புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 பிப்., 2014

10ஆம் வகுப்பு மாணவி தற்கொலை: செல்போனில் வாலிபருடன் பேசியதை கண்டித்த தம்பதி மீது வழக்குப் பதிவு
சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள மாதையன் குட்டையைச் சேர்ந்தவர் ராஜா. விவசாயத் தொழிலாளியான இவரது மகள் மஞ்சுளா (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) அங்குள்ள
10ஆம் வகுப்பு மாணவி தற்கொலை: செல்போனில் வாலிபருடன் பேசியதை கண்டித்த தம்பதி மீது வழக்குப் பதிவு
சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள மாதையன் குட்டையைச் சேர்ந்தவர் ராஜா. விவசாயத் தொழிலாளியான இவரது மகள் மஞ்சுளா (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) அங்குள்ள
தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் பிரதமரை சந்திக்க அனுமதி கேட்டுள்ளனர்! சந்திப்பு நடைபெறும்! ஞானதேசிகன் பேட்டி!
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் சென்னையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
நளினியை பரோலில் விட முடியாது: சிறைத்துறை அதிகாரி ஐகோர்ட்டில் பதில் மனு தாக்கல்
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி ஐகோர்ட்டில் ஒரு மனுதாக்கல் செய்தார்.
ஜெயலலிதா பிரதமர் ஆவார்;அவருக்கு மோடி ஆதரவு அளிப்பார்: மதுரை ஆதீனம்

கும்பகோணம் அருகே உள்ள கஞ்சனூர் சுக்கிரன் கோவிலுக்கு மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் வந்தார்.அப்போது அவர் செய்தியாளர்களிடம்,   ‘’வருகிற பாராளுமன்ற தேர்தலில் மாநில கட்சிகள் தான் அதிக அளவு இடங்களில் வெற்றி
அல்ஜீரியாவில் விமான விபத்து: 103 பேர் பலி

அல்ஜீரியாவில் ராணுவத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று மலையின் மோதி வெடித்து சிதறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காங்கிரஸ் கட்சியில் நடிகை ஜெயப்பிரதா?

நடிகை ஜெயப்பிரதா காங்கிரஸ் கட்சியில் இணையப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஜெயப்பிரதா. பின்னர் அரசியலில் ஈடு பட்டார். அமர்சிங் மூலம் சமாஜ்வாடி கட்சியில் சேர்ந்து உத்திரபிரதேசத்தில் ராம்பூர் தொகுதியில்
வடக்கில் யுத்தத்தினால் நாதியற்றுள்ள இளம் பெண்களை யார் காப்பர்?
வடக்கில் வறுமையின் பிடிக்குள் அகப்பட்டுள்ள பெண்களின் அவல நிலைமைகள் தொடர்பில் தொடர்ச்சியாக விபரிக்கப்பட்டு வருகின்றது. எனினும் பொறுப்பு வாய்ந்தவர்களின் கவனமும் செயற்பாடும் ஒருங்கே பெண்தலைமையுள்ள குடும்பங்களினதும் விதவைகளினதும் பாதுகாப்பில்
கே.பியைத் தேடி வந்த தாய்லாந்து மனைவி
விடுதலைப் புலிகளின் சர்வதேச ஆயுத விநியோகஸ்தராக இருந்து வந்த கே.பி. என்ற குமரன் பத்மநாதனின் தாய்லாந்து மனைவி இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.கே.பி இலங்கை பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டு, இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட
தலதா மாளிகையின் புனித தாதுவை சுமந்து சென்ற “ராஜா" உயிரிழந்தது
கண்டி ஸ்ரீ தலதா மாளிகை மகா எசல பெரஹெரவில் பதினைந்து வருடங்களாக புனித தந்த தாதுவை தாங்கி சென்ற வேவலதெனிய ராஜா யானை நேற்று இரவு 9.45 மணியளவில் உயிரிழந்துள்ளது.
பிரித்தானிய தம்பதி கடத்தல் விவகாரம்: சென்னையில் தீவிர விசாரணையில் ஈடுபடும் லண்டன் பொலிஸார்
இலங்கையைச் சேர்ந்த பிரித்தானிய கணவன் மற்றும் மனைவி கடந்த வருடம் தமிழகத்தில் வைத்து கடத்தப்பட்ட சம்பவத்துடன் இருக்கும் தொடர்புகள் குறித்து லண்டன் ஸ்கெட்லேன்ட் யார்ட் பொலிஸார், சென்னை பொலிஸ் ஆணையாளருடன் கலந்துரையாடியுள்ளனர்.
போர்க்குற்றச் செயல் விசாரணைகளுக்கு ஆதரவளிக்கப்படும்!– ஐரோப்பிய ஒன்றியம்
போர்க்குற்றச் செயல் தொடர்பிலான விசாரணைகளுக்கு முழு அளவில் ஆதரவளிக்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.பிரசல்சில் இன்று நடைபெற்ற ஒன்றியத்தின் வெளிவிவகார அமைச்சர்கள் மாநாட்டில் இந்த்த் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது,
ஐ.நா பிரதிநிதி வடக்கிற்கு விஜயம்

இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகளின் உதவி செயலாளரும் அந்த அமைப்பின் அபிவிருத்தித் திட்டத்தின் ஆசிய பசுபிக் பணிப்பாளருமான ஹவூலிஹேங்க் சூ இன்று வடக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்துள்ளார்.
முல்லைத்தீவுக்கு இன்று மதியம் விஜயம் செய்த அவர் ஐ.நாவின் நிதியுதவியில் அங்கு இயங்கி வரும் ஐஸ் உற்பத்தி தொழிற்சாலையை பார்வையிட்டுள்ளார்.
இதனையடுத்து கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யும் அவர், அந்த பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஐ.நாவினால் செயற்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆராயவுள்ளார்.

மெஜாரிட்டியை இழந்தது கெஜ்ரிவால் அரசு
டெல்லி மாநில சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்காத நிலையில் காங்கிரஸ் ஆதரவுடன் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்தது. ஆட்சிப்பொறுப்புக்கு வந்தது முதல் கெஜ்ரிவால் தலைமையிலான
சாலை விபத்து: திருமண கோஷ்டியினர் 16 பேர் பலி
மேற்கு வங்க மாநிலம் மால்டாவில் கார் ஒன்று வேகமாக வந்த டிரக்குடன் மோதிய விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர்.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளி: நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு
பாராளுமன்ற கூட்டத்தொடர் கடந்த புதன்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆனால் தெலுங்கானா விவகாரம், தமிழக மீனவர் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை எழுப்பி,
மராட்டியத்தில் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு உடன்பாடு முடிந்தது
மராட்டியத்தில் மொத்தம் 48 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. கடந்த 2009ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அமைத்து 46 தொகுதிகளில்
மாங்குளத்தில் இடம்பெற்ற விபத்தில் 5 பேர் பலி
ஏ 9 வீதியின் கிளிநொச்சி, மாங்குளம் 233வது மைல்கல் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஐந்து பேர் பலியானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இன்று அதிகாலை 3 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ள

வடமாகாண முதலமைச்சர் ஆற்றிய உரை தொடர்பில் ஜனாதிபதி விசாரணை செய்ய உத்தரவிட்டுள்ளதாக நம்பகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
அண்மையில் வரணி மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட முதலமைச்சர் விக்னேஸ்வரன்,“கர்மவினை எவரையும் விட்டு வைக்காது. நாம் முன்னர் செய்த கருமங்களுக்கே இப்பொழுது பலனை அனுபவிக்கின்றோம். சர்வாதிகாரிகளாக இருந்த எகிப்தின்
இராணுவச் சீருடையில் யாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் பாதாள உலகக்குழு
இராணுவச் சீருடையில் யாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் பாதாள உலகக்குழு ஒன்று தொடர்பில் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பிரதேசத்தில் இந்த டீனோ என்ற பாதாள உலகக்குழு இயங்கி வருகின்றது.

ad

ad