புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 பிப்., 2014

ஈழ தமிழர்களுக்காக குரல் எழுப்பிய திருநங்கைகள்! அழகிப் போட்டியில் உருக்கம்/படங்கள்
சேலம் திருநங்கைகள் நல சங்கம் சார்பில் சேலம் நேரு கலையரங்கத்தில் திருநங்கைகள் அழகிப்போட்டி-2014 நிகழ்ச்சியும், ஆடலும் பாடலும் கலை நிகழ்ச்சியும் நடந்தது. நடுவராக திரைப்பட நடிகை அம்பிகா கலந்துகொண்டார்.
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் எழுத்துப்பூர்வமான வாதம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல்
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோர் தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கக்
முஸ்லீம் மதத்திற்கு மாறினார் யுவன் ஷங்கர் ராஜா :
 இளையராஜா அதிர்ச்சி!
 



இசையமைப்பாளர் இளையராஜா மகனும், இசையமைப்பாளருமான யுவன் ஷங்கர் ராஜா முஸ்லிம் மதத்துக்கு மாறியுள்ளார்.  முஸ்லீம் பெண்ணை மணப்பதற்காகத்தான் யுவன், அந்த மதத்திற்கு மாறியு ள்ளார் என்றும்,  இவர் மதம் மாறியதால் தந்தை
இரண்டாவது நாளாக தேமுதிக நேர்காணல்
மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டு விருப்ப மனு அளித்த கட்சியினரிடம் சென்னையில் நேர்காணல் நடத்துகிறது தேமுதிக தலைமை. கோயம்பேட்டில் உள்ள அக்கட்சியின் தலைமை

தேமுதிக தனித்து போட்டியா?
 நாடாளுமன்ற தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இம்மாத இறுதியில் வெளியாக உள்ளது. இதையடுத்து பெரிய கட்சி முதல் சிறிய கட்சி வரை கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளன. 

 அதிமுக உறுப்பினர் மைத்ரேயனுக்கு மாநிலங்களவைத் துணைத்தலைவர் கடும் கண்டனம்
 அதிமுக உறுப்பினர் மைத்ரேயனுக்கு மாநிலங்களவைத் துணைத்தலைவர் கடும் கண்டனம் தெரிவித் துள்ளார்.
100க்கும் மேற்பட்டோர் சென்ற படகு நீரில் மூழ்கியது: 11 பேர் பலி
ஒடிசா மாநிலம், சம்பல்புர் மாவட்டத்தில் உள்ள ஹிராகுட் நீர்த்தேக்கத்தில், 100-க்கும் மேற்பட்டோர் ஒரு படகில் சுற்றுலா சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த படகு திடீரென நீரில் மூழ்கியது.
3 மாநில காங்கிரஸ் தலைவர்கள்  மாற்றம்: சோனியாகாந்தி நடவடிக்கை

பாராளுமன்ற தேர்தலையொட்டி மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த சோனியாகாந்தி திட்டமிட்டு உள்லார். இதை தொடர்ந்து மாநில அளவில் புதிய காங்கிரஸ் தலைவ்ர்களை நியமித்து வருகிறார். 
மாநிலங்களவையில் கடும் அமளி: மைக்கை உடைக்க முயற்சி
மாநிலங்களவையில் திங்கள்கிழமை தனித் தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அமளியில் ஈடுபட்ட உறுப்பினர்கள், அவைத் துணைத்  தலைவரின் மைக்கை உடைக்க முயன்றனர்.

ப.சிதம்பரத்தைக் கிண்டலடித்த மோடி! சென்னை பா.ஜ.க பொதுக்கூட்டம்
வெட்ட வெளிச்சத்திற்கு வந்த தொழிதிபர் பேரனின் ரகசியம்

சுவிட்சர்லாந்தில் பிரபல குடும்பத்தைச் சேர்ந்த நபர், 15 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மிக இறுக்கமான வெளியுறவுக் கொள்கையை வலியுறுத்தியுள்ள சுவிஸ் தேர்தல் முடிவுகள்:ஐரோப்பிய யூனியன் அதிர்ச்சி

சுவிட்சர்லாந்தில் நடந்து முடிந்துள்ள தேர்தல் முடிவுகள் அந்நாட்டில் மிக இறுக்கமான வெளியுறவுக் கொள்கையை உருவாக்க வழி வகுத்துள்ளதுடன் அந்நாட்டின் மிகப் பெரிய வர்த்தக பங்குதாரர் ஆன ஐரோப்பிய யூனியனுக்கு (EU) ஆத்திரத்தையும் விளைவித்துள்ளது.
நுவரெலியாவில் கடும் பனிப் பொழிவ
நுவரெலியாவில் தற்பொழுது நிலவும் கடும் குளிருடன் கூடிய காலநிலை காரணமாக அதிகாலையில் பனிப் பொழிவு ஏற்படுவதாக மாவட்ட செயலாளர் டி.பி.ஜி. குமாரசிறி தெரிவித்தார்.
நவனீதம்பிள்ளையின் அறிக்கை தயார்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையின் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது,இலங்கை தொடர்பில், பத்தாயிரம் சொற்களைக் கொண்ட அறிக்கை ஒன்றை நவனீதம்பிள்ளை தயாரித்துள்ளார்.
த.தே.கூ முன் நிபந்தனையின்றி வந்தால் மட்டுமே தீர்வு குறித்து பேசலாம்: பசில்
தமிழ்க் கூட்டமைப்பினர் முன் நிபந்தனை விதிக்காமல் பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு வரவேண்டும் என்று அமைச்சர் பசில் ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கு எவ்வாறான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதோ அது போன்ற

    இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவராக "ஸ்குவாஷ்' ராமச்சந்திரன் தேர்வு

உலக ஸ்குவாஷ் கூட்டமைப்பின் தலைவரான ராமச்சந்திரன் (படம்), இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (ஐஓஏ) தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் சீனிவாசனின் இளைய சகோதரர் ஆவார்.

சோச்சி ஒலிம்பிக் லியூஜ்: கேசவனுக்கு பதக்க வாய்ப்பு இல்லை

ரஷியாவின் சோச்சி நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. லியூஜ் போட்டியின் 3-வது சுற்று முடிவில் இந்தியாவைச் சேர்ந்த சிவ கேசவன் 37-வது இடத்தில் உள்ளார்.
அமெரிக்க பிரேரணை மனிதவுரிமை மாநாட்டில் வெற்றி பெறுவது உறுதி - குணதாஸ அமரசேகர 
news
ஜெனீவா மனிதவுரிமை மாநாட்டில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரவுள்ள பிரேரணை வெற்றி பெறுவது உறுதி .எனவே அந்தப் பிரேரணைக்கு பின்னரான சவால்களை எதிர்கொள்வதற்கு அரசாங்கம் தயாராக வேண்டும் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாஸ அமரசேகர தெரிவித்தார் . 
 
கடந்த முறை ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட பிரேரணையானது வெற்றி பெற்றது . அதேபோன்று இப் பிரேரணையும் வெற்றி பெறும்
 ஈழத்தமிழர்களின் குடியுரிமைக்காக ஒரு கோடி கையெழுத்து பெறும் பணி ஆரம்பம்: ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் 
news
இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை கொடுக்காமல் இருப்பது நியாயமல்ல இதற்கு ஆதரவாக ஒரு கோடி பேரிடம் கையெழுத்து பெற்று பிரதமரிடம் வழங்க திட்டமிட்டு இருக்கிறோம் என்று வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தெரிவித்துள்ளார்.
 ஈழத்துக்கு எதிரான 2ஆம் கட்ட போரை ஆரம்பிக்க வேண்டும் - அமைச்சர் வீரவன்ஸ 
news
ஈழத்துக்கு எதிரான இரண்டாம் கட்டப் போரை ஆரம்பிக்க வேண்டும் என்று அமைச்சர் விமல் வீரவன்ஸ அறை கூவல் விடுத்துள்ளார்.
 
மேல் மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் அவர் கொழும்பு ஊடகமொன்றுக்குக் கருத்து வெளியிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 

ad

ad