புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 பிப்., 2014


முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் அதிமுகவில் இணைந்தனர்
இவர்கள் மூவரும் மத்திய அமைச்சர் ஜி.கே. வாசனின் தீவிர ஆதரவாளர்களாக இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் எஸ். சிவராஜ், பாளை டி. அமரமூர்த்தி, கே. வெங்கடாச்சலம் ஆகியோர் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

ஆம் ஆத்மி கட்சியுடன் கூடங்குளம் போராட்டக்குழு கூட்டணி: மக்களவை தேர்தலில் போட்டி
கூடங்குளத்தில் அணுசக்திக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் தலைமையில் தொடர் போராட்டம் நடந்தது. தமிழகம் முழுவதும் இந்த போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியது.

வீட்டுக்குள் நுழைந்த யானையின் தும்பிக்கையை வெட்டிய விவசாயி.உயிருக்கு போராடும் யானையால் கோவையில் பரபரப்பு
கோவை அருகே  இன்று காலை 6 மணிக்கு பூண்டி வனச்சரகத்துக்குட்பட்ட முட்டத்து வயல் என்ற ஊருக்குள் காட்டு யானை ஒன்று புகுந்தது. அங்கு உள்ள தோட்டத்தில் வீடு அமைத்து விவசாயி ஓருவர் குடியிருந்து வருகிறார். அந்த யானை விவசாயின் தோட்டத்திற்குள் நுழைந்தது.

காங்கிரஸ், பாஜக கொடிகளை எரித்த 7 தமிழர்கள் விடுதலைக்கான மாணவர்கள் கூட்டமைப்பினர்
7 தமிழர்கள் விடுதலைக்கான மாணவர்கள் கூட்டமைப்பு சார்பாக சென்னையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பேசிய அவர்கள், 


இந்திய அரசியலில் மற்றுமோர் திருப்பம் .11 கட்சிகள் இணைந்து உருவான மூன்றாவது அணி
 


மக்களவைத் தேர்தலையொட்டி இடதுசாரிகள், சமாஜ்வாதி, அதிமுக உள்ளிட்ட 11 கட்சிகள் இணைந்து மூன்றாவது அணியை முறைப்படி அறிவித்தன.

ஆசிய கிண்ண கிரிக்கெட் இன்று ஆரம்பம் முதல் போட்டியில் இலங்கை -பாகிஸ்தான்


ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் பங்களாதே'pல் இன்று ஆரம்பமாவுள்ளது. ஐந்து நாடுகள் மோதும் தொடரின் முதல் பேட்டியில் இன்று பதுல்லாஹ்வில் இலங்கை பாகிஸ்தான் அணியுடன்

ஆங்கிலம் பேசும் பாடசாலை' மார்ச் மாதம் முதல் அறிமுகம்

உத்தியோகபு+ர்வ நிகழ்வு 3ம் திகதி

ஆங்கிலம் பேசும் பாடசாலை என்னும் நிகழ்ச்சித் திட்டத்திற்கூடாக மாணவர்களுக்கு தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின்


தேசத்துக்கு மகுடம் கண்காட்சியை முன்னிட்டு 30 மில்லியன் ருபா செலவில் புத்தளம், நவகத்தேகம மகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட மஹிந்தோதய வித்தியாலயத்தை திறந்து வைத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அங்கு வருகை தந்த சின்னஞ் சிறார்களுக்கு கையசைத்த வண்ணம் செல்வதைப் பட த்தில் காண்க. ஜனாதிபதியுடன் அமைச்சர்களான பந்துல குணவர்தன, பிரியங்கர ஜயரத்ன ஆகியோர் அரு கிலிருப்பதையும் படத்தில் காணலாம். 
ஐ.நா மனித உரிமைச்சபையில் தமிழினப்படுகொலைக்கு அனைத்துலக விசாரணை கோரும் பொறிமுறையினை நோக்கி, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது செயல்முனைப்பினை தீவீரப்படுத்தியுள்ளது.
இராஜதந்திரத்தளம், மனித உரிமைத்தளம், அரசியற்தளம், மக்கள்தளம், பரப்புரைத்தளம், ஊடகத்தளம் என பன்முகத்தளத்தில் அனைத்துலக விசாரணையினை நோக்கிய செயல்முனைப்பினை மேற்கொண்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையின் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.
போர் இடம்பெற்ற காலத்தில் சர்வதேச மனித உரிமைச் சட்டங்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் மீறப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தனி ஈழம் அமைந்திட இலங்கை வாழ் தமிழர்கள் மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் இடம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்தவும் அதிமுக உறுதிபூண்டுள்ளது.
மக்களவைத் தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா இன்று வெளியிட்டார்.
அந்த அறிக்கையில் இலங்கை தொடர்பில் அடங்கியுள்ள அம்சங்கள் பின்வருமாறு,
01.இலங்கைத் தமிழர் பிரச்சினை:-
இலங்கை உள்நாட்டுப் போரின் போது, சர்வதேச விதிமுறைகளை மீறி போர்க் குற்றங்கள் நிகழ்த்தியவர்களை, இனப் படுகொலை

இந்தியத் தடையை மீறி இணையத்தில் போர் தவிர்ப்பு வலயம் காணொளி! ஹிந்தி மொழியாக்கமும் வெளியானது
திரையரங்குகளில் திரையிட இந்தியத் தணிக்கைச் சபை அனுமதி மறுத்ததை அடுத்து, 'போர் தவிர்ப்பு வலயம் :சிறிலங்காவின் கொலைக்களங்கள்' ஆவணப்படம், நேற்று இணையத்தில் வெளியிடப்பட்டது.

ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளரின் அறிக்கை வெளிவந்தது!- அனைத்துலக விசாரணைக்கு பரிந்துரை
இலங்கை  தொடர்பில் சுதந்திரமான அனைத்துலக விசாரணைக்கு பரிந்துரைத்தவாறு, ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளர் நவிபிள்ளை அவர்களுடைய அறிக்கை சற்று முன்னர் வெளிவந்துள்ளது.

லாலு பிரசாத் கட்சியில் 13 எம்.எல்.ஏ.க்கள் விலகல்
லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சி இரண்டாக உடைந்தது. அந்த கட்சியின் 22 எம்.எல்.ஏ.க்களில் 13 பேர், ஐக்கிய ஜனதா தளத்தின் நிதிஷ்குமார் அரசுக்கு ஆதரவு தெரிவித்து சபாநாயகருக்கு கடிதம் அனுப்பி உள்ளனர்.


விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஐரோப்பிய ஒன்றியம் தடை செய்தது மிகப்பெரிய தவறு என்று இலங்கையில் போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தலைவராகப் பணியாற்றிய மேஜர் ஜெனரல் உல்ப் ஹென்றிக்சன் தெரிவித்துள்ளார்.
2006ம் ஆண்டு காலப் பகுதியில், போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தலைவராகப் பணியாற்றிய மேஜர் ஜெனரல் உல்ப் ஹென்றிக்சன், கடந்த சனிக்கிழமை, சுவீடனில் வைத்து, தமிழ்நெற் இணையத்தளத்துக்கு வழங்கியுள்ள

மூன்று மாத காலத்தில் இலங்கை ரூபாய் பெறுமதி இன்று குறைந்தது!- மேலும் வீழ்ச்சி அடையும் நிலை
டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி கடந்த மூன்று மாதங்களின் குறைந்த பெறுமதியை இன்று பதிவு செய்துள்ளது.
இலங்கை - பாகிஸ்தான் இரு அணிகளும் சம பலம் வாய்ந்த அணிகள் என்பதால் விறுவிறுப்புடன் ஆசியக் கோப்பை தொடங்கவுள்ளது
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய ஐந்து அணிகள் மோதும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் இலங்கையும் நடப்பு சாம்பியனான

ராஜீவ் கொலையாளிகள் நால்வர் விடுதலை விவகாரம்: மத்திய அரசின் மனு மீது பிப்ரவரி 27-இல் விசாரணை

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் சிறை தண்டனை அனுபவித்துவரும் நளினி, ராபர்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன் ஆகிய நால்வரையும் தமிழக அரசு தன்னிச்சையாக விடுதலை செய்ய அனுமதிக்கக் கூடாது


சென்னை அடையாரில் அமைந்துள்ள இந்திய தெற்காசிய ஆய்வு மையத்தில் அண்மையில் சிறப்புச் சொற்பொழிவு ஆற்றுகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் சம்பந்தன் வெளியிட்ட கருத்தைக் கூட்டமைப்பின் அரசியலில் ஒரு திருப்பு முனையாக கருதலாம். இந்தியாவின் மாநிலங்களுக்கு என்ன அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதோ அத்தகைய அதிகாரத்தைத் தான் இலங்கையில் நாங்களும் எதிர்பார்க்கின்றோம் என்று அச்சொற்பொழிவில் அவர் கூறினார்.

 இனப் பிரச்சினைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எத்தகைய தீர்வை நாடி நிற்கின்றது என்பது இதுவரை தெளிவு இல்லாமலேயே இருக்கின்றது. தனது தீர்வு எது என்பதைக் கூட்டமைப்பு தீர்வுத் திட்டமொன்றின் மூலமோ கோரிக்கை மூலமோ வெளிப்படுத்தவில்லை. சர்வதேச சமூகம் தீர்வைப் பெற்றுத் தரும் என்று கூறி வருகின்ற போதிலும் அது எத்தகைய தீர்வு என்று சொல்லவில்லை.
எமது நாடுகளை இலங்கை அரசு குறைப்படுகின்றது; ஜேர்மன் தூதுவர் கவலை வெளியீடு 
இலங்கை ஜேர்மன் நட்புறவு 60 வருடங்களைக் கொண்டது. அதன்படி இன்னும் உதவித்திட்டங்களுடன் வடக்கு கிழக்கில் எமது நட்புறவு தொடரும் என ஜேர்மன் தூதுவர் இன்று யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார்.
சர்வதேச உதவிகளைக் கட்டுப்படுத்துகிறது அரசு; வடக்கு முதலமைச்சர் குற்றச்சாட்டு 
சர்வதேச நாடுகளில் இருந்து தமிழ் மக்களுக்கு கிடைக்கின்ற உதவிகளை அரசாங்கம் கட்டுப்படுத்தி வருகின்றது என வடக்கு முதலமைச்சர் சீ.வீ .விக்கினேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஆஸியுடனான 2-வது டெஸ்ட் கிரிக்கெட்:

தென் ஆபிரிக்க அணி அபார வெற்றி


தென் ஆபிரிக்கா-அவுஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி போர்ட் எலிசபெத் நகரில் கடந்த 20-ம் திகதி தொடங்கியது.
இதில் முதல் இன்னிங்சில் தென்ஆபிரிக்கா 423 ஓட்டங்களும், அவுஸ்திரேலியா 246 ஓட்டங்களும் எடுத்தன. 177 ஓட்டங்கள்; முன்னிலையுடன்


சென்னை சாஸ்திரி பவன் முற்றுகை போராட்டம்
 

மத்திய அரசின் தமிழர் விரோதப் போக்கை கண்டிப்போம். ஏழு தமிழர்களை சிறையில் இருந்து விடுவிப் போம் என்ற முழக்கத்துடன்  நாளை 25/02/2014, காலை 11 மணிக்கு சென்னை சாஸ்திரி பவன் முற்றுகை

7 பேர் விடுதலையில் சட்டப்படி என்ன செய்ய முடியுமோ அதை ஆராய்ந்து செய்வோம் : ஜெயலலிதா பேட்டி
முதலமைச்சர் ஜெயலலிதா இன்று தனது பிறந்த தினத்தை முன்னிட்டு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும்  அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

பேச்சுவார்த்தை முடிந்ததும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடம் ஒதுக்கப்படும்: ஜெயலலிதா
ஜெயலலிதா தனது பிறந்தநாளையொட்டி திங்கள்கிழமை சென்னை அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வந்தார். அப்போது அவர் வரும் பாராளுமன்றத் தேர்த-ல் அதிமுக சார்பில்

ராகுல் காந்தியுடன் சந்திரசேகர ராவ் சந்திப்பு: கட்சியை இணைப்பது தொடர்பாக ஆலோசனை
டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தியை, திங்கள்கிழமை காலை தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி தலைவர் சந்திரசேகர ராவ் சந்தித்துப் பேசினார்.


மோடி பொதுக்கூட்டத்தில் குண்டுவெடிப்பு: உ.பி.யில் 2 பேர் கைது

பீகார் மாநிலம் பாட்னாவில் கடந்த அக்டோபர் மாதம் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பேசிய பொதுக்கூட்ட மைதானத்தில் அடுத்தடுத்து 5 குண்டுகள் வெடித்தன. ரயில் நிலையத்திலும் சினிமா தியேட்டர் முன்பும் இரு குண்டுகள் வெடித்தன.
ஜெயலலிதாவுக்கு நரேந்திரமோடி வாழ்த்து
 முதல்வரின் 66-வது பிறந்த நாளை முன்னிட்டு, அவருக்கு குஜராத் முதல்வரும், பாஜக பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது வாழ்த்து செய்தியில், தமிழக முதல்வர் ஜெயலலிதா நல்ல உடல் நலத்துடன் நீண்ட காலம் வாழ பிராத்திப்பதாக தெரிவித்துள்ளார்.

7 பேரை விடுதலை செய்வது இறையாண்மைக்கு எதிரானது: சுதர்சன நாச்சியப்பன்

மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.   அப்போது அவர்,   ‘’காங்கிரஸ் கட்சி இந்திரா காந்தி மற்றும் ராஜீவ்காந்தி பிரதமர் ஆக இருந்தபோது மட்டுமல்ல, தற்போது காங்கிரஸ் தலைவராக உள்ள சோனியா காந்தியும் தமிழர்களுக்கும் தமிழகத்துக்கும்

சுவிசில் நடைபெற்ற புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் புதிய நிர்வாகசபைத் தெரிவு 



இன்று (23.02.2014)காலை 10 மணிக்கு சுவிட்சர்லாந்து பேர்ண் மாநகரில் நடைபெற்ற புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றிய பொதுக்கூட்டத்தில் நடைபெற்ற கருத்துப் பரிமாற்றங்களைத் தொடர்ந்து பொதுச்சபையில் கலந்து கொண்டவர்களில் இருந்து 2014 மற்றும் 2015ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாக சபையினர் தெரிவு செய்யப்பட்டனர். அத்துடன் ஆலோசனை சபையும் தெரிவு செய்யப்பட்டது.

24 பிப்., 2014


தவறான பாலியல் செயற்பாட்டினால் மலேசியாவில் உயிரிழந்த இலங்கையர் 
தவறான பாலியல் செயற்பாட்டினால் உயிரிழந்த இலங்கையர் ஒருவரின் சடலத்தை மலேசியாவின் கோலாலம்பூர் நகரிலுள்ள தொடர்பாமாடி வீடொன்றிலிருந்து அந்நாட்டு பொலிஸார் மீட்டுள்ளனர் என அதிர்வு இணையம் அறிகிறது. அண்மையில்

லண்டனில் இருந்து ஊருக்கு பணம் அனுப்புவது ஜாக்கிரதை: உண்மை சம்பவம் 
பிரித்தானியாவில் உள்ள பல ஈழத் தமிழர்கள், ஊரில் உள்ள தமது உறவுகளுக்கு பணத்தை அனுப்புவது வழக்கம். இதற்கு பலர் பாவிப்பது தமிழர்களால் நடத்தப்படும் ஸ்தாபனங்களை தான். ஆங்காங்கே முளைவிட்டுள்ள இந்த தமிழர் ஸ்தாபனத்தினால் சிலவேளைகளில்

‘கொலைக்களம்’ ஆவணப்படத்தை இந்தியாவில் வெளியிடுவதற்கு தடை!

இலங்கையின் இறுதி மோதல்களின் போது இராணுவம் உள்ளிட்ட அரச படையினரால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்ற ஆதாரங்களை உள்ளடக்கி பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட ‘கொலைக்களம்’ ஆவணப்படங்களை இந்தியாவில் வெளியிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மன்னார் மனிதப் புதை குழியிலிருந்து இதுவரை 79 எலும்புக் கூடுகள் மீட்பு: அகழ்வுப் பணிகள் தொடர்கிறது

மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட மனிதப் புதை குழியிலிருந்து இதுவரை 79 எலும்புக் கூடுகள் மீட்கப் பட்டுள்ளதாக எமது பிராந்தியச் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இலங்கை மீது சர்வதேச விசாரணைக்கான பொறி முறையை ஐ.நா முன் வைப்பதே சிறப்பானது: கூட்டமைப்பு

இலங்கையின் இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்று முன்னெடுக்கப் படுமானால், அதற்கான பொறிமுறையை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவை முன்வைக்க வேண்டும். அதுவே, சிறப்பானதான அமையும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நிறைவு; முதலிடத்தில் ரஷ்யா
ரஷ்யாவின் சோச்சி நகரில் கடந்த 7ஆம் திகதி ஆரம்பமாகிய குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நேற்றுடன் நிறைவடைந்துள்ளன.
இலங்கையின் எப்பகுதியில் இருந்தும் இராணுவத்திற்கு ஆட்களை சேர்க்கலாமாம்; கூறுகிறார் கிளிநொச்சி மாவட்ட கட்டளைத் தளபதி 
இராணுவத்தில் இணைந்து கொள்ளுமாறு யாரும் வற்புறுத்தினால் என்னிடமோ அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களிலோ முறையிட்டால் குறித்த அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பேன் என கிளிநொச்சி மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் சுதச ரணசிங்க தெரிவித்துள்ளார்.

டுபாய் ஓபன் அரையிறுதியில் செரீனா தோல்வி


டுபாய் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிருக்கான அரையிறுதி ஆட்டத்தில் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள செரீனாவைத் தோற்கடித்து இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார் பிரான்ஸின் ஏலிஸ் கார்னெட்.

  • இறுதிச் சுற்றில் கார்னெட்டும் செரீனாவின் சகோதரியான வீனஸ் வில்லியம்ஸ¤ம் மோதவுள்ளனர். இறுதிச் சுற்றில் சகோதரிகள் இருவரும் மோதுவர் என எதிர்பார்க்கப்பட்டது.

உலகக் கிண்ண கால்பந்து: 25 இலட்சம் டிக்கெட் விற்பனை

உலகக் கிண்ண கால்பந்து போட்டிகளைக் காண ஆர்வம் அதிகரித்துள்ளது. இதுவரை 25 இலட்சம் டிக்கெட்டுகள் விற்பனை ஆகியுள்ளன.
சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிஃபா) சார்பில் உலக கிண்ண

பங்களாதே'{டனான ஒருநாள் தொடரும் முழுமையாக இலங்கை வசம்

பங்காளாதேஷ¤டனான மூன்றாவதும் கடைசியுமான ஒருநாள் போட்டியிலும் வெற்றியீட்டிய இலங்கை அணி தொடரை 3- 0 என முழுமையாக கைப்பற்றிக்கொண்டது.
மிர்புரில் நேற்று முன்தினம் நடந்த போட்டியின் முதலில் துடுப்பெடுத்தாட

தோப்பூர் அகதி முகாமில் 13 வயது மாணவி மர்மமான முறையில் மரணம்


திருகோணமலை மாவட்ட தோப்பூர் பட்டித்திடல் அகதி முகாமில் இருந்த சிவசோதி திலனிக்கா என்ற 13 வயது மாணவி மர்மமான முறையில் பலியான சம்பவம் ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்துள்ளது.

குற்றவாளிகளை இனங்காண தானியங்கி கைவிரல் அடையாள முறைமை

பொலிஸ் அறிக்கை பெற நாள் கணக்கில் காத்திருக்க வேண்டியதில்லை

பொலிஸ் திணைக்களம், குற்றவாளிகளை இனங்கண்டுகொள்வதற்காக தானியங்கி கைவிரல் அடையாள முறைமையை

நீர்கொழும்பு கொள்ளைச் சம்பவம்:

கைதான ஐ.தே.க வேட்பாளர் ரொயிஸ் பாரிய கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்பு

* நீண்டகால கொள்ளை குற்றச்சாட்டு தொடர்பிலான ஆதாரங்களின் அடிப்படையிலேயே கைது
* பணமோசடி, கொள்ளை, ஆட்கடத்தல் சம்பவங்களின் பிரதான சந்தேகநபர்
* இவருக்கு எதிராக நீதிமன்றில் 4 வழக்குகள்
* சி.சி.ரீ.வி. கமராக்கள் மூலமே சந்தேக நபர்கள் மூவர் கைது

தலைமைச் செயலகம் முன்பு வாலிபர் தீக்குளிப்பு
தமிழ்நாடு அரசின் தலைமை செயலகமான சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இருந்து வெளியே செல்லும் வாசல் அருகே பஸ் நிறுத்தம் உள்ளது. இன்று பகல் 12.40 மணி அளவில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் உடலில் மண்எண்ணையை ஊற்றி தீக்குளித்தார்.

பாராளுமன்றத் தேதி அறிவித்த பின்னர் கூட்டணி பற்றி அறிவிக்கப்படும்: தேமுதிக 
பாராளுமன்ற தேதி அறிவித்த பின்னர் கூட்டணி பற்றி அறிவிக்கப்படும் என்று தேமுதிக கொள்கைப் பரப்புச் செயலாளர் சந்திரகுமார் கூறியுள்ளார். மேலும், விஜயகாந்த் முடிவை தேமுதிக தொண்டர்கள் ஏற்பார்கள் என்றும் தெரிவித்தார்.

பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் 40 வேட்பாளர்களின் பட்டியலை அறிவித்தார் ஜெயலலிதா
ஜெயலலிதா தனது பிறந்தநாளையொட்டி திங்கள்கிழமை சென்னை அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வந்தார். அப்போது அவர் வரும் பாராளுமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டடார்.

சிபாரிசு கடிதத்துக்கு லஞ்சம் கேட்ட புகார்! ஜெ. பட்டியலில் இரு எம்.பி க்களுக்கு வாய்ப்பு மறுப்பு!
அதிமுக பொதுச்செயலாளரான முதலமைச்சர் ஜெயலலிதா தனது பிறந்த நாளை முன்னிட்டு அக்கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார். இதில் தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ள பலருக்கும் மீண்டும் போட்டியிடும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. 
தென் சென்னையில் போட்டியிட்ட சிட்லப்பாக்கம் சி. ராஜேந்திரன், விழுப்புரத்தில் போட்டியிட்ட எம். ஆனந்தன், சேலத்தில் போட்டியிட்ட செ. செம்மலை, திருப்பூரில் போட்டியிட்ட சி. சிவசாமி, பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிட்ட கே. சுகுமார், மயிலாடுதுறையில் ஓ.எஸ்.மணியன் ஆகிய ஆறு பேருக்கும் மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

 பேர் விடுதலை விவகாரத்தில் ஜெயலலிதா நாடகமாடுகிறார்: அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு
மயிலாடுதுறையில் நடந்த பாமக இளைஞர் அணி எழுச்சி மாநாட்டில் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். 
அப்போது அவர் பேசுகையில், 


இலங்கையின் வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற போர் குற்றங்களை கண்டறிந்து சர்வதேச விசாரணைகளை நடத்துவதற்காக ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை அதிகாரி ஒருவரை நியமிக்க உள்ளதாக தெரியவருகிறது.
இந்த விசாரணை அதிகாரியை நியமிப்பது தொடர்பில் இலங்கை அரசாங்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் சமர்பிக்கப்பட
குற்றவாளிகளை நியாயப்படுத்துவதில் விக்னேஸ்வரனும் ஜெயலலிதாவும் சரிநிகரானவர்கள்ä-தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் 
இந்தியாவில் ஜெயலலிதாவைப் போலவே இலங்கையில் விக்னேஸ்வரன் செயற்படுகின்றார் அரசாங்கத்தை எதிர்த்து செயற்படுவதே இருவரினதும் கொள்கையென தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.



தீவுப்பகுதிக்கு விஷயம் செய்து மக்களை சந்தித்த  கூட்டமைப்பினர் -சந்திப்பில் மாவை,மற்றும் கஜதீபனுட ன் தர்சனாந்த் 
நேற்று ஊர்காவற்றுறை தொகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சோ.சேனாதிராசா மற்றும் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின்
குருணாகல் பொல்பித்திகம பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.பேஸ்புக் சமூக வலைத்தள பயன்பாடு காரணமாக அண்மையில் உயிரை மாய்த்துக் கொண்ட மூன்றாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
பேஸ்புக் காரணமாக மற்றுமொரு மாணவி இலங்கையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தென்னாபிரிக்க அனுபவத்தின் அடிப்படையில் இலங்கையில் உள்நாட்டு தீர்வு எட்டப்படும் என்று இலங்கையின் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
எனினும் தென்னாபிரிக்காவில் பேசப்பட்ட விடயங்களை முழுமையாக வெளியிட அவர் மறுத்துவிட்டார்.
தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் பிரச்சினைகள் ஒரே மாதிரியானவை அல்ல.

ஜெனிவா தீர்மானம்! இந்தியாவின் கோரிக்கையை இலங்கை நிராகரிப்பு
இந்தியாவின் கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. அமெரிக்காவுடன் இணைந்து செயற்படுமாறு இந்தியா, இலங்கை அரசாங்கத்திடம் கோரியுள்ளது.

23 பிப்., 2014





தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தலைமையிலான கூட்டமைப்பின் குழுவினர் தீவுப் பகுதிக்கு விஐயம் செய்துள்ளனர்.
கடந்த 2001ம் ஆண்டு தீவுப் பகுதிக்கு விஐயம் மேற்கொண்ட கூட்டமைப்பினருக்கு நடந்த சம்பவத்தை, பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா இந்த விஐயத்தின் போது உடன் வந்திருந்தவர்களுக்கு ஞாபகப்படுத்தினார்.
இவ்விஜயத்தின்போது, வடக்கு மாகாண சபை உறுப்பினர் பா.கஐதீபன், சாவகச்சேரி நகர சபையின்
அறிவித்தல் 

எமது செய்தி சேவை வழமை போல திங்கள் முதல் தரவேற்றம் செய்யப்படும் 
சிறப்பாக நடைபெற்ற சுவிட்சர்லாந்தின் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் பொதுக்கூட்டம் 

சுவிஸ் தலைநகர் பேர்ணில் இன்று (23.02.2014)காலை 10.30 மணிக்கு ஆரம்பான ஒன்றியத்தின் பொதுக்கூட்டம் மிகவும் சிறப்பாக  நடைபெற்றது. புதிய நிர்வாக சபை தெரிவும் இடம்பெற்றது . அனைத்து விபரங்களும்  வரவு செலவு அறிக்கையும் பின்னர் அறியத் தரப்படும் ,சமூகமளித்த அனைவருழ்க்கும் ஒன்றியம் தனது  உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது 
அன்பான அறிவித்தல் 

தவிர்க்க முடியாத நேரமின்மை காரணமாக இன்றைய செய்தியேற்றம் இடம்பெறாது. வருந்துகிறோம் .
எமது  இணையம் நாளை முதல் வழமை போல செய்திகளை முந்தி தரவுள்ளது நன்றி.

22 பிப்., 2014

கனடா பெண்களுக்கான கொக்கி விளையாட்டில் வெற்றி 
தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற ஒலிம்பிக் போட்டிகள் மிகவும் சுறுசுறுப்பாக நடைபெறுகின்றன எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மிழர்களிற்கு எதிராகப் பிரசாரம் செய்ய அனுப்பப்பட்டவர் கனடிய அரசில் வேலை?
ஈழப்போர் உச்சக்கட்டத்தில் இருக்கும் போது சிறீலங்கா அரசால் கனடாவிலுள்ள தமிழர்களிற்கு எதிரான பிரசாரத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, இலங்கைத் தூதுவராலயத்திற்கு
உடல் உறுப்புகளை பாதுகாக்கும் திரவம்: இந்திய மருத்துவர் சாதனை
உடல் உறுப்புகளை பாதுகாக்க உதவும் ரசாயன திரவம் ஒன்றை இந்திய மருத்துவர் ஹேமந்த் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார்.
இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம் தாதர் பகுதியில் பிறந்தவர் ஹேமந்த் தாட்டே, தற்போது அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைகழகத்தில் ஆராய்ச்சியாளராக உள்ளார்.
புக்கிகளுக்கு ரகசியமாக தகவலளித்த குருநாத் மெய்யப்பன்

ஐபிஎல் 6வது சீசனின் போது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பற்றிய விபரங்களை குருநாத் மெய்யப்பன் புக்கிகளுக்கு வழங்கியுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.
ஐபிஎல் 6வது சீசனின் போது, சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் என். சீனிவாசனின் மருமகனும், அணியின் தலைவருமான குருநாத் மெய்யப்பன் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்நிலையில் ஐபிஎல் சூதாட்டம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
விசாரணையில் மெய்யப்பன் அணி குறித்த தகவல்களை புக்கிகளுக்கு தெரிவித்தது தெரியவந்துள்ளது, அவர் நடிகர் வின்டு தாரா சிங் மூலம் பெரிய தொகையை பெட் கட்டியுள்ளார்.
மெய்யப்பன் செல்போன் மற்றும் ஐபேட் ஆகியவற்றை பயன்படுத்தி வின்டுவை தொடர்பு கொண்டுள்ளார், அவர்கள் பேசிய விவரம் விசாரணை குழுவிடம் உள்ளது.
ஒலிம்பிக்கில் சுவிஸ் பெண்கள் ஐஸ்கொக்கி அணி மூன்றாம் இடம் 

அரையிறுதியில் தொல்வியுற்ற் சுவிஸ் பெண்கள் அணி மூன்றாம் இடத்துக்கான போட்டியில் சுவீடனை 4-3 என்ற ரீதியில் வென்று வெண்கலப் பதக்கத்தினை கைப்பற்றி உள்ளது .2-0 என்ற ரீதியில் முன்னணி வகித்த சுவீடனை பலமாக போராடி எதிர்த்தாடி பின்பகுதி இரண்டாம் மூன்றாம் ஆடுகள நேரத்தில் 4 கோல்களை  அடித்து வெற்றியை தனதாக்கியது .
அடுக்கடுக்கான அபராதத்தினால் வெகுண்டெழுந்த பெற்றோர்
சுவிசில் குழந்தைகளை பள்ளி விடுமுறை விடுவதற்கு முன்பே அமெரிக்காவிற்கு அழைத்து சென்ற பெற்றோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சுவிஸின் சூரிச் மாகாணத்தைச் சேர்ந்த ஒபர்லேண்ட்
புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினருமான திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்க ள் கலந்து சிறபித்த கரவெட்டி பாடசாலை விளையாட்டுப் போட்டி நன்றி அதிரடி 
யாழ். கரவெட்டி, கட்டைவேலி மெதடிஸ் த மிஷன் தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த மெய் வல்லுநர் போட்டி நேற்று (16.02.2014) ஞாயிற்றுக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்

பிரித்தானியாவில் கடந்த சில வாரங்களாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண உதவிகளை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர் இன்று அப்பகுதிக்குச் சென்று வழங்கினர்.
210220141698கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பிரித்தானியாவில் கட்ந்த வாரம் கடும் மழையுடன் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன், பல்லாயிரக்கணக்கான மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ராஜீவ்தான் முதல் தீவிரவாதி! தமிழீழ ராணுவம் எப்படி தீவிரவாதி! ஆட்டம் கண்ட இந்திய ஊடகம்.

விடுதலை புலிகளை தீவிரவாதிகள் என்று உச்சநீதி மன்றமே சொல்லாத போது.. உங்கள் கருத்தை வட இந்திய மக்கள் மீதி திணிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது..
பலாலி விமான நிலையம் 
ஒலிம்பிக் பதக்கங்கள் 
1.நோர்வே   10 4 8  22
2.ரஷ்யா   9 10 7 27
3.கனடா  9 10 6  26
4.ஐக்கிய அமேரிக்கா 9 7 11  27
5.ஜெர்மனி   8 4 4  16
6.ஹோலந்து 6 7 9  22
7.சுவிட்சர்லாந்து 6 3 2  11
8.பைலோரஷ்யா 5  0 1 6
9.பிரான்ஸ்    4 4 7  15
10.போலந்து 4  0  0  4




போலி 500 ரூபா நாணயத்தாள்கள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோகண வேண்டுகோள் விடுத்துள்ளார்.

X/25 524376என்ற இலக்கத்தையுடைய 1800 போலி 500 ரூபா நாணயத்தாள்கள் தற்போது புழக்கத்தில் விடப்பட்டுள்ளன. எனவே மேற்படி தொடர் இலக்கத்தை கொண்ட போலி நாணயத்தாள் கிடைக்கப்பெறுமாயின் உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்குமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
சிங்கள மொழி மாத்திரமின்றி தமிழ் மொழியும் தாய் மொழியாகும்: வாசுதேவ

இலங்கையில் சிங்கள மொழி மாத்திரமின்றி தமிழ் மொழியும் தாய் மொழியாகும். எனவே இந்நாட்டில் இரண்டு தாய் மொழிகள் உள்ளன. அவற்றை கற்று சமூக மாற்றத்திற்கு வித்திட வேண்டும் என தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு
தமிழர் தீர்மானத்தை குறைகூற எவருக்குமே இல்லை தகுதி-உதயன் 
இலங்கை சுதந்திரமடைந்த காலந்தொட்டு சிங்களத் தலைமைகள் மிக மலிவான அரசியல் நடத்தியதன் பயனை இப்போது அறுவடை செய்து
கொண்டிருக்கின்றன. கிடைத்த சுதந்திரத்தைச் சரியாகப்
புதைகுழிகளால் நிறையும் தமிழர் தாயகம்
மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட மனித புதை குழி தொடர்பான பரபரப்பு அடங்குவதற்குள் தமிழர் தாயகத்தில் மற்றொரு பகுதியான திருகோணமலை திருக்கோணேச்சரம் ஆலயத்துக்கு
திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழியில் இன்றும் இரண்டு 
மன்னார், திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி 28ஆவது தடவையாக இன்றைய தினம் தோண்டப்பட்டபோது இரண்டு மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.
தீர்வு கிடைக்கும்வரை புகலிடக் கோரிக்கையாளர்களை திருப்பி அனுப்பாதீர்கள்;ஆஸிக்கு அன்ரனி ஜெயநாதன் வேண்டுகோள் 
தமிழர்களுக்கு நிரந்தர  தீர்வு கிடைக்கும்வரை வட மாகாண தமிழர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்புவதை நிறுத்துமாறு கோரி அவுஸ்ரேலிய தூதுவர் றொபின் மூடிக்கு வடமாகாண பிரதிஅவைத் தலைவர் அன்ரனி ஜெயநாதன் அவசர கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளார். 
யாழ்ப்பாணத்தில் மீண்டும் படைகளுக்கு காணி பறிப்பு; நுணாவிலில் சில காணிகளுக்கு சுவீகரிப்பு அறிவித்தல்கள் 
யாழ்.மாவட்டத்தில் மீண்டும் இராணுவமுகாம்களுக்கான காணி சுவீகரிப்பு அறிவித்தல்கள் ஒட்டப்பட்டு வருகின்றன. நுணாவிலில் இவ்வாறு அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ள காணிகளின் உரிமையாளர்கள் 7 பேரும் அவற்றை இராணுவத்தினருக்கு

பிரச்சினைகளை எதிர்கொள்ளாமல் தேசத்தை கட்டியெழுப்ப முடியாது எதிர்காலத்திலும் சவால்களைச் சந்திக்க நாம் தயார்

‘தேசத்துக்கு மகுடம்’ தேசிய அபிவிருத்திக் கண்காட்சி ஆரம்ப வைபவத்தில் ஜனாதிபதி


பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்காமல் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. நாம் பல சவால்களை சந்தித்துள்ளோம். எதிர்காலத்திலும் சவால்களைச் சந்திக்கத் தயாராக இருக்கின்றோம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.

நாட்டை இன்னும் 20 வருடங்களுக்கு ராஜபக்ஷ குடும்பமே ஆட்சி புரியும்


ராஜபக்ஷ குடும்பம் இன்னும் 20 வருடங்களுக்கு இந்த நாட்டை ஆட்சிபுரியும். ஐ. தே. க. எவ்வளவுதான் தலைகீழாக நின்றாலும் இதனை மாற்ற முடியாது என கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். வாய் மூல விடைக்காக பி. ஹெரிசன் எம். பி. எழுப்பியிருந்த கேள்விக்கு பதிலளிக்கையிலே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

உலக இளைஞர் மாநாட்டில் பங்குபற்ற ஐக்கிய நாடுகள் செயலாளருக்கு அழைப்பு

அமைச்சர் டளஸ் நியூயோர்க்கில் பான்கீ மூனுடன் பேச்சு
கொழும்பில் எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ள உலக இளைஞர் மாநாட்டில் பங்குபற்ற வருமாறு ஐ. நா. செயலாளர் நாயகம் பான்கீ மூனுக்கு இலங்கை அழைப்பு விடுத்துள்ளது.
அழைப்பிதழுடன் நியூயோர்க் சென்றுள்ள இளைஞர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் டளஸ் அழகப்பெரும, ஐ. நா.

அனைத்துலக விசாரணை உள்ளடக்கப்படுமா? அமெரிக்காவுடன் இணைந்து தீர்மானம் வரையும் 4 நாடுகள்
சிறிலங்கா தொடர்பிலான ஐ.நா மனித உரிமைச் சபைத் தீர்மானத்தில் அனைத்துலக விசாரணைக்கான பொறிமுறை உள்ளடக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை பரவலாக வலுத்துவரும் நிலையில், அமெரிக்காவுடன் கூட்டாக நான்கு நாடுகள் இணைந்து இத்தீர்மானத்தினை வரையத் தொடங்கியுள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலக சாதனை படைத்த பீகார்
உலகிலேயே 20 கி.மீ பரப்பளவில் இலவச வைஃபை மண்டலத்தை உருவாக்கி உலக சாதனை படைத்துள்ளது இந்தியாவின் பீகார் மாநிலம்.
இந்தியாவின் பின்தங்கிய மாநிலம் என்று பெயர் பெற்றிருந்த பீகார் தற்போது ஹைடெக் சாதனை படைத்துள்ளது.

7 பேரின் விடுதலை அறிவிப்பின் எதிரொலி: டெல்லியில் ஜெயலலிதாவின் உருவபொம்மை எரிப்பு
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயகுமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய 7 பேர் விடுவிக்கப்படுவார்கள் என்ற அறிவிப்பை நேற்று சட்டசபையில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டார்.

கொலைக் குற்றவாளிகள் 7 பேரையும் விடுவிக்கக் கூடாது: ராஜீவ் காந்தியுடன் பலியானோரின் குடும்பத்தினர் கோரிக்கை
இந்தியாவின் முன்னாள் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளை விடுதலை செய்யக்கூடாது என்று குண்டுவெடிப்பில் அவருடன் பலியானவர்களின் குடும்பத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

ஜெயலலிதா நடவடிக்கையில் சட்டமீறல் இல்லை! மத்திய அரசின் மனுவுக்கு எதிராக வெற்றி கிடைக்கும்: ராம் ஜெத்மலானி
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் நடவடிக்கையில் சட்ட மீறல் எதுவும் இல்லை என்று இவ்வழக்கில் ஆஜரான பிரபல வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி கூறியுள்ளார். 

ராஜபக்சவுக்கு 6 மாத சிறைத்தண்டனை விதித்தால் ஏற்றுக் கொள்வார்களா?- 3 பேரின் விடுதலைக்கு எதிராக அறிக்கை
ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகளை விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் தமிழக அரசுக்கு இடைக்கால தடை விதித்திருக்கும் நிலையில், 7 பேரின் விடுதலைக்கும் காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றனர்.

ad

ad