புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 மார்., 2014

தி.மு.க-வை வீழ்த்துமா அழகிரி வியூகம்!?

'அழகிரி, ஸ்டாலினை 38 ஆண்டுகளுக்கு முன்பே எனக்குத் தெரியும். பேச்சுலர் வாழ்க்கையில் கோபாலபுரம் ஏரியாவில் குறுக்குச் சந்து மாடி வீடு ஒன்றில் உட்கார்ந்து அரட்டையடிப்போம். தெருவில் இரண்டு மூன்று பேருடன் பேசிக்கொண்டிருந்தால்... அது ஸ்டாலின். பத்துப் பதினைந்து பேருடன் திரிந்தால்... அது அழகிரி என்று சொல்வார்கள்!'' - தயாநிதி மாறனின் திருமணத்தில் இப்படி சகோதரர்களைப் பற்றி சிலாகித்தவர் ரஜினி. அப்போது ரஜினி சிலாகித்த

நவக்கிரியில் 15 வயது பெண் திருமணம்
யாழ் மாவட்டம் நவக்கிரி பகுதியில் வாழும் 15 வயது பெண் 23 வயது இளைஞனை காதலித்து  இருந்தார். பின்னர் இருவரும் தலைமறைவாகி திருமணம் செய்து கொண்டனர்.இவர்களை தேடிய  பொலிசார்  நேற்று கைது செய்து யாழ் குருநகர் சிறுவர் நீதிமன்றில் சமர்பித்தனர்.இருவரும் கைதாகி மறியலில்  வைக்கப்பட்டனர்.விசாரணை தொடர்கிறது 
பொறுப்புக்கூறலுக்கு இனிமேலும் பொறுத்திருக்க முடியாது - ஜோன் கெரி

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மூலம் சிறிலங்காவுக்கு மிகத் தெளிவான செய்தி எடுத்துக் கூறப்பட்டுள்ளதாக அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி
சொனி பகிரங்க சர்வதேச டென்னிஸ் இறுதிப்போட்டி:

லீ நா - செரீனா பலப்பரீட்சை

அமெரிக்காவின் மியாமி நகரில் சொனி பகிரங்க சர்வதேச டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இதில் இறுதியாட்டத்தில் செரினா- லீ நா மோதுகின்றனர்.
நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் முதனிலை வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா)- மரியா 'ரபோவா (ர'pயா) பலப்பரீட்சை நடத்தினர்.

நாட்டு மக்கள் எம்மோடு இருக்கும் வரை எந்த சர்வதேச சக்திகளுக்கும் இடமில்லை

நாட்டின் நலனில் அக்கறை கொண்ட மக்கள் எம்மோடு இருக்கும் வரை எந்த சர்வதேச சக்திகளும் நாட்டுக்குள் பிரவேசித்து நாட்டைச் சீர்குலைக்க இடமளிக்கப் போவதில்லை என மனித உரிமை விவகாரம் தொடர்பான ஜனாதிபதியின் பிரதிநிதி அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.
ஜெனீவா பிரேரணையை எப்போதுமே நாம் ஏற்கவில்லை எனவும் உள்நாட்டில் விசாரணைகளுக்கான எந்த வசதியையும்

தென், மேல் மாகாணசபை தேர்தல் நாளை 

* ஆறு மாவட்டங்களிலும் 58,98,427 வாக்காளர்கள் தகுதி
* 23 அரசியல் கட்சிகள் 42 சுயேட்சைக் குழுக்கள் போட்டி
* 155 பேரை தெரிவு செய்ய 3,704 பேர் களத்தில்
* பாதுகாப்புக்காக 26,000 பொலிஸார்
* கண்காணிப்புப் பணியில் 30,000 பேர்
* தேர்தல் கடமைகளில் 70,000 அரச ஊழியர்கள்
சுதந்திரமாக வாக்களிப்பதற்குரிய சகல நடவடிக்கைகளும் எடுக்கப்
வைகோ காரை மறித்து போலீசார் சோதனை
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ திருமங்கலத்தில் இருந்து ராஜபாளையத்துக்கு காரில்  காலை புறப்பட்டுச் சென்றார்.

திமுக – தேமுதிகவினர் மோதல்-தப்பியோடிய சுதீஷ்!நூலிலையில் தப்பிய உமாராணி
  சேலம் பழைய பேருந்துநிலையம் அருகேயுள்ள பெரிய பள்ளிவாசலான   ஜும்மா மசூதியின் வாசலில்  வாக்கு சேகரிக்க வந்தார் தே.மு.தி.க சேலம் வேட்பாளர் சுதீஷ். சில நொடிகளில்

நடிகர் கார்த்திக் காங்கிரசுடன் கூட்டணி :
அழகிரி ஆதரவுடன் மதுரையில் போட்டி!
 

நவரசநாயகன் கார்த்திக், நாடாளும் மக்கள் கட்சியின் நிறுவனராக  உள்ளார்.   இக்கட்சி நடைபெறும் மக்களவை தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி சேர்ந்துள்ளது.  
டி 20 உலகக் கிண்ண போட்டிகளில் தற்போதைய புள்ளி  நிலை அட்டவணை 
அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா
ரி-20 உலககோப்பை சுற்றில் பங்களாதேஷ் அணியை இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. 

தினேஷ் சந்திமாலுக்கு போட்டித் தடை
இங்கிலாந்து அணியுடனான நேற்றைய போட்டியின் போது உரிய நேரத்தில் பந்துவீசி முடிக்கத் தவறிய இலங்கை அணியின் தலைவர் தினேஷ் சந்திமாலுக்கு போட்டித் தடை

40 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 24–ந் தேதி தேர்தல் தமிழ்நாடு, புதுச்சேரியில் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது 5–ந் தேதி கடைசி நாள்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கு கிறது. மனுதாக்கல் செய்வதற்கு வருகிற ஏப்ரல் 5–ந் தேதி கடைசி நாள் ஆகும்.


 பிரேரணைக்கு கை கொடுத்த இந்தியாவுக்கு \'மீனவர்கள் விடுதலையை\' பரிசாக கொடுத்த மகிந்த
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளிக்காது நடுநிலமை வகித்தது.
இளையோர் பகுதிக்கு சிங்கப்பூர் நிறுவனத்தினால் நூல்கள் அன்பளிப்பு
யாழ்.பொதுநூலகத்திற்கு சிங்கப்பூர் தேசிய நூலக சபையினால் நூல்கள் கையளிக்கும் நிகழ்வு எதிர்வரும் 4ஆம் திகதி நடைபெறவுள்ளது. 
இலங்கை மீது எப்போது சர்வதேச விசாரணை?
இலங்கை மீது விரைவில் சர்வதேச விசாரணை நடத்தப்படலாம் என ஜெனிவாவிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கோபியின் உதவியாளரே கைது; துப்பாக்கி ரவைகளும் மீட்பு
news
வட்டுக்கோட்டையில் வைத்துக் ரி.ஐ.டியினரால் கைது செய்யப்பட்ட இளைஞன் கோபி என்ற நபரின் நண்பனாவார் எனவும் அவரிடமிருந்து துப்பாக்கி ரவைகள் மற்றும் கோபி சம்பந்தப்பட்ட ஆவணங்களும் மீட்கப்பட்டதாக யாழ். மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்

28 மார்., 2014

அவுஸ்திரேலியா தோல்வி மேற்கிந்திய தீவுகளின் இறுதி நேர அதிரடி ஆட்டம் ,சாமி 1 ஓவரில் 19 ஓட்டங்கள் எடுத்தார் 


Australia 178/8 (20/20 ov)
West Indies 179/4 (19.4/20 ov)
நட்பு ரீதியிலான மோட்டார் சைக்கிள் சவாரி யாழை வந்தடைந்தது

இலங்கை மற்றும் மலேசியா நாட்டுக்கும் இடையில் நட்புறவையும், சுற்றுலா தொழில்துறையை மேம்படுத்துவதையும் நோக்கமாக கொண்டு கொழும்பில் கடந்த 23.ஆம் திகதியிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட
மூளாயில் ஆயுதங்கள் மீட்பு
மூளாய் பகுதியில் ஒரு தொகுதி ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன
பாழடைந்த கிணற்றை சுத்தம் செய்யும் போது  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வீட்டு உரிமையாளரால்
விபூசிகாவை கைது செய்யவில்லை ; பாதுகாப்பதற்காகவே அழைத்துச் சென்றதாம் ரி.ஐ.டி
விபூசிகாவை ஏற்க யாரும் முன்வரவில்லை அதனாலேயே நீதிமன்ற உத்தரவின்படி அவர் சிறுவர் இல்லத்தில்  சேர்க்கப்பட்டார் என யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார். 
எதிர்வரும் ஞாயிறு 30-03-2014 அன்று நடைபெறும் புங்குடுதீவு மடத்துவெளி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் தேர்த்திருவிழாசிவன் டிவி இல்ஒளிபரப்பாக இடம்பெறும்  .அன்று  இலங்கை நேரம் காலை 8 மணிமுதல் (அதிகாலை 4.30 மணி  ஐரோப்பிய நேரம் )நடைபெறவுள்ளது .சனியன்று இரவு ஐரோப்பிய கோடைகால நேரமாற்றமும் நடைபெறும் .

சிதம்பரம் - அழகிரி திடீர் சந்திப்பு : அரசியல் பேச்சு இடம்பெற்றதா?

சென்னையில் இருந்து மதுரை வந்த ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் ப.சிதம்பரமும் அழகிரியும் ஒன்றாக பயணம் செய்தனர். மதுரை விமான நிலையத்தில் விஐபி லாஞ்ச் பயணியர்
அண்ணே ஞாபகம் இருக்கா...? யாரும் மறக்கமாட்டாங்கண்ணே...: திருநாவுக்கரசரை அழைத்துச் சென்ற காங்கிரசார
 புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதி ராமநாதபுரம் பாராளுமன்றத் தொகுதியில் இணைக்ப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக
மு.க.அழகிரியுடன் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி வேட்பாளர் சந்திப்பு
முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியை, ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அருள் அன்பரசு சந்தித்துப் பேசினார். 
மனித உரிமைகள் ஆணையர், நிபுணர்களின் துணையுடன் 'விரிவான' விசாரணை நடத்தலாம்BBC
இலங்கை மீது ஐநா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவின் முன்னெடுப்பில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிறைவேறியது. ஐநாவின் மனித உரிமைகள் உயர் ஆணையர் பொருத்தமான நிபுணர்களின் துணையுடன் இலங்கையில் விரிவான விசாரணைகளை
ஐ.நா. சபையில் அமெரிக்கா கொண்டு வந்த இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா புறக்கணித்திருப்பது, மத்திய அரசின் மனிதநேயமற்ற முடிவு என திமுக தலைவர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் பற்றி சர்வதேச விசாரணை நடத்தக் கோரி, ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில்


பேரினவாத நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பதன் மூலம் அரசியல் இருப்பை உறுதிப்படுத்த ஆட்சியாளர் முயற்சிஇன்றுமனித உரிமை விட­யங்கள் தொடர்­பாக சர்­வ­தே­சத்­திடம் முறைப்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. உள்­நாட்டு அர­சியல் கட்­ட­மைப்பில் ஜன­நா­யக முறையில் நம்­பிக்கை இழந்­த­மையால் இந்த நிலை அதி­க­ரித்து வரு­கின்­றது.

மேல்மாகாண தமிழ்க் கல்வியை வளர்த்தெடுப்பதற்கு கிடைத்திருக்கும் அரிய சந்தர்ப்பத்தைப் பயன்படுத்துங்கள்"

நேர்­மை­யான முறை­யிலே தமிழ் கல்­வி க்கு சேவை புரிந்­துள்ளேன். அன்­றாடம் எமது மக்­களின் பல பிரச்­சி­னை­களை தீர்த்து வைத்­துள்ளேன். அநீ­திகள் இடம்­பெ­றும்­பொ­ழுது அதற்கு வெறு­மனே

வத்தளையில் நான் களமிறங்காவிட்டால் அங்கு அரசின் தோல்வி நிச்சயம் : ஆர்.விஜயகுமார்

மேல் மாகாண சபை தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் வெற்றிலை சின்னத்தில் போட்டியிடும் வத்தளையில் பதிவு செய்யப்பட்ட 33 ஆயிரம் தமிழ் வாக்காளர்கள் உள்ளனர். அங்கு எனக்கு 20 ஆயிரம் வாக்குகள் கிடைக்கும். நீர்கொழும்பில் நான்காயிரம் வாக்குகள் கிடைக்கும்.

வடக்குத் தேர்தலை உதாரணமாகக்கொண்டு கொழும்புத் தமிழர்களும்; வாக்களிக்க வேண்டும் :குருசாமி

வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ் மக்கள் எவ்வாறு தமது ஒற்றுமையை வெளிப்படுத்தி நின்றனரோ அதனை உதாரணமாகக் கொண்டு நடைபெறவிருக்கும் மேல்மாகாணசபைத் தேர்தலிலும் கொழும்பு வாழ் தமிழ் மக்கள் சிந்தித்து சீர்தூக்கிப்பார்த்து வாக்களித்து ஜனநாயக மக்கள் முன்னணியை அங்கிகரிக்குமாறு
தோட்ட தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினையை மேல்மாகாண சபைக்கான தேர்தலுடன் முடிச்சு போடுவதற்கான தேவை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ{க்கு கிடையாது. மேல்மாகாணத்தில் 

கொழும்பு வாழ் தமிழ் மக்களின் தேவை என்ன என்பதை இ.தொ.கா.உணர்ந்திருக்கின்றது : உதயகுமார்

கொழும்பு மாவட்டத்தின் தமிழ் மக்களுக்கு என்ன தேவை என்பதை காங்கிரஸ் உணர்ந்திருக்கின்றது என்று அதன் உபதலைவரும் கொழும்பு மாவட்ட தேர்தல் பிரசார பொறுப்பாளருமான எம்.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
 
அவர் மேலும் கூறியுள்ளதாவது,
 
தேர்தல் காலங்களில் தமது ஆதரவாளர்களிடம் மக்கள் பிரதிநிதி எனக்கூறப்படுபவர்கள் அச்சமின்றி செல்ல வேண்டும்.
 
வாக்குகளை பெற்று பிரதிநிதிகள் என்ற அந்தஸ்த்தை பெற்று விட்டால் மாத்திரம் போதாது. மக்களிடத்தில் சென்று

ஜ.ம.மு.வின் வெற்றி பேரம் பேசும் சக்தி : சண். குகவரதன்

ஜனநாயக மக்கள் முன்னணியின் தேர்தல் வெற்றியானது வெறுமனே எமது மக்களுக்கு சலுகைகளை பெற்றுக் கொடுப்பதாக அமையாது. மாறாக தமிழ் மக்களுக்கு உரிமையுடன் நலன்புரிகளை பெற்றுக்கொள்ளும் பேரம் பேசும் சக்தியாக அமையும். உரிமைகள் இல்லாத சலுகைகள் கானல்நீரைப்

ஐ.தே.க.வை அமோக வெற்றி பெறச்செய்து இன ஒற்­று­மையை உறு­திப்­ப­டுத்­துங்கள் : ராம்

எதிர்­வரும் 29ஆம் திகதி நேர­கா­லத்­தோடு வாக்­க­ளிப்பு நிலை­யங்­க­ளுக்குச் சென்று எமது மக்கள் ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் வெற்­றியை அமோக வெற்­றி­யாக மாற்றி இன ஐக்­கி­யத்தை உறு­திப்­ப­டுத்த வேண்­டு­மென ஐக்­கிய தேசியக் கட்­சியின் கொழும்பு மாவட்

எனது சேவையை விஸ்தரிப்பதற்கே அங்கீகாரத்தை கேட்டு நிற்கிறேன்: கே.ரி.குருசாமி

கொழும்பு மாநகர சபையினூடான மக்கள் பணியில் எனது 15 வருடகால சேவை மற்றும் அரசியல் அனுபவமானது மேல்மாகாண சபையினூடாக எனது பணியை விரிவாக்குவதற்கு வழிவகுக்கும் என நம்புகின்றேன். அந்த எனது சேவை மேலும் விரிவுபடுத்ததி தொடர்வதற்கு கொழும்பு வாழ் தமிழ் மக்களின் அங்கீகாரத்தை கேட்டு நிற்கிறேன் என்று ஜனாநயக மக்கள் முன்னணியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் கே.ரி. குருசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
 

பெண்ணின் சடலத்தை தோண்டி எடுப்பதற்கு முயற்சித்த உயர்தர மாணவர்கள் - ஒருவர் மடக்கிப்பிடிப்பு; எழுவர் தப்பியோட்டம்

புதைக்கப்பட்டிருந்த சடலமொன்றினை தோண்டியெடுக்க முயற்சித்த மாணவர்களில் ஒருவரை கிராமவாசிகள் பிடித்து வெலிமடை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவமொன்று 26ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.

திண்டுக்கல் லியோனியின் அதிமுக க்கு எதிரான நகைச்சுவை பேச்சு





அதிமுக வுக்கு ஆதரவாக ஜெயலலிதாவின் புகழைப் பாடலாகப் பாடி தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார் அனிதா  குப்புசாமி அவர்கள் 
இடைக்கால நிர்வாகம் ஒன்றை ஏற்படுத்துவதே ஜெனிவா நடவடிக்கையின் திட்டம்: விமல் வீரவன்ஸ
ஐக்கிய நாடுகளின் நேரடியான கண்காணிப்பின் கீழ் வடக்கு, கிழக்கில் இடைக்கால நிர்வாகம் ஒன்றை ஏற்படுத்தும் நடவடிக்கையாக ஜெனிவா நடவடிக்கையை கருத முடியும் என
அமெரிக்க யோசனையின் இறுதியான வரைவு இது தான் .தமிழில் 
அமெரிக்க தீர்மான வரைவின் இறுதி வடிவத்தின் தமிழாக்கம் இங்கு முழுமையாக பிரசுரிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க பிரேரணை சிறிலங்காவுக்கு நெருக்கடி என சொல்லமுடியாது- சண். தவராசா

அமெரிக்கா முன்வைத்திருக்கும் பிரேரணை சிறிலங்காவுக்கு நெருக்கடியை கொடுக்கும் என எதிர்பார்க்கிறீர்களா என சுவிட்சர்லாந்தில் இருக்கும் சிரேஷ்ட ஊடகவியலாளர் சண்.தவராசாவிடம்

காங்கிரஸ் ஆதரவில் பதவியை அனுபவித்து விட்டு, நன்றி மறந்தவர் கருணாநிதி என முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் குற்றம்சாட்டினார்.
சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் புதன்கிழமை (மார்ச் 26) நடைபெற்ற பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் கருணாநிதி, எந்தக் குற்றமும் செய்யாத ஆ.

ஐபிஎல் போட்டியில் சென்னை, ராஜஸ்தான் அணிகள் பங்கேற்கக் கூடாது : உச்ச நீதிமன்றம் பரிந்துரை

நடைபெற உள்ள ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் பங்கேற்கக் கூடாது என்று பிசிசிஐக்கு உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.
கார்த்தி சிதம்பரத்துக்கு ஆதரவாக உலகநாயகன் பிரச்சாரம் செய்யப்போவதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
சிவகங்கை மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை போட்டியிடுகிறார்.
ஜெயலலிதா பிரதமரானால் ஜனாதிபதி மாளிகை இட்லி கடையாக மாறும் - திண்டுக்கல் லியோனி 
திருநீர்மலை அடுத்த லட்சுமிபுரத்தில் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகனை ஆதரித்து திண்டுக்கல் லியோனி பேசியதாவது:
சிறிலங்கா மீது அனைத்துலக விசாரணை – கனேடிய நாடாளுமன்றில் தீர்மானம்

சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் குறித்த அனைத்துலக சுதந்திர விசாரணை நடத்தக் கோரும் தீர்மானம் ஒன்று கனேடிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

அமெரிக்க பிரேரணை இலங்கையின் முன்னேற்றத்துக்கு தீங்கிழைப்பதாக அமைந்துள்ளது என இந்தியா அறிவிப்பு

எல். ரி. ரி. ஈ.யின் படுகொலைகளை விசாரிப்பதற்கு பிரேரணை இடமளிக்கவில்லை பாகிஸ்தான் கண்டனம்

கொலைக்குற்றவாளிகள் பத்து பேருக்கு மரண தண்டனை

10 ஆண்டுகளின் பின் கண்டி மேல் நீதிமன்றம் பரபரப்புத் தீர்ப்பு
இரத்தோட்டை கொலை
இங்கு பேச வேண்டாம் கூட்டமைப்போடு பேசுங்கள்; முதல்வர் அதட்டல்
ஜெயக்குமாரி மற்றும் விபூசாவின் கதையை மாநகர சபையில் கூறவேண்டாம் மாகாணசபையிலோ அல்லது நாடாளுமன்றத்திலோ கூறுங்கள் என யாழ். மாநகர சபை
தமிழர்களை இந்தியா ஏமாற்றிவிட்டது – சம்பந்தன்
அமெரிக்கா கொண்டுவந்த பிரேணைக்கு ஆதரவாக வாக்களிக்காது நடுநிலையாக செயற்பட்டதன் மூலம் இந்தியா தமிழர்களை ஏமாற்றிவிட்டதாக தமிழ்த் தேசியக்
பின்லேடனின் மருமகனும் குற்றவாளி:அமெரிக்க நீதிமன்றில் அதிரடி தீர்ப்பு
news
அமெரிக்காவில் கடந்த 2001ம் ஆண்டு செப்ரெம்பர் 11ம் திகதி நியூயார்க்கில் 110 மாடி உலக வர்த்தக மையம் தகர்க்கப்பட்ட சம்பவத்தில் பலத்த உயிர் இழப்புக்களையும் பெரும் பொருள் நஷ்டத்தையும் ஏற்படுத்தியவர்  அல்கொயிதா இயக்கத்தின் தலைவர்
புலம்பெயர் நாடுகளின் பணப்பாச்சலே கழிவுஓயில் கலாச்சாரத்துக்கு காரணம்; என்கிறார் யோகேஸ்வரி
புலம்பெயர் நாடுகள் ஊடாக பணம் பாச்சப்பட்டு ஓயில் கலாச்சாரம் யாழ்மாவட்டத்தில் தோற்றுவிக்கப்பட்டுள்ளது என யாழ். மாநகரசபை மேயர் தெரிவித்தார். 
இலங்கை-இங்கிலாந்து அணிகளின் விறுவிறுப்பான ஆட்டம்:உறைந்து போன ரசிகர்கள்
இலங்கை-இங்கிலாந்து அணிகளின் இன்றைய ஆட்டத்தில் நாணய சூழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து களத்தடுப்பை முதலில் தெரிவுசெய்தது.


டி20உலககோப்பைகிரிக்கெட்.இங்கிலாந்து6விக்கெட்டுகளினால் இலங்கையை வென்றது 

கனிமொழி எம்.பி.யுடன் மு.க.அழகிரி சந்திப்பு அரசியலில் திடீர் பரபரப்பு

தி.மு.க.வை விட்டு நீக்கப்பட்ட நிலையில், கவிஞர் கனிமொழி எம்.பி.யுடன் மு.க.அழகிரி எம்.பி. நேற்று சந்தித்து பேசினார். இது தமிழக அரசியலில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கனிமொழியுடன் சந்திப்பு
புதுவை பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஓமலிங்கத்தை ஆதரித்து தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா உப்பளம் துறைமுக மைதானத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது முதல்அமைச்சர் ஜெயலலிதா மக்களை பார்த்து கையசைத்த காட்சி.
ராஜீவ் கொலை கைதிகள் விடுதலை குறித்த வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்டு

ராஜீவ் கொலை வழக்கில் பேரரிவாளன், சாந்தன் மற்றும் முருகன் உள்ளிட்ட ஏழு பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்த உச்சநீதிமன்றம், அவர்களை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசே
கனிமொழியுடன் அழகிரி சந்திப்பு
தி.மு.க.வில் தென்மண்டல அமைப்பு செயலாளராக இருந்த மு.க.அழகிரி கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து
காதலுக்கு எதிர்ப்பு: செஞ்சியில் காதலர்கள் தற்கொலை!
செஞ்சி அருகே காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பிளஸ்-1 மாணவி தற்கொலை செய்து கொண்டார். இதனை தொடர்ந்து காதலனும் தூக்குப்போட்டு தற்கொலை

ஸ்டாலினுடன் மோதலா? : குஷ்பு பதில்
நடிகை குஷ்பு, ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், ஸ்டாலினுடன் உங்களுக்கு மோதல் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறதே என்ற கேள்விக்கு பதில் அளிக்கையில், 
நடிகை ஆர்த்தி அதிமுகவில் இணைந்தார்
தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா முன்னிலையில் இன்று பிரபல திரைப்பட நகைச்சுவை நடிகை ஆர்த்தி அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.ஆர்த்திக்கு முதல்வர் ஜெயலலிதா, அதிமுக அடிப்படை உறுப்பினர் அட்டை வழங்கினார்.
நடிகை குயிலி மீது வழக்கு
திருத்துறைப்பூண்டி நகரில், நாகை தொகுதி அதிமுக வேட்பாளர் கோபாலை ஆதரித்து நடிகை குயிலி செவ்வாய்க்கிழமை பிரசாரம் மேற்கொண்டார். புதிய பேருந்து நிலைய பகுதியில் மட்டும்
சர்வதேச நீதி  விசாரணைக்கு ஐ.நா மனித உரிமைத் தீர்மானம் உதவும்  -நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

அனைத்துலக விசாரணைக்கு வழிதிறந்திருக்கும் ஐ.நா மனித உரிமைச்சபை தீர்மானத்தினை வரவேற்பதாக தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், இதனை தமிழர்களுக்கு
அமெரிக்க தீர்மானத்தின் மீதான பல்வேறு நாட்டு பிரதிநிதிகளின்  பேச்சுக்களின் காணொளி 

27 மார்., 2014



அமெரிக்கப் பிரேரணை 11 அதிகப்படியான வாக்குகளால் வெற்றி! இலங்கை அரசு சங்கடத்தில்
நடுநிலமை வகிப்பேன் எனக் கூறிய இந்தியா, பாகிஸ்தானுடன் இணைந்து அமெரிக்கப் பிரேரணையின் பத்தாவது பந்தியை நீக்க
ஜெனிவாவில் “இந்த நிலம் இராணுவத்துக்கு சொந்தமானது“ ஆவணப்படம் திரையிடப்பட்டது
ஐ.நா.வில் இலங்கை மனித உரிமைகள் தொடர்பாக நடைபெற்ற துணைக் கூட்டத்தில் இராணுவமயமாக்கப்பட்ட இன்றைய இலங்கையை பற்றிய ஆவணப்படம் 'இந்த நிலம் இராணுவத்துக்கு சொந்தமானது'

புதிய தலைமுறை இரவு செய்திகள்



7 பேரின் விடுதலையை எதிர்த்த வழக்கு:
நீதிபதி சதாசிவம் கருத்து
 

ராஜூவ்காந்தி கொலை வழக்கில் 7 பேரை விடுதலை செய்ததை எதிர்த்து  மத்திய அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதிட்டது. ராஜீவ் கொலைவழக்கில் 7 பேரை
இளையராஜாவின் மேஜிக்! கண்ணீர் விட்ட பிரகாஷ்ராஜ்!

பாலா - இளையராஜா மீண்டும் இணைந்திருக்கும் திரைப்படத்திற்கு தாரை தப்பட்டை என்று பெயரிட்டிருக்கின்றனர். நடனக்கலைஞர்களின் வாழ்வியலை

புங்குடுதீவு கலட்டி வரசித்தி விநாயகர் தேர் திருவிழா 1


புங்குடுதீவு கலட்டி வரசித்தி விநாயகர் தேர் திருவிழா 2


புங்குடுதீவு கலட்டி வரசித்தி வினாயகர் தேர் திருவிழா 3


பா.ம.க வேட்பாளர் எ கே மூர்த்தி பிரசாரத்தில் பிரிவுசண்டை 
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் பா.ம.க வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி பிரசாரத்தின்போது இருபிரிவினர் இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையில் முடிந்ததால் அங்கு பதற்றம் நிலவுகிறது.
ஈழத்தின் விடியலுக்காக, நீதி கிடைப்பதற்காக பிப்ரவரி 26ல் நமது முழக்கம் விண்ணை எட்டட்டும் என ம.தி.மு.க. பொதுச்யெலாளர் வைகோ கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் ''ரத்தம் சிந்தியும், உயிர்களைக் கொடுத்தும் ஈழ விடுதலைக்காகப் புலிகள் செய்த மகத்தான தியாகம் ஒருபோதும் வீண் போகாது.
மீண்டும் புலிக்கதை சொல்லும் இலங்கை!
)
 ஐ.நா.வின் உடைந்த நாற்காலி முன்பே போரின் வடுப்பட்ட ஈழத்தமிழர்கள் நீதிக் கேட்டுக் கொண்டிருக்க, மீண்டும் புலிகள் கட்டமைய தொடங்கியுள்ளார்கள் என சர்வதேசத்துக்கு தீவிரவாத மாயையினை இலங்கை ராணுவம் உருவாக்கிக் கொண்டிருக்கிறது.
அரசியல் சாசனப்படி 7 பேரை விடுவிக்க தமிழக அரசுக்கு அதிகாரமில்லை: மத்திய அரசு வாதம்

புதுடெல்லி: அரசியல் சாசனப்படி சாந்தன் உள்பட 7 பேரையும் விடுவிக்க மாநில அரசுக்கு அதிகாரமில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக உச்ச நீதிமன்றம் குறைத்தது.
விகடன் களுக்கு பார்வை -மிஸ்டர் கழுகு: ''தலைவருக்காகப் பார்க்கிறேன், இல்லென்னா.. கட்சியை உடைச்சிருப்பேன்!''
கழுகார் வந்ததும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பட்டியலை விரித்தபடி பேச ஆரம்பித்தார்!''காங்கிரஸ் கட்சியின் சரித்திரத்திலேயே முதன்முறையாக வேட்புமனுத் தாக்கல் தொடங்குவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னதாக இப்போதுதான்
சிறிலங்கா தென்னாபிரிக்காவைப் பின்பற்றி அமைதியை நிலைநாட்ட வேண்டும் - ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்கள்

போரில் பங்கு கொண்ட தரப்புக்களால் இழைக்கப்பட்ட பல்வேறு மீறல்கள் தொடர்பான உண்மையான நிலைப்பாட்டை ஐ.நா பொதுச் செயலர் பான் கீ மூனுக்கு அறியத்தருவதற்காகவும் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் நாங்கள் மூவரும் நியமிக்கப்பட்டோம். 
புலிகளுக்கு ஆயுதங்களை கொள்வனவு செய்த கனேடியத் தமிழருக்கு அமெரிக்காவில் 2 ஆண்டு சிறை

விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை கொள்வனவு செய்த குற்றச்சாட்டில், கனேடியக் குடியுரிமை பெற்ற தமிழ் இளைஞருக்கு இரண்டு ஆண்டு சிறைத்தண்டனையை அமெரிக்க நீதிமன்றம் விதித்துள்ளது.
உலககிண்ணம் தற்போதைய புள்ளி விபர அட்டவணை 

First Round Group A
TeamsMatWonLostTiedN/RPtsNet RRForAgainst
Bangladesh321004+1.466318/47.3312/59.4
Nepal321004+0.933416/60.0333/55.3
Afghanistan312002-0.981358/58.0372/52.0
Hong Kong312002-1.455336/59.4411/58.0
வடகொரியாவின் ஏவுகணை பரிசோதனை:அமெரிக்காவிற்கு பதிலடி
 வடகொரியாவினால் புதிய சக்திவாய்ந்த இரண்டு ஏவுகணைகள் பரிசோதிக்கப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றது.
இவை இரண்டும் குறுந்ததூரம்
நீர்வள முகாமை கருத்தரங்கு நாளை
யாழ். மாவட்ட நீர்வளப் பேணுகையும் இரணைமடுக்குள குடிநீர் விநியோகத் திட்டமும் என்னும் தலைப்பில் கருத்தரங்கு ஒன்று இடம்பெறவுள்ளது.
பிரேரணை நிறைவேற்றுவதால் இலங்கைக்கு நன்மையே ஏற்படும்- பிரிட்டன்
மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்படும் தீர்மானம் இலங்கையை நன்மையையே ஏற்படுத்தும் என பிரிட்டன் வெளிவிவகார அமைச்சர் ஹியூகோ ஸ்வையர்
தேர்தல் வன்முறைகள் தொடர்பில் இதுவரை 1031 முறைப்பாடுகள்: கபே அறிவிப்பு
மேல் மாகாணம் மற்றும் தென் மாகாண சபை தேர்தல் தொடர்பில் இதுவரை 1031 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நீதியானதும் சுதந்திரமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (கபே) அறிவித்துள்ளது.
ராஜபக்ச குடும்பத்தில் எத்தனை பேர் அமெரிக்க குடியுரிமை உடையவர்கள் இருக்கின்றார்கள் என தெரியுமா?- கரு
தேசப்பற்று பற்றி மார்தட்டிக் கொண்டு மேடைகளில் உரத்த குரலில் பேசி வரும் ராஜபக்ச குடும்பத்தில் எத்தனை பேர் அமெரிக்க குடியுரிமை உடையவர்கள் இருக்கின்றார்கள் எனத் தெரியுமா



அமெரிக்கத் தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்க உள்ள நாடுகளின் முடிவில் மாற்றத்தை ஏற்படுத்துமாறு ஜெனிவா ஊடக மகாநாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவசர அழைப்பு.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இம்முறை சிறிலங்கா அரசுக்கு எதிராக அமெரிக்க தீர்மானம் மற்றும் நவநீதம்பிள்ளையின் அறிக்கை வெளிவந்த நிலையில் அதன் நிலமை
நவிபிள்ளையின் அறிக்கைஅரசியல் மயமானதும் அப்பட்டமான தவறுகளையும் கொண்டதாகவும் உள்ளது - இலங்கை
ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் இலங்கை குறித்த அறிக்கையை முழுமையாக நிராகரிப்பதாக தெரிவித்துள்ள இலங்கை, குறித்த
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட மாட்டேன் மு.க.அழகிரி பேட்டி
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று மு.க.அழகிரி கூறினார்.
முன்னாள் மத்திய மந்திரியும், தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரி, கட்சி தலைமையை இழிவுபடுத்தி

சொல்வதெல்லாம் உண்மை,வாய்மையே வெல்லும் புஜ்கள் நிர்மலா பெரியசாமி அ .தி மு க பிரசாரத்தில் உள்ளார் 
தன் கணீர் குரலால் தமிழர்களை வசீகரித்த தொலைக்காட்சி புகழ் நிர்மலா பெரியசாமி தற்போது தான் சார்ந்த கட்சிக்கான தேர்தல் பிரச்சாரத்தில் வித்யாச கெட்டப்பில் வந்து கலக்குக்கிறார்.
புதிய கட்சி தொடங்க நான் எம்.ஜி.ஆர். அல்ல: அழகிரி

ஆரணியில் உடல் நலக்குறைவாக உள்ள தனது ஆதரவாளர் முருகனின் தந்தை எம்.கே.ஏழுமலையை சந்திப்பதற்காக ஆரணி வந்த மு.க.அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது
மினி பேருந்துகளில் இலை ஓவியம் நீக்கம்அரசு மினி பஸ்களில் வரையப்பட்டுள்ள இலை ஓவியத்தை மறைக்குமாறு தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. இதையடுத்து சென்னையில் ஓடும் 100 மினி பஸ்களில் வரையப்பட்டிருந்த இலை ஓவியம் ஸ்டிக்கர் ஒட்டி மறைக்கப்பட்டன.
சென்னையில் கலைஞர் தேர்தல் பிரச்சாரம் துவங்கினார்
திமுக தலைவர் கலைஞர் சென்னையில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.  சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் பிரச்சாரக்கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
அழகிரி - வசந்தகுமார் சந்திப்பு
தி.மு.க.,வில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ள மு.க., அழகிரியை, கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் சென்னையில் சந்தித்து பேசினார்.

மகனாக இருந்தாலும்நன்றி மறந்தவர்களை திமுக மன்னிக்காது:
எனக்கு கொள்கைதான் முக்கியம்;குழந்தை, குட்டிகள் அல்ல : 
கலைஞர் பேச்சு
 

திமுக தலைவர் கலைஞர் சென்னையில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.  சென்னை சிந்தாதிரிப் பேட்டையில் நடைபெற்ற பிரச்சாரக்கூட்டத்தில்

கோபாலபுரத்தில் அழகிரி :
தாயார் தயாளு அம்மாளுடன் உருக்கமான சந்திப்பு
 

திமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்ட மு.க.அழகிரி இன்று காலையில் மதுரையில் இருந்து சென்னை வந்தார்.  இன்று மாலை திமுக தலைவரும், தந்தையுமான கலைஞர், சிந்தாதிரிப்பேட்டையில்

ad

ad