புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஏப்., 2014


டி 20 உலகக்கிண்ணத்தை இலங்கை வென்றது .6 விக்க்ட்டினால் வெற்றி 
முழு ஸ்கோர் விபரம் 
ஐரோப்பிய ஒன்றியத்தில் 28 ஆவது நாடாக இணைந்த குரோசியா மக்கள் சுவிசில் வேலை செய்ய முடியும் புதிய  உடன்பாடு 
சுவிட்சர்லாந்து, குரோஷியா நாட்டுடன் சமதான உடன்பாட்டை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சர்வதேச விசாரணை அடுத்த மாதம் ஆரம்பம்
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கான சர்வதேச பொறிமுறையை எதிர்வரும் மே மாத நடுப்பகுதியில் அமைப்பதற்கு
சுஜிபாலா என் மனைவியாக வாழ்ந்தார்: புகைப்படங்களை வெளியிட்ட இயக்குனர்

நானும், சுஜிபாலாவும் கணவன்-மனைவியாக வாழ்ந்தது உண்மைதான் என்று உண்மை படத்தின் இயக்குனர் ரவிக்குமார் கூறியுள்ளார்.
புலிகளின் ஆவணமே புலம்பெயர் அமைப்புக்களின் தடைக்கு காரணம்: முன்னாள் படையதிகாரி
இறுதிப்போரின் பின்னர் முல்லைத்தீவில் கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் ஆவணத்தின் அடிப்படையிலேயே வெளிநாட்டு அமைப்புகளும் தனி ஆட்களும் இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ளதாக ஆங்கில
இலங்கை இறுதிப்போரில் தமிழ் மக்களை காப்பாற்ற இந்தியா நடவடிக்கை எடுக்கவில்லை!- பாஜக

இலங்கையில் 2009 ஆம் ஆண்டு நடந்த இறுதிப்போரில் இந்தியாவை ஆளும் காங்கிரஸ் அரசு, தமிழ் மக்களை காப்பாற்றுவதற்காகு சரியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை பாஜக செய்தித்தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இலங்கையில் 2009 ஆம் ஆண்டு நடந்த இறுதிப்போரில் இந்தியாவை ஆளும் காங்கிரஸ் அரசு, உள்ளூர் அரசியல்
புதுவையில் பாமகவுக்கு மதிமுக ஆதரவு: வைகோ அறிவிப்பு
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில், புதுவை தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளராக
ஜெயலலிதா பிரதமரானால் தீவிரவாதம் ஒழியும்: மதுரை ஆதீனம்

நெல்லை பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பிரபாகரனை ஆதரித்து பாளை மார்க்கெட் திடலில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இதில் மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் கலந்து கொண்டு பேசினார்.
இலங்கைக்கு எதிராக விரைவில் விசாரணைகள் vவீடியோ கொன்பிரென்ஸ் மூலம் நடக்கலாம் .
இலங்கைக்கு எதிரான ஆணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர்

இலங்கை - இந்தியா ன்று பலப்பரீட்சை-வெற்றி பெற்றால் 20 கோடி

பங்களாதேஷில் நடைபெற்று வரும் ஐ.சி.சி. இருபதுக்கு இருபது உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டிக்கு இலங்கை அணியும் இந்திய அணியும் தகுதி பெற்றுள்ளன.

இந்தியா எதிர் இலங்கை .இறுதியாட்டம் 
Match scheduled to begin at 19:00 local time (13:00 GMT)

24-ந் தேதி தேர்தல் நடைபெறும் தமிழ்நாடு, புதுச்சேரியில் வேட்பு மனு தாக்கல் முடிந்தது 40 தொகுதிகளில் 1,359 பேர் மனு தாக்கல்

543 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றத்துக்கு நாளை (திங்கட்கிழமை) தொடங்கி மே மாதம் 12-ந் தேதி வரை 9 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.


இருபதுக்கு - 20 உலகக் கிண்ணம் : இலங்கை அணியின் சாதனைகள்

 
இருபது ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி 2007ஆம் ஆண்டு முதல் இடம்பெற்று வருகிறது. தற்போது நடைபெறுவது 5ஆவது இருபதுக்கு -20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியாகும்.
விழுந்தவன் மீசையில் மண்படாத கதையாக தனக்குத்தானே மகுடம் சூடும் நிலை:

ஐந்தாக இருந்த தமிழர் பிரதிநிதித்துவத்தை ரண்டாக்கி ஜ. ம. மு. வெற்றிச் சாதனை

தனது மனக் கவலையை நண்பர்களிடம் கொட்டித் தீர்த்தாராம் குமரகுருபரன்-அரச ஊடகம் 

கீதாஞ்சலியின் ஏற்பாட்டில் கிரிக்கெட் -நாமல் இளைஞர் அணி Vs பாதுகாப்புப் படையணி:

கிளிநொச்சியில் இன்று மாபெரும் கிரிக்கட் போட்டி

நாளைய இளைஞர் அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தலைமையிலான கிளிநொச்சி இளைஞர் கிரிக்கெட் அணிக்கும் கிளிநொச்சி

தென்னாபிரிக்காவில் கூட்டமைப்பினர் சிறில் ரமபோசாவுடன் முக்கிய பேச்சு?-அரச ஊடகம் 

எதிர்வரும் 9 ஆம் திகதி புதன்கிழமை தென்னாபிரிக்காவுக்குச் செல்லும் இரா. சம்பந்தன் எம்.பி. தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழு அங்கு இலங்கை
சர்வதேச விசாரணையை கோருவதற்கு அருகதையில்லாதோரே ஹினிதிகாரர்

இந்திய படையுடன் இணைந்து எமது இனத்தை கொன்ற பலர் தமிழ் தேசியக் கூட்டமைப்பில்

முதலில் விசாரிக்கப்பட வேண்டியவர்கள் அவர்களே
அமைச்சர் முரளிதரன்
இராணுவத்திலிருந்து தப்பி ஓடிய 20 ஆயிரம் பேருக்கு வலை வீச்சு
இலங்கை இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்ற 20 ஆயிரம் பேர் கைது செய்யப்பட உள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.
இந்த நிலம் ராணுவத்துக்கு சொந்தமானதுஆவணப்படத்தின்முன்னோட்டம் வெளியீடு
இந்திய பத்திரிகையாளர் மகா.தமிழ்ப் பிரபாகரனின் 'இந்த நிலம் ராணுவத்துக்கு சொந்தமானது" என்ற ஆவணப்பட முன்னோட்டம் தமிழகத்தில்  வெளியிடப்பட்டுள்ளது.
ஆசியாவின் சிறந்த வீரர்க்கான விருது தோனிக்கு

இந்திய அணித் தலைவர் மஹேந்திர சிங் தோனி இந்த ஆண்டுக்கான ஆசியாவின் சிறந்த வீரருக்கான விருதை வென்றுள்ளார்.
 

ad

ad