புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 மார்., 2014

மலேசிய விமானத்தை தேட இந்திய கடல் பகுதியில் போர்க்கப்பல்கள் நுழைய அனுமதி கேட்கிறது சீனா

5 இந்தியர்கள் உள்பட 239 பயணிகளுடன் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங் சென்ற மலேசிய விமானம், கடந்த 8-ந்தேதி மாயமான சம்பவம்

உக்ரைன் கடற்படை தலைமையகம் பறிபோனது; ரஷிய ஆதரவாளர்கள் கைப்பற்றி கொடியேற்றினர்

ரஷியாவின் ஒரு பகுதியாக கிரிமியா இணைத்துக்கொள்ளப்பட்டதை அமெரிக்காவும், மேற்கத்திய நாடுகளும் அங்கீகரிக்கவில்லை. மேலும் ரஷியாவுக்கு எதிராக
மழை காரணமாக ஆட்டம் நின்றுள்ளது (D/L method)லமுறையில்  கணிக்கப்ட்டு  வெற்றி அயர்லாந்துக்கு கொடுக்கப்பட்டது 
United Arab Emirates 123/6 (20/20 ov)
Ireland 103/3 (14.2/14.2 ov, target 83)
Ireland won by 21 runs (D/L method)


ஆஸ்திரேலியா இரகசிய ரேடார் தரவுகளில் துப்பு கிடைக்கலாம் என தகவல்கள்

மாயமான மலேசியா விமானம் எங்கேதான் போனது, என்னதான் ஆனது என்று இப்போது உலகமே தலையைப் பிய்த்துக்கொண்டுள்ளது. மாயமாகி 12 நாட்கள் ஆகியும் அதன் கதி என்ன என்பது இன்னும் தெரியவில்லை.

ஐக்கிய நாடுகள் சபையின் எச்சரிக்கையால் மனித உரிமை ஆர்வலர்கள் இருவர் விடுதலை

ஐக்கிய நாடுகள் சபையின் எச்சரிக்கையால் கிளிநொச்சியில் கைது செய்யப்பட்ட மனித உரிமை ஆர்வலர்கள் இருவரை இலங்கை அரசு விடுதலை செய்துள்ளது. தமிழர்கள்
உதவாதினி ஒரு தாமதம்; உடனே எழுக தம்பி!

16வது நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் கழகத்தின் சார்பில் போட்டியிடும்
Kalaignar Karunanidhi கலைஞரின் முகநூலில்  இருந்து 
என்னுடைய மாவட்டம் என்று சொல்லக்கூடிய அளவிலான "தஞ்சை நாடாளுமன்றத் தொகுதி". 

தஞ்சை நாடாளுமன்றத் தொகுதியிலே போட்டியிட விருப்பம் தெரிவித்த அனைவரும் முக்கியமானவர்கள் என்ற போதிலும், இறுதியாக கடந்த நாடாளுமன்றத்திலே கழகத்தின் சார்பில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிலே அமைச்சர்களாக இருந்தவர்கள்
 அனந்தியின் துணிகரமான முதல் நாள் உரையின் பின்னர், பல வெளிநாட்டுப் பிரதிநிதிகளும் கூட இன அழிப்பு என்பதை வலியுறுத்திப் பேசியுள்ளனர்
ஐ. நா மனித உரிமைச் சபையின் நிகழ்ச்சி நிரல் புள்ளி 4 இன் கீழ் பொது விவாதம் இடம்பெறும் போது அரச சார்பற்ற நிறுவனங்கள் சார்பாக ஒவ்வொரு நிறுவனத்திற்கும் 2 நிமிடங்கள்ஒதுக்கப்படுவது வழக்கம். இதில் இடம் பெறுவதற்கு குறித்த

தமிழகத்தில் பா.ஜனதா கூட்டணியில் நீடிப்பதா?பா.ம.க. அவசர ஆலோசனை இறுதி முடிவு இன்று அறிவிப்பு

பாராளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் வலுவான கூட்டணியை அமைக்க பா.ஜ.க. முயற்சி மேற்கொண்டாலும், தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் தொடர்ந்து சிக்கல் நீடித்து
Netherlands 140/5 (20/20 ov)
Zimbabwe 146/5 (20.0/20 ov)
Zimbabwe won by 5 wickets (with 0 balls remaining)

கத்தாரில் உலகக் கோப்பை நடத்த ரூ.12 கோடி லஞ்சம் வாங்கிய முன்னாள் ஃபிபா துணைத் தலைவர்

2022-இல் கத்தாரில் உலகக் கோப்பைக் கால்பந்து போட்டி நடத்துவதற்கு அனுமதி கிடைத்ததும், அந்நாட்டைச் சேர்ந்த நிறுவனம் சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் (

பணம் வினியோகம் செய்ததாக அமைச்சர் மீது புகார்: நிரூபிக்கப்பட்டால் தண்டனை கிடைக்கும்: தேர்தல் அதிகாரி
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் சிறப்பு தேர்தல் அதிகாரி கார்த்திக் ஆகியோர் புதன்கிழமை செய்தியாளர்களை சந்தித்தனர். பிரவீன்குமார் பேசுகையில்,
வாக்குறுதியை நிறைவேற்றாத ஜெயலலிதாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்: மாணவர்கள் கைது: இ.மா.ச. கண்டனம்
இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.உச்சிமாகாளி, மாநிலச் செயலாளர் ஜோ.ராஜ்மோகன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திருநெல்வேலி மனோன்மணியம்

இளையராஜாவின் 1000வது படம்!

அன்னக்கிளி' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் இளையராஜா. தமிழ், தெலுங்கு, மலையாளம்,இந்தி,
மோடியின் பார்வையில் 'டி' ஃபோர் தலைவர்கள்
அந்த நான்கு பேரும் என்ன செய்கிறார்கள்?
முரளிமனோகர் ஜோஷிக்கு வாரணாசியைத் தராமல் இழுத்தடிக்கிறார் நரேந்திர மோடி என்பது பி.ஜே.பி. தலைமைப் பீடத்தில் உள்ள கோஷ்டிப்பூசலை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தது. இதுபற்றி பி.ஜே.பி. தலைவர்கள் இரவு பகலாகப் பேசிப்பேசி கடந்த 14-ம் தேதி ஒரு முடிவுக்கு வந்தார்கள்
விருதுநகரில் என்னை தோற்கடிக்க சதி -வை கோ 
ம.தி.மு.க. உயர்நிலைக்குழு– மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் கலந்துகொண்ட வைகோ பேசியதாவது

ஆரையம்பதியில் முஸ்லீம்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் முறுகல் - உடல் தகனம் தொடர்பாக 

பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி –பாலமுனை பிரதேசத்தில் அமைந்துள்ள குவைத் வீட்டுத்திட்ட பகுதிக்கு அருகாமையில் காத்தான்குடியைச் சேர்ந்த செய்யிது அஹமது
தமிழீழ விடுதலைப் பு​லிகளின் துப்பாக்கி​ச்சூடு குறி தவறுமா? அங்கஜனிடம் ரவிகரன் கேள்வி
தமிழீழ விடுதலைப் புலிகள் துப்பாக்கியால் சுட்டிருந்தால் யாராவது தப்பியிருப்பார்களா என்று எதிர்க்கட்சி உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் கருத்துக்கு வடமாகாண சபை
திருகோணமலையில் விடுக்கப்பட்டுள்ள ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்க வேண்டாம்!-த.தே.கூட்டமைப்பு கோரிக்கை
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைக்கு தொடர்பில் ஜெனீவாவில் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானத்திற்கு எதிராக திருகோணமலையில்

ad

ad