புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 மார்., 2014

காங்கிரஸ் கட்சி பிரமுகர் மணிரத்தினம் பா.ம.க.வில் சேர்ந்தார்

காங்கிரஸ் கட்சி பிரமுகர் மணிரத்தினம் பா.ம.க.வில் இணைந்தார்.
வெளிநாடு செல்வதற்காக 4 மாதக் குழந்தையை விற்ற தாய் கைது
மட்டக்களப்பில், வெளிநாட்டுக்கு பணிப்பெண்ணாக செல்வதற்காக தனது நான்கு மாத பெண் குழந்தையை விற்பனை செய்த பெண் ஒருவரையும் அதனை பணம் கொடுத்து வாங்கிய
South Africa 80/0 (9.3/20 ov)
England
England won the toss and elected to field
பிரிட்டனில் சவுத் வேல்ஸ் நியூபோர்ட் பகுதியில் மர்மமான முறையில் காணமல்போன "நிடா" சடலமாக மீட்ப்பு 
பிரிட்டனில் சவுத் வேல்ஸ் நியூபோர்ட் பகுதியில் டிசம்பர் மாதம் மர்மமான முறையில் காணம்ல்போன "நிடா" என்னும் ஆசியப் பெண்ணின் சடலத்தை பொலிசார்
புதிய அரசாங்கத்தின் கீழ் இலங்கைக்கு எதிரான யோசனை முன்வைக்கப்படும்!- ஜெயலலிதா ஜெயராம்
இலங்கைக்கு எதிராக யோசனை ஒன்றை ஐக்கிய நாடுகளில் முன்வைக்க புதிய மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று தமிழகத்தின் முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் தெரிவித்துள்ளார்.
ஐநா பேரவை தோல்வியை சாதகமாக்கி விரைவில் ஜனாதிபதி தேர்தலை நடாத்த திட்டம்?
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 25 வது அமர்வில் பெரும் தோல்வியைச் சந்தித்து, அதனால் சர்வதேச மட்டத்தில் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கும்

திமுகவை 4வது இடத்துக்குத் தள்ள தொண்டர்கள் உழைக்க வேண்டும் : மு.க. அழகிரி வீராவேசம்

நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் திமுகவை 4வது இடத்துக்குத் தள்ள எனது தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என்று மு.க. அழகிரி வீராவேசமாகப் பேசியுள்ளார்.


நியூசீலாந்துநெதர்லாநதை6விக்கெட்டுகளினால் வென்றுள்ளது 
 Netherlands 151/4 (20/20 ov)
New Zealand 152/4 (19.0/20 ov)
New Zealand won by 6 wickets (with 6 balls remaining)

சிதம்பரம் மக்களவை தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாள்ர் மாற்றப்பட்டுள்ளார்.
முதலில் பாமக வேட்பாளராக கோபாலகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் மாற்றப்பட்டு மணிரத்னம் என்பவர் வேட்பாளராக
Netherlands 151/4 (20/20 ov)
New Zealand 14/1 (3.3/20 ov)
New Zealand require another 138 runs with 9 wickets and 16.3 overs remainin
இதுவரை 60% மான வாக்குப்பதிவு
இன்று மாலை 4 மணியுடன் முடிவடைந்த மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தலில் 60 வீத வாக்களிப்பு இடம் பெற்றுள்ளதாக நீதியானதும் சுதந்திரமான தேர்தலுக்கான மக்கள்
இலங்கைக்கு எதிரான பிரேரணை நிறைவேறியமை கூட்டமைப்புக்கும் தமிழ் மக்களுக்கும் திருப்தி; தலைவர் இரா.சம்பந்தன் தெரிவிப்பு
ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 25 ஆவது கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை வாக்கெடுப்பில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டதையிட்டு தமிழ்த்
நிறைவுபெற்றது தேர்தல் வாக்களிப்பு
மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பித்த நிலையில் மாலை 4 மணியுடன் நிறைவடைந்துள்ளது.
ஜெனிவாவில் காலைவாரியது மெக்சிகோ - சிறிலங்காவுக்கு பெரும் அதிர்ச்சி

சிறிலங்காவுக்கு எதிராக ஜெனிவாவில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை ஆதரித்ததன் மூலம், சிறிலங்கா குழுவுக்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது மெக்சிகோ. 
தென், மேல் மாகாணசபைத் தேர்தல்: 4 மணியுடன் வாக்களிப்பு முடிந்தது – முடிவுகள் நள்ளிரவுக்கு முன்

சிறிலங்காவில் தென் மற்றும் மல் மாகாணசபைத் தேர்தல் வாக்களிப்பு முடிவுக்கு வந்துள்ளது. 

பரபரப்பான ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி: ஆஸ்திரேலிய அணி 2–வது தோல்வி அரைஇறுதி வாய்ப்பு மங்கியது

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் நேற்று நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி தோல்வி அடைந்தது.
ஜெயலலிதா பிரதமராக நீங்கள் ஆதரவு தெரிவிப்பீர்களா?பதிலளிக்கிறார்  தா.பாண்டியன் 
மோடி பிரதமர் பதவிக்கு ‘அலை’வது தெரிகிறது, மோடி அலைவீசுவதாக தெரியவில்லை என்று தா.பாண்டியன் கூறினார். மேலும் ஜெயலலிதா பிரதமராக இந்திய கம்யூனிஸ்டு ஆதரவு
விஜ்யகாந்த் குடிகாரன் என்று சொல்லாமல் சொல்லும் சிதம்பரம் யாருடைய பேச்சோ... விடிஞ்சா போச்சு என்று கூறுவார்கள்: அதன்படி தான் விஜயகாந்த் பேச்சும்: 
சிவகங்கையில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பணிக்குழு அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொண்டார். அங்கு அவர் பேசியதாவது:-
பா.ஜனதா கட்சி என்பது இந்து மத வெறியும், இந்தி மொழி வெறியும் உடையது. அந்த கட்சியுடன் தமிழகத்தில் 3 கட்சிகள் கூட்டணி சேர்ந்துள்ளன. அது எப்படி என்பது தெரியவில்லை. அந்த கட்சிகள் மொழி மற்றும் மத வெறிக்கொள்கைகளை எதிர்ப்பவை. ஆனால்
முதலமைச்சரின்  ஹெலிகாப்டரும் சோதனையிடப்படுகிறது: ஆனால் அடிக்கடி சோதனையிட தேவையில்லை: பிரவீண்குமார்

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் சென்னையில் சனிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில்

வேட்பு மனு தாக்கல் செய்தார் உதயகுமார்: ஆதரவு பெருக்கவே புகுந்த வீட்டுக்கு செல்கிறேன் என பேச்சு
கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளராக உதயகுமார் போட்டியிடுகிறார். அவர் சனிக்கிழமை காலை 11.30 மணி அளவில் மனு தாக்கல் செய்வதற்காக

ad

ad