பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி மே.இ.தீவுகள் அணி அரையிறுதிக்கு தகுதி
வங்கதேசத்தில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை போட்டியில் இன்று மிர்பூரில் நடைபெற்ற லீக் சுற்று ஆட்டத்தில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி வெற்றி பெற்று
இலங்கைப் பூனையைப் பார்த்து பயந்து நடுங்குகிறது இந்தியப் புலி – தினமணி ஆசிரியர் தலையங்கம் |
இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரில் நடத்தப்பட்ட மனித உரிமை மீறல் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் கழகத்தில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் 23 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேறியுள்ளது. |