புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 பிப்., 2014


தவறான பாலியல் செயற்பாட்டினால் மலேசியாவில் உயிரிழந்த இலங்கையர் 
தவறான பாலியல் செயற்பாட்டினால் உயிரிழந்த இலங்கையர் ஒருவரின் சடலத்தை மலேசியாவின் கோலாலம்பூர் நகரிலுள்ள தொடர்பாமாடி வீடொன்றிலிருந்து அந்நாட்டு பொலிஸார் மீட்டுள்ளனர் என அதிர்வு இணையம் அறிகிறது. அண்மையில்

லண்டனில் இருந்து ஊருக்கு பணம் அனுப்புவது ஜாக்கிரதை: உண்மை சம்பவம் 
பிரித்தானியாவில் உள்ள பல ஈழத் தமிழர்கள், ஊரில் உள்ள தமது உறவுகளுக்கு பணத்தை அனுப்புவது வழக்கம். இதற்கு பலர் பாவிப்பது தமிழர்களால் நடத்தப்படும் ஸ்தாபனங்களை தான். ஆங்காங்கே முளைவிட்டுள்ள இந்த தமிழர் ஸ்தாபனத்தினால் சிலவேளைகளில்

‘கொலைக்களம்’ ஆவணப்படத்தை இந்தியாவில் வெளியிடுவதற்கு தடை!

இலங்கையின் இறுதி மோதல்களின் போது இராணுவம் உள்ளிட்ட அரச படையினரால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்ற ஆதாரங்களை உள்ளடக்கி பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட ‘கொலைக்களம்’ ஆவணப்படங்களை இந்தியாவில் வெளியிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மன்னார் மனிதப் புதை குழியிலிருந்து இதுவரை 79 எலும்புக் கூடுகள் மீட்பு: அகழ்வுப் பணிகள் தொடர்கிறது

மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட மனிதப் புதை குழியிலிருந்து இதுவரை 79 எலும்புக் கூடுகள் மீட்கப் பட்டுள்ளதாக எமது பிராந்தியச் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இலங்கை மீது சர்வதேச விசாரணைக்கான பொறி முறையை ஐ.நா முன் வைப்பதே சிறப்பானது: கூட்டமைப்பு

இலங்கையின் இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்று முன்னெடுக்கப் படுமானால், அதற்கான பொறிமுறையை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவை முன்வைக்க வேண்டும். அதுவே, சிறப்பானதான அமையும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நிறைவு; முதலிடத்தில் ரஷ்யா
ரஷ்யாவின் சோச்சி நகரில் கடந்த 7ஆம் திகதி ஆரம்பமாகிய குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நேற்றுடன் நிறைவடைந்துள்ளன.
இலங்கையின் எப்பகுதியில் இருந்தும் இராணுவத்திற்கு ஆட்களை சேர்க்கலாமாம்; கூறுகிறார் கிளிநொச்சி மாவட்ட கட்டளைத் தளபதி 
இராணுவத்தில் இணைந்து கொள்ளுமாறு யாரும் வற்புறுத்தினால் என்னிடமோ அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களிலோ முறையிட்டால் குறித்த அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பேன் என கிளிநொச்சி மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் சுதச ரணசிங்க தெரிவித்துள்ளார்.

டுபாய் ஓபன் அரையிறுதியில் செரீனா தோல்வி


டுபாய் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிருக்கான அரையிறுதி ஆட்டத்தில் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள செரீனாவைத் தோற்கடித்து இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார் பிரான்ஸின் ஏலிஸ் கார்னெட்.

  • இறுதிச் சுற்றில் கார்னெட்டும் செரீனாவின் சகோதரியான வீனஸ் வில்லியம்ஸ¤ம் மோதவுள்ளனர். இறுதிச் சுற்றில் சகோதரிகள் இருவரும் மோதுவர் என எதிர்பார்க்கப்பட்டது.

உலகக் கிண்ண கால்பந்து: 25 இலட்சம் டிக்கெட் விற்பனை

உலகக் கிண்ண கால்பந்து போட்டிகளைக் காண ஆர்வம் அதிகரித்துள்ளது. இதுவரை 25 இலட்சம் டிக்கெட்டுகள் விற்பனை ஆகியுள்ளன.
சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிஃபா) சார்பில் உலக கிண்ண

பங்களாதே'{டனான ஒருநாள் தொடரும் முழுமையாக இலங்கை வசம்

பங்காளாதேஷ¤டனான மூன்றாவதும் கடைசியுமான ஒருநாள் போட்டியிலும் வெற்றியீட்டிய இலங்கை அணி தொடரை 3- 0 என முழுமையாக கைப்பற்றிக்கொண்டது.
மிர்புரில் நேற்று முன்தினம் நடந்த போட்டியின் முதலில் துடுப்பெடுத்தாட

தோப்பூர் அகதி முகாமில் 13 வயது மாணவி மர்மமான முறையில் மரணம்


திருகோணமலை மாவட்ட தோப்பூர் பட்டித்திடல் அகதி முகாமில் இருந்த சிவசோதி திலனிக்கா என்ற 13 வயது மாணவி மர்மமான முறையில் பலியான சம்பவம் ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்துள்ளது.

குற்றவாளிகளை இனங்காண தானியங்கி கைவிரல் அடையாள முறைமை

பொலிஸ் அறிக்கை பெற நாள் கணக்கில் காத்திருக்க வேண்டியதில்லை

பொலிஸ் திணைக்களம், குற்றவாளிகளை இனங்கண்டுகொள்வதற்காக தானியங்கி கைவிரல் அடையாள முறைமையை

நீர்கொழும்பு கொள்ளைச் சம்பவம்:

கைதான ஐ.தே.க வேட்பாளர் ரொயிஸ் பாரிய கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்பு

* நீண்டகால கொள்ளை குற்றச்சாட்டு தொடர்பிலான ஆதாரங்களின் அடிப்படையிலேயே கைது
* பணமோசடி, கொள்ளை, ஆட்கடத்தல் சம்பவங்களின் பிரதான சந்தேகநபர்
* இவருக்கு எதிராக நீதிமன்றில் 4 வழக்குகள்
* சி.சி.ரீ.வி. கமராக்கள் மூலமே சந்தேக நபர்கள் மூவர் கைது

தலைமைச் செயலகம் முன்பு வாலிபர் தீக்குளிப்பு
தமிழ்நாடு அரசின் தலைமை செயலகமான சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இருந்து வெளியே செல்லும் வாசல் அருகே பஸ் நிறுத்தம் உள்ளது. இன்று பகல் 12.40 மணி அளவில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் உடலில் மண்எண்ணையை ஊற்றி தீக்குளித்தார்.

பாராளுமன்றத் தேதி அறிவித்த பின்னர் கூட்டணி பற்றி அறிவிக்கப்படும்: தேமுதிக 
பாராளுமன்ற தேதி அறிவித்த பின்னர் கூட்டணி பற்றி அறிவிக்கப்படும் என்று தேமுதிக கொள்கைப் பரப்புச் செயலாளர் சந்திரகுமார் கூறியுள்ளார். மேலும், விஜயகாந்த் முடிவை தேமுதிக தொண்டர்கள் ஏற்பார்கள் என்றும் தெரிவித்தார்.

பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் 40 வேட்பாளர்களின் பட்டியலை அறிவித்தார் ஜெயலலிதா
ஜெயலலிதா தனது பிறந்தநாளையொட்டி திங்கள்கிழமை சென்னை அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வந்தார். அப்போது அவர் வரும் பாராளுமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டடார்.

சிபாரிசு கடிதத்துக்கு லஞ்சம் கேட்ட புகார்! ஜெ. பட்டியலில் இரு எம்.பி க்களுக்கு வாய்ப்பு மறுப்பு!
அதிமுக பொதுச்செயலாளரான முதலமைச்சர் ஜெயலலிதா தனது பிறந்த நாளை முன்னிட்டு அக்கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார். இதில் தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ள பலருக்கும் மீண்டும் போட்டியிடும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. 
தென் சென்னையில் போட்டியிட்ட சிட்லப்பாக்கம் சி. ராஜேந்திரன், விழுப்புரத்தில் போட்டியிட்ட எம். ஆனந்தன், சேலத்தில் போட்டியிட்ட செ. செம்மலை, திருப்பூரில் போட்டியிட்ட சி. சிவசாமி, பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிட்ட கே. சுகுமார், மயிலாடுதுறையில் ஓ.எஸ்.மணியன் ஆகிய ஆறு பேருக்கும் மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

 பேர் விடுதலை விவகாரத்தில் ஜெயலலிதா நாடகமாடுகிறார்: அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு
மயிலாடுதுறையில் நடந்த பாமக இளைஞர் அணி எழுச்சி மாநாட்டில் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். 
அப்போது அவர் பேசுகையில், 


இலங்கையின் வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற போர் குற்றங்களை கண்டறிந்து சர்வதேச விசாரணைகளை நடத்துவதற்காக ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை அதிகாரி ஒருவரை நியமிக்க உள்ளதாக தெரியவருகிறது.
இந்த விசாரணை அதிகாரியை நியமிப்பது தொடர்பில் இலங்கை அரசாங்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் சமர்பிக்கப்பட
குற்றவாளிகளை நியாயப்படுத்துவதில் விக்னேஸ்வரனும் ஜெயலலிதாவும் சரிநிகரானவர்கள்ä-தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் 
இந்தியாவில் ஜெயலலிதாவைப் போலவே இலங்கையில் விக்னேஸ்வரன் செயற்படுகின்றார் அரசாங்கத்தை எதிர்த்து செயற்படுவதே இருவரினதும் கொள்கையென தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.

ad

ad