த.தே.கூட்டமைப்பினர் லண்டன் விஜயம்
பிரித்தானிய தமிழ் அவையின் அழைப்பின் பேரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் குழுவொன்று லண்டன் சென்றுள்ளது.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், எஸ்.சிறிதரன்
மருந்து மாத்திரைகளை அதிகளவில் உட்கொண்டதன் காரணமாக கண்டி வைத்தியசாலையில் நேற்று அதிகாலை அனுமதிக்கப்பட்டிருந்த லக்ஷ்மன் ஹூலுகல்லவை நேற்றிரவு முதல் காணவில்லை என தெரியவருகிறது.
கலைக்கப்பட்ட தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தின் முன்னாள் பணிப்பாளரான அவர், கண்டி வைத்தியசாலையின் 28 வது விடுதியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், வைத்தியசாலை அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தாமல் அவர் அங்கிருந்து
போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணைக்கு கோரிக்கை விடுக்கப்படும் என்று இலங்கை அஞ்சும் பிரேரணையை தாம் நிச்சயமாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரப்போவதாக அமெரிக்கா மீண்டும் அறிவித்துள்ளது.
அமெரிக்கா இராஜாங்க திணைக்களம் இந்த அறிவித்தலை நேற்று திங்கட்கிழமை விடுத்துள்ளது.அமெரிக்கா கொண்டு வரவுள்ள பிரேரணையின் தாக்கத்தை குறைக்கும் வகையில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் செயலாளர் லலித் வீரதுங்க, அமெரிக்காவில்
கொழும்பு நகரை அழகுப்படுத்தும் திட்டத்தின் கீழ் பௌத்தலோக மாவத்தையில் இருந்து ஒரு தொகுதி மக்கள் வெளியேற்றப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ரஸ்யாவின் புதிய தூதரகம் அமைக்கவுள்ள இடத்தில் உள்ள மக்களே இந்த ஆபத்தை எதிர்நோக்கியுள்ளனர்.இந்த இடத்திலுள்ள 9 ஏக்கர் காணியை இலங்கை அரசாங்கம், ரஸ்யாவுக்கு விற்பனை செய்துள்ளது. இதற்காக குறித்த பிரதேசத்தை முழுமையாக சன
இலங்கை பலமிக்க நாடாக செயற்படுவதை விரும்பாதவர்களே மனித உரிமைகள் குறித்து குற்றம் சுமத்துவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளின் பிடியில் இருந்து மக்களை மீட்டமை மற்றும் கைது செய்யப்பட்ட 11 ஆயிரம் விடுதலைப்புலி உறுப்பினர்களை விடுவித்தமை போன்ற செயல்கள் மனித உரிமைகளை காக்கும் நாடு என்பதற்கான உதாரணங்களாகும்.
பாக் ஜலசந்தி பகுதியில் மீன் பிடிப்பது தொடர்பாக தமிழகம் மற்றும் இலங்கை மீனவர்களுக்கு இடையே சுமுகமான முடிவு எட்டப்பட்டதாக இரு நாடுகளைச் சேர்ந்த மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
ஆனால் எத்தகைய முடிவுகள் எடுக்கப்பட்டன என்பதை அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்க அவர்கள் மறுத்துவிட்டனர்.தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் இரு நாட்டு அரசுகளின் ஒப்புதலைப் பெற்ற பிறகே முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு
தன் மீதான குற்றச்சாட்டுகள் அபாண்டமானவை என்று மறுத்துக் கூறிய மு.க.அழகிரி, அவர் கூறிய குற்றச்சாட்டுகள், அவர் எனக்கு அளித்த பிறந்த நாள் வாழ்த்து என்று கூறினார்.
இன்று காலை திமுக தலைவர் கருணாநிதி, தன் மகனும் முன்னாள் தென்மண்டல அமைப்புச் செயலாளருமான மு.க.அழகிரி குறித்து செய்தியாளர்களிடம் ஒரு விளக்கத்தை அளித்தார். அவர் மீது பல குற்றச்சாட்டுகளையும் கூறினார். இந்தக் குற்றச்சாட்டுகளை
மதுரை, ஜன. 28-
தி.மு.க.வில் இருந்து தென்மண்டல அமைப்பு செயலாளர் மு.க.அழகிரி சஸ்பெண்ட் செய்யப்பட்டது தொடர்பாக கட்சியின தலைவர் கருணாநிதி இன்று விளக்கம் அளித்தார். அப்போது, மு.க.ஸ்டாலின் பற்றி விரும்பத்தகாத கருத்துக்களை கூறியதால் அழகிரி மீது நடவடிக்கை எடுத்ததாக அவர் கூறினார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)