புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஏப்., 2014


புதிதாக 3000 தமிழர்களை தடைப்பட்டியலு க்குள் கொண்டு வருகின்றது சிங்கள அரசு ???


இலங்கை அரசு வெளிநாடுகளில் இயங்கும் 16 தமிழர் அமைப்புகளையும், 424 தனி நபர்களையும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் 1373-வது சட்டப்பிரிவின் கீழ் தடைசெய்துள்ளது.. இந்த 424 தனி நபர்களும் இலங்கைக்குள் நுழைய தடை

இலங்கையில் தடைவிதிக்கப்பட்டுள்ள 16 புலம் பெயர் தமிழ் அமைப்புக்களுடன் தொடர்புடையவர்கள் என இந்த 425 பேரும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவர்கள் அனைவரதும் முழுப் பெயர், அடையாளப் பெயர், உள்நாட்டு முகவரி ,வெளிநாட்டில் அவர்கள் தற்போது வதியும் முகவரி , கடவுச்சீட்டு இலக்கம் தொலைபேசி இலக்கம் என்பன உட்பட அனைத்து தகவல்களும் விபரமாக பட்டியலிடப்பட்டுள்ளன. அவர்களின் விபரம் வருமாறு
1. அருணாசலம் ஜெகதீஸ்வரன் – அவுஸ்திரேலியா
2. அருணன் விநாயகமூர்த்தி – அவுஸ்திரேலியா
3. சிவராஜா யாதேவன் – அவுஸ்திரேலியா

6 ஏப்., 2014


டி 20 உலகக்கிண்ணத்தை இலங்கை வென்றது .6 விக்க்ட்டினால் வெற்றி 
முழு ஸ்கோர் விபரம் 
ஐரோப்பிய ஒன்றியத்தில் 28 ஆவது நாடாக இணைந்த குரோசியா மக்கள் சுவிசில் வேலை செய்ய முடியும் புதிய  உடன்பாடு 
சுவிட்சர்லாந்து, குரோஷியா நாட்டுடன் சமதான உடன்பாட்டை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சர்வதேச விசாரணை அடுத்த மாதம் ஆரம்பம்
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கான சர்வதேச பொறிமுறையை எதிர்வரும் மே மாத நடுப்பகுதியில் அமைப்பதற்கு
சுஜிபாலா என் மனைவியாக வாழ்ந்தார்: புகைப்படங்களை வெளியிட்ட இயக்குனர்

நானும், சுஜிபாலாவும் கணவன்-மனைவியாக வாழ்ந்தது உண்மைதான் என்று உண்மை படத்தின் இயக்குனர் ரவிக்குமார் கூறியுள்ளார்.
புலிகளின் ஆவணமே புலம்பெயர் அமைப்புக்களின் தடைக்கு காரணம்: முன்னாள் படையதிகாரி
இறுதிப்போரின் பின்னர் முல்லைத்தீவில் கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் ஆவணத்தின் அடிப்படையிலேயே வெளிநாட்டு அமைப்புகளும் தனி ஆட்களும் இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ளதாக ஆங்கில
இலங்கை இறுதிப்போரில் தமிழ் மக்களை காப்பாற்ற இந்தியா நடவடிக்கை எடுக்கவில்லை!- பாஜக

இலங்கையில் 2009 ஆம் ஆண்டு நடந்த இறுதிப்போரில் இந்தியாவை ஆளும் காங்கிரஸ் அரசு, தமிழ் மக்களை காப்பாற்றுவதற்காகு சரியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை பாஜக செய்தித்தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இலங்கையில் 2009 ஆம் ஆண்டு நடந்த இறுதிப்போரில் இந்தியாவை ஆளும் காங்கிரஸ் அரசு, உள்ளூர் அரசியல்
புதுவையில் பாமகவுக்கு மதிமுக ஆதரவு: வைகோ அறிவிப்பு
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில், புதுவை தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளராக
ஜெயலலிதா பிரதமரானால் தீவிரவாதம் ஒழியும்: மதுரை ஆதீனம்

நெல்லை பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பிரபாகரனை ஆதரித்து பாளை மார்க்கெட் திடலில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இதில் மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் கலந்து கொண்டு பேசினார்.
இலங்கைக்கு எதிராக விரைவில் விசாரணைகள் vவீடியோ கொன்பிரென்ஸ் மூலம் நடக்கலாம் .
இலங்கைக்கு எதிரான ஆணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர்

இலங்கை - இந்தியா ன்று பலப்பரீட்சை-வெற்றி பெற்றால் 20 கோடி

பங்களாதேஷில் நடைபெற்று வரும் ஐ.சி.சி. இருபதுக்கு இருபது உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டிக்கு இலங்கை அணியும் இந்திய அணியும் தகுதி பெற்றுள்ளன.

இந்தியா எதிர் இலங்கை .இறுதியாட்டம் 
Match scheduled to begin at 19:00 local time (13:00 GMT)

24-ந் தேதி தேர்தல் நடைபெறும் தமிழ்நாடு, புதுச்சேரியில் வேட்பு மனு தாக்கல் முடிந்தது 40 தொகுதிகளில் 1,359 பேர் மனு தாக்கல்

543 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றத்துக்கு நாளை (திங்கட்கிழமை) தொடங்கி மே மாதம் 12-ந் தேதி வரை 9 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.


இருபதுக்கு - 20 உலகக் கிண்ணம் : இலங்கை அணியின் சாதனைகள்

 
இருபது ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி 2007ஆம் ஆண்டு முதல் இடம்பெற்று வருகிறது. தற்போது நடைபெறுவது 5ஆவது இருபதுக்கு -20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியாகும்.
விழுந்தவன் மீசையில் மண்படாத கதையாக தனக்குத்தானே மகுடம் சூடும் நிலை:

ஐந்தாக இருந்த தமிழர் பிரதிநிதித்துவத்தை ரண்டாக்கி ஜ. ம. மு. வெற்றிச் சாதனை

தனது மனக் கவலையை நண்பர்களிடம் கொட்டித் தீர்த்தாராம் குமரகுருபரன்-அரச ஊடகம் 

கீதாஞ்சலியின் ஏற்பாட்டில் கிரிக்கெட் -நாமல் இளைஞர் அணி Vs பாதுகாப்புப் படையணி:

கிளிநொச்சியில் இன்று மாபெரும் கிரிக்கட் போட்டி

நாளைய இளைஞர் அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தலைமையிலான கிளிநொச்சி இளைஞர் கிரிக்கெட் அணிக்கும் கிளிநொச்சி

தென்னாபிரிக்காவில் கூட்டமைப்பினர் சிறில் ரமபோசாவுடன் முக்கிய பேச்சு?-அரச ஊடகம் 

எதிர்வரும் 9 ஆம் திகதி புதன்கிழமை தென்னாபிரிக்காவுக்குச் செல்லும் இரா. சம்பந்தன் எம்.பி. தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழு அங்கு இலங்கை
சர்வதேச விசாரணையை கோருவதற்கு அருகதையில்லாதோரே ஹினிதிகாரர்

இந்திய படையுடன் இணைந்து எமது இனத்தை கொன்ற பலர் தமிழ் தேசியக் கூட்டமைப்பில்

முதலில் விசாரிக்கப்பட வேண்டியவர்கள் அவர்களே
அமைச்சர் முரளிதரன்
இராணுவத்திலிருந்து தப்பி ஓடிய 20 ஆயிரம் பேருக்கு வலை வீச்சு
இலங்கை இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்ற 20 ஆயிரம் பேர் கைது செய்யப்பட உள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.
இந்த நிலம் ராணுவத்துக்கு சொந்தமானதுஆவணப்படத்தின்முன்னோட்டம் வெளியீடு
இந்திய பத்திரிகையாளர் மகா.தமிழ்ப் பிரபாகரனின் 'இந்த நிலம் ராணுவத்துக்கு சொந்தமானது" என்ற ஆவணப்பட முன்னோட்டம் தமிழகத்தில்  வெளியிடப்பட்டுள்ளது.
ஆசியாவின் சிறந்த வீரர்க்கான விருது தோனிக்கு

இந்திய அணித் தலைவர் மஹேந்திர சிங் தோனி இந்த ஆண்டுக்கான ஆசியாவின் சிறந்த வீரருக்கான விருதை வென்றுள்ளார்.
 
காணாமல் போன மலேசிய விமானத்திலிருந்து சமிக்ஞை
காணாமல்போன மலேசிய ஏர்லைன்ஸ் விமானத்தை தேடிவருகின்ற சீனக் கப்பல் ஒன்று கடலுக்கடியில் இருந்து வெளியாகும் சமிக்ஞை ஒன்றைக் கேட்டுள்ளது. ஆனால் இது ஆர்370
சிம்புவிடமிருந்து முற்றிலும் தான் விலகிவிட்டதாக நடிகை ஹன்சிகா தெரிவித்துள்ளார்.
சிம்புவும் நடிகை ஹன்சிகாவும் வாலு என்ற படத்தில் நடித்துவந்தபோது இருவரும் காதல் வயப்பட்டனர்.இதனை இவர்கள் பகிரங்கமாகவும் அறிவித்தனர். ஆனால் யார் கண்பட்டதோ

ரஜினிகாந்த் என் நண்பர். அவருக்கு ஒரு கடமை இருக்கிறது: ராம்ஜெத்மலானி பேட்டி
சுப்ரீம் கோர்ட் மூத்த வக்கீலும், பாராளுமன்ற மேல்சபை உறுப்பினருமான ராம்ஜெத்மலானி, சனிக்கிழமை மதுரை வந்தார். அங்கு செய்தியாளர்களை சந்தித்த அவர், 
இதுவே எனது கடைசி தேர்தலாக கூட இருக்கலாம்! கலைஞர் உருக்கம்!கோவையில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய தி.மு.க. தலைவர் கலைஞர்,தி.மு.க., தேர்தலுக்காக தொடங்கப்பட்ட இயக்கமல்ல. இன எழுச்சிக்காக, இன உணர்வுக்காக

5 ஏப்., 2014

ஜெ யலலி தாவுக்கு எம் ஜி ஆரே  எதிரிதனே சிதம்பரம் பஞ்
டந்த 10 ஆண்டுகளில் மத்தியில் உள்துறை அமைச்சராகவும் நிதி அமைச்சராகவும் பதவி வகித்த ப.சிதம்பரம், சமீபமாக மிக முதிர்ந்த அரசியல் தியாகி போல பேசுகிறார்.
இந்தியா முழுக்க அனைத்து கட்சிகளும் காங்கிரஸ் மீது விமர்சனக் கணைகளைப் பாய்ச்சிக்கொண்டிருக்க, சிவகங்கைத் தொகுதியில் தனது மகன் கார்த்தி சிதம்பரத்தின் வெற்றிக்காக கிராமம் கிராமமாகச் சென்று வாக்கு சேகரிப்பதில் பரபரப்பாக இருக்கிறார் ப.சி. டெல்லிக்குக் கிளம்பிச் செல்வதற்கு முன் ஒரு ஞாயிறு பகலில் ப.சிதம்பரம் அளித்த பேட்டியில் இருந்து...
''கடந்த 10 ஆண்டு காலத்தில் மத்திய
பெங்களூர் தனி நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் சொத்து குவிப்பு வழக்கில் இன்று சுதாகரன் நேரில் ஆஜரானார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, உறவினர் இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர்  மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் தனி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

பன்னீர்செல்வம் ஒரு பக்கடா பார்ட்டி: வைகோ நையாண்டி
 பன்னீர்செல்வம் தலைமையில் இருப்பது பேச்சுவார்த்தைக் குழு அல்ல, அது ஒரு பக்கடா பார்ட்டி என்று சென்னையில் பிரசாரம் செய்த மதிமுக வைகோ நையாண்டியுடன் பேசினார்.
விழுப்புரம் அருகே ஆழ்துளை கிணற்றில் 3 வயது குழந்தை விழுந்தது: மீட்பு பணி தீவிரம்!விழுப்புரம் மாவட்டம், தியாகதுருகம் அருகே ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 3 வயது குழந்தையை மீட்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.
புதுச்சேரியில் விஜயகாந்த் பெயர் மற்றும் கட்சி கொடியை பயன்படுத்த தே தி மு க தடை
புதுச்சேரியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பெயர் மற்றும் படத்தையும், கட்சியின் பெயர் மற்றும் கொடியையும் யாரும் பயன்படுத்தக் கூடாது என தேமுதிக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.
இந்திய பாராளுமன்றத்தின் 795 எம்.பி.க்களின் சம்பளமும்-சலுகைகளும்!
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் பாராளுமன்றம், மக்களவை (லோக்சபா), மாநிலங்களவை (ராஜ்யசபா) என்ற இரு அவைகளை உள்ளடக்கியது.இந்திய பாராளுமன்றம் என்பது

இளம் கல்லூரி மாணவியை ஏமாற்றி மிரட்டி மாதக்கணக்கில் உல்லாசம் அனுபவித்த போலிஸ்


புலிகளுக்கு ஆதரவான 500 பேரில்! 100 பேர் இருப்பிடங்கள் கண்டு பிடிப்பு 20 பேர் கைதாகினர் 

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடமிருந்து பணம் பெற்றுக் கொண்டு இயங்கி வந்த இருபது பேரை கைது செய்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது

Sinmukm01யுத்தத்தின் பின்னர் யாழ்ப்பாணத்தில் பல மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்று யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் கே.சண்முகம் இன்று வெள்ளிக்கிழமை (04) தெரிவித்தார்.
யாழ். பொதுநூலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்து கலந்துரையாடும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் நான்
மல்வத்தை மகாநாயக்கருடன் மூடிய அறைக்குள் அமெரிக்கத் தூதர் 

இரகசியப் பேச்சு

மல்வத்தை பீடத்தின் மகாநாயக்கர் வண.திப்பொட்டுவாவே சிறி சித்தார்த்த சுமங்கல மகாநாயக்க தேரருடன், அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே சிசன் மூடிய அறைக்குள் பேச்சுக்களை நடத்தியுள்ளார். 
உதைபந்தில் தலையீடா? ; மறுக்கிறார் டெனீஸ்வரன்
news
உதைபந்தாட்ட கழகங்களின் செயற்பாட்டில்  வடமாகாண மீன்பிடி மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர்  தேவையற்ற தலையீடுகளை மேறகொள்வதாக உள்ளுர் ஊடகம் ஒன்று வெளியிட்ட செய்திக்கு போக்குவரத்து துறை அமைச்சர் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

இறந்தவர்களுக்கும் இலங்கை வர தடை விதித்தது அரசு.ஸ்ரீலங்கா அரசின் புலனாய்வின் துல்லியம் 
இலங்கை அரசினால் தடைசெய்யப்பட்ட அமைப்புக்கள் மற்றும் தொடர்புடைய நபர்கள் பற்றி வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலில் இறந்தவர்களின் பெயர்களும்
துரையப்பா விளையாட்டரங்கில்  குவிந்துள்ள தமிழ் சிங்கள் மக்கள்
news
 தமிழ், சிங்கள புது வருடத்தை முன்னிட்டு யாழ்.மாவட்ட செயலகம் .யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத் தலமையகம் மற்றும் யாழ் பொலிஸ் நிலையம் என்பன இணைந்து நடாத்தும் விளையாட்டு போட்டிகள் துரையப்பா மைதானத்தில் இன்று காலை 7. 00  மணிமுதல் இடம்பெற்று வருகின்றது.

 சர்வதேச விசாரணைக்காக பிரித்தானியா சர்வதேச பங்காளிகளுடன் நெருங்கி செயற்படும்!- கமரூன்

இலங்கை மீதான சர்வதேச விசாரணை தொடர்பில் தமது சர்வதேச பங்காளிகளுடன் பிரித்தானியா நெருங்கிய நிலையில் செயற்படும் என்று அந்த நாட்டின் பிரதமர் டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார்.
கமரூன் நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் வழங்கிய போதே இந்த கருத்தை வலியுறுத்தினார்.
தம்மைப் பொறுத்தவரை இலங்கையின்
சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள்: இலங்கையிடம் ஐ.நா செயலாளர் கோரிக்கை

ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகளின் யோசனைக்கு அமைய அதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் கேட்டுக் கொண்டுள்ளார்.
மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நடததப்படு
அமெரிக்க தீர்மானம் பிராந்திய நலனை அடிப்படையாக கொண்டது!- உலக தமிழர் பேரவை

அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகள் இலங்கை தொடர்பில் ஜெனிவாவில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியமையானது அவர்களின் பிராந்திய நலன் மற்றும் தேவையை அடிப்படையாக கொண்டது என உலக தமிழர் பேரவையின் தலைவர் அருட் தந்தை இம்மானுவேல் தெரிவித்துள்ளார்.
அதனை விடுத்து இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்காக செய்யவில்லை அந்த தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை.
நடிகர் வடிவேலு வீட்டை முற்றுகையிட்டுபோராட்டம் நடத்த வந்தவர்கள் கைது
நடிகர் வடிவேலு தெனாலிராமன் என்ற படத்தில் நடித்துள்ளார்.  இப்படம் திரைக்கு வர தயார் நிலையில் இருக்கிறது.  இந்நிலையில், இப்படத்தில் கிருஷ்ணதேவராயரை தவறான முறையில்
நடிகர் கார்த்திக் - ஞானதேசிகன் மீண்டும் சந்திப்பு :
காங்கிரஸுக்கு பிரச்சாரம் செய்ய அழைப்பு

நாடாளும் மக்கள் கட்சியின் நிறுவனத்தலைவர் நடிகர் கார்த்திக் காங்கிரஸ் கட்சி சார்பில் மதுரை தொகுதியில் போட்டியிட விரும்பினார். இதற்காக அவர் டெல்லி மேலிட காங்கிரஸ் தலைவர்களை
டி.ஆர். பாலுவின் சொத்து 20.15 கோடி!
தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டி.ஆர். பாலுவின் சொத்து மதிப்பு கடந்த 5 ஆண்டுகளில் ஏறத்தாழ 3 மடங்கு அதிகரித்துள்ளது.டி.ஆர். பாலு பெயரிலும்
நாங்கள் பயிர் வளர்த்தோம்; அதிமுகவினர் அறுவடை செய்ய முனைகிறார்கள்: வைகோம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ‘’முதலமைச்சர் ஜெயலலிதா இப்போது பிரசார கூட்டங்களில் அண்ணா தி.மு.க. அங்கம் வகிக்கும் அமைச்சரவை
ஆ.ராசாவை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி போட்டி வேட்பாளர் பெயர் அறிவிப்பு
ஆம் ஆத்மி கட்சி சார்பில் நேற்று இரவு 14 வேட்பாளர் பெயர்கள் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் தமிழ்நாட்டுக்கு 2 வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்பட்டது.

உண்மையா? இல்லையா? நானும் இப்போது கேட்கிறேன்! சிவங்கையில் மு.க.ஸ்டாலின்!
சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் துரைராஜ் அவர்களை ஆதரித்து அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை பிரச்சாரம் மேற்கொண்டார். மாலையில் சிவங்கையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர்,

பிரச்சாரக் கூட்டங்களில் ஜெயலலிதா பேசும் போது மக்களைப் பார்த்து செய்வீர்களா?

க.பொ.த உயர்தரம் கற்க 1,76,534 மாணவர்கள் தகுதி

* 5737 பேர் 9 பாடங்களிலும் ‘ஏ’ சித்தி
* 9444 பேர் எந்தவொரு பாடத்திலும் சித்தியில்லை
க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு கடந்த 2013ஆம் ஆண்டு தோற்றிய மாணவர்களில் 66.67 வீதமானவர்கள் உயர்தரம் கற்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். 176,534 மாணவர்கள் இவ்வாறு

அம்பாந்தோட்டையில் 800 பயணிகளுடன் ஜெர்மன் கப்பல்

800 சுற்றுலா பயணிகளுடன் கூடிய ஜெர்மனி நாட்டு சுற்றுலா கப்பலொன்று நேற்று ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தது. பல்வேறு நாடுகளுக்கு சுற்றுலா சென்று வரும் மேற்படி
க.பொ.த. சாதாரண தர பரீட்சை:

சிறந்த பெறுபேறுகள் பட்டியலில் யாழ் வேம்படி மகளிர் 5வது இடம்

க.பொ.த. சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேறுகளில் சிறந்த பெறுபேறுக ளைக் கொண்ட பாடசாலைகளின் பட்டியலில் முதல் பத்து இடங்களில் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரி

மேல், தென் மாகாண சபைகளுக்கான முதலமைச்சர்கள், அமைச்சர்கள் பதவியேற்பு

ஜனாதிபதி முன்னிலையில் நேற்று சத்தியப்பிரமாணம்
* ஆளுநர்கள், அமைச்சர்கள், எம்.பிக்களும் பங்கேற்பு
* தென் மாகாணத்துக்கு விரைவில் மற்றுமொரு அமைச்சர் நியமனம்
யாழ். தொல்புரம் வடக்கம்பரை அம்பாள் விளையாட்டுக் கழகத்தின் சுற்றுப் போட்டியில் மெய்கண்டானை வீழ்த்தி வெற்றிவாகை சூடிய விக்ரோரியன்
 யாழ். தொல்புரம் வடக்கம்பரை அம்பாள் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் தொல்புரம் வேல்ட் விஷன் அனுசரணையில் சங்கானை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பதிவு செய்யப்பட்ட

ஜெனீவாவிற்கு முன்னர் தடை செய்ய தவறி விட்டோம் - விமல் ஆதங்கம்
ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளுக்கு முன்னதாகவே புலம்பெயர் தமிழ் அமைப்புக்களை தடை செய்திருக்க வேண்டுமென விமல் வீரவன்சவின்
இலங்கை மீதான அவுஸ்திரேலிய நிலைப்பாட்டில் அவசர மறுபரிசீலனை தேவை – கோர்டன் வைஸ்
 அவுஸ்திரேலியாவில் வீதிகளையும் பாலங்களையும் கட்டுவதன் மூலம் இங்கு வாழும் பூர்விகக்குடிகளுக்கும்  [Aboriginals] அவுஸ்திரேலியாவின் வெள்ளையினத்தவர்களுக்கும் இடையில்
கூட்டமைப்பு தென்னாபிரிக்காவுக்கு திடீர் பயணம்
news
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் 5பேர் அடங்கிய குழுவினர் எதிர்வரும் 9ஆம் திகதி தென்னாபிரிக்காவிற்கு பயணமாகவுள்ளனர்.

இது குறித்து நடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்  தகவல் தருகையில்,

இலங்கை தொடர்பிலான செயற்பாடுகளுக்கு
சிறிலங்காவில் உள்நாட்டு விசாரணைக்கு ஐ.நா உதவ வேண்டும் என்கிறது இந்தியா

சிறிலங்காப் படையினர் மற்றும் விடுதலைப் புலிகளின் போர்க்குற்றங்கள் தொடர்பாக, அனைத்துலக விசாரணைகளை நடத்துவதற்குப் பதிலாக, விரிவான, சுதந்திரமான, நம்பகமான தேசிய
ஜெனிவா தீர்மானம் குறித்து முடிவெடுத்தது அரசியல் மட்டமே – சிதம்பரத்தின் கருத்தை மறுக்கிறார் சுஜாதா சிங்
ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் இந்தியா பங்கெடுக்காமல் ஒதுங்கியது அரசியல் மட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவே என்று இந்திய வெளிவிவகாரச்
வட மாகாண பிரச்சினைகள்: சிங்கப்பூர் அமைச்சருக்கு விளக்கிய விக்னேஸ்வரன்
வடக்கு மாகாண சபை எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன், சிங்கப்பூர் வெளிவிவகார மற்றும் சட்ட அமைச்சர் கே. சண்முகத்திடம் விளக்கியுள்ளார்.

4 ஏப்., 2014



ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி.–சி24 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) செயற்கைகோள்களையும் அவற்றை விண்ணில் ஏவுவதற்கான பி.எஸ்.எல்.வி, ஜி.எஸ்.எல்.வி. ஆகிய இரு வகை ராக்கெட்டுகளையும் தயாரித்து வருகிறது.கடந்த ஜூலை 1–ந்தேதி ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.–1ஏ என்ற செயற்கைகோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்
 

அ தி மு க நடிகை ஆர்த்தியின் கணவர் பா.ஜனதாவில் சேர்ந்தார்

காமெடி நடிகை ஆர்த்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜெயலலிதாவை சந்தித்து அ.தி.மு.க.வில் இணைந்தார். அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யவும் திட்டமிட்டு உள்ளார்
காங்கிரஸ் கட்சி 20 இடங்களில் தமிழகத்தில் வெற்றி பெறும்: சுதர்சன நாச்சியப்பன் பேச்சு
சென்னையில் வெள்ளிக்கிழமை நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன்,
காங்கிரஸ் கட்சி தியாகத்தின் அடிப்படையில்
பிரதமராவதற்கு எத்தனை சீட்கள் தேவை என தெரியாதவர் ஒரு முதல்வரா? ஜெயலலிதா மீது வைகோ தாக்கு
வடசென்னை தொகுதி தேமுதிக வேட்பாளர் சவுந்தரபாண்டியனை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, வெள்ளிக்கிழமை காலை கொடுங்கையூர் முத்தமிழ்நகரில் தேர்தல் பிரச்சாரம்
இந்தியா  தென்னாபிரிக்காவை  6 விக்கெட்டுகளினால் வென்று இறுதியாட்டத்தில் ஆடவுள்ளது
South Africa 172/4 (20/20 ov)
India 176/4 (19.1/20 ov)
India won by 6 wickets (with 5 balls remaining)
























தடை அறிவிப்பை வர்த்தமானியில் பெற்ற சுவிட்சர்லாந்து பெயர்கள் மற்றும் புங்குடுதீவு பெயர்கள் 
கந்தையா கணேஸ்வரன் 26.02.1974  புங்குடுதீவு 3 ஆம் வட்டாரம்
பிரான்ஸ் 93170 Begnolt

தம்பிதுரை செந்தில்பிரதாபன் ஜேர்மனி 06.07.1965 புங்குடுதீவு 10 ஆம் வட்டாரம்

சிவசாமி சசிமோகன் கனடா -புங்குடுதீவு
மார்கண்டு தனபாலன் .புங்குடுதீவு 8 கனடா

சுவிட்சர்லாந்தில் தடை அறிவிப்பை பெற்றோர் 

செல்லையா குலசேகரராஜசிங்கம் சிங்கம்  குலம் சார்கேன்ஸ்
அல்பேட் பிரான்சிஸ் இல்மன்   கூர்
காசிலிங்கம் ராமகிருஷ்ணன் மாம்பழம் டைடிசென்
ரத்னவேல் சசிதரன் ஒச்டேர்முண்டிஞ்சேன்
சுப்பிரமணியம் சண்முகநாதன் எம்மன் லுசர்ன்
விசயரத்தினம் சிவநேசன் ரகுபதி சிவம் பிரிபேர்க்
செல்லையா ஜெயபாலன் போலேன்  அப்துல்லா டிருட்டிசன்
சோமசுந்தரம் ராமலிங்கம் எர்சிகன்
கனகசபை ஆனந்தராசா முன்சென்பு சே
நடராசா கருணாகரன் ஜுரிச் 


16 அமைப்புகள், 424 நபர்களைத் தடைசெய்யும் வர்த்தமானி அறிவிப்பு 
அறிவிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர்கள்
வெளிநாடுகளில் செயற்படும், 16 புலம்பெயர் அமைப்புகள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய 424 நபர்களைத் தடைசெய்யும் சிறப்பு வர்த்தமானி அறிவித்தல் சிறிலங்கா அரசாங்கத்தினால்
நேரடி ஸ்கோர் தற்போது 
South Africa 172/4 (20/20 ov)
India 140/3 (16.2/20 ov)
India require another 33 runs with 7 wickets and 22 balls remaining



சாதாரணதர பெறுபேறு! 175 வருட கல்லூரி வரலாற்றில் இதுவே மிகப்பெரும் சாதனை!- அதிபர் புகழாரம்
175 ம் ஆண்டு நிறைவிலே இதுவரை காலத்திலும் இல்லாத இந்த வெற்றி எமக்கு கிடைத்திருப்பது மகிழ்ச்சிக்குரிய விடயம் என வேம்படி பெண்கள் உயர் தர பாடசாலை அதிபர் வேணுகா சண்முகரட்ணம்
இலங்கை பாதுகாப்பு திணைக்களம் தேடபட்டும் மற்றும் புலிகள் மீள் இணையும் நடவடிக்கை சம்பந்தப்பட்ட செய்தியை வெளியிட்டுள்ளது கீழே காணலாம்

LTTE's evil axes at work again

தடைசெய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பு! 424 புலம்பெயர் தமிழர்கள் இலங்கைக்குள் நுழையத் தடை 
இலங்கை அரசினால் தடைசெய்யப்பட்ட அமைப்புக்கள் மற்றும் தொடர்புடைய நபர்கள் பற்றிய விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது
இவ் வர்த்தமானியில் 16 புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய புலம்பெயர் நாடுகளில் வாழ்பவர்கள் 424 பேரின் பெயர் விவரங்கள் மார்ச் 21 ஆம் திகதியிட்ட விசேட வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளhttp://www.tamilwin.com/data/docs/documents_gov_lk.pdfது
முக்கிய செய்தி 
இலங்கை அரசினால் வர்த்தமானி மூலம் தேடப்படுவோர் அல்லது  இலங்கைக்குள் நுழைய தடை விதிக்கபட்டோர் என்று  புதிய பெயர் பட்டியல்
இலங்கை அரசினால் வர்த்தமானி மூலம் தேடப்படுவோர் அல்லது  இலங்கைக்குள் நுழைய தடை விதிக்கபட்டோர் என்று  புதிய பெயர் பட்டியல் ஒன்று வெளியிடப்படுள்ளது .484 பெயர்கள் அடங்கி உள்ளன.சுவிட்சர்லாந்தின் முன்னால் விடுதலைபுலிகளின் பொறுப்பாளர் குலம் ,மற்றும் முக்கிய பதவிகள் வகித்தவர்களான  அல்பேட்,மாம்பலம் ,அப்துல்லா,இப்போதைய பொறுப்பாளர்   ரகுபதி ,பினான்ஸ் நிறுவனம் நடதுழ்கின்ர அனீஸ் ஆனந்தராசா .அஞ்சலி பினான்ஸ் சோமசுந்தரம் ராமலிங்கம் ஒச்டேர்முண்டிங்கேன் சசி (கஜமுகன் )கருணாகரன் (கரன்) திருமதி ரஜனிதேவி சின்னதம்பி நா.க.த.அரசு போன்றோர்  சுவிசில் முக்கியமானவர்கள் மேலதிக விபரங்கள் பின்னர்  அறியத்தரப்படும் 
பல வருட உழைப்பின் பெறுபேறே புலம்பெயர்ந்த அமைப்புக்களின் தடை: இராணுவத் தளபதி 

வெளிநாடுகளிலுள்ள புலிகளிற்கு ஆதரவான 16 அமைப்புக்களைத் தடை செய்வதற்கான விடயம் ஏதோ ஒரு இரவில் நடந்ததல்ல. அது கடந்த நான்கு வருடங்களிற்கு மேலான கடினமான

’கூடங்குளம்’உதயகுமார் ஐகோர்ட்டில் சரணடைய உத்தரவு
கூடங்குளம் அணுமின்நிலைய எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், கோர்ட்டில் சரணடைந்து, ஜாமின் மனுதாக்கல் செய்ய, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. 

நாளை இளையராஜாவின் இசை மழை!

 மதுரையில் நாளை தமுக்கம் மைதானத்தில் இளையராஜாவின் "இசை மழை' நடக்கிறது. கார்த்திக்ராஜா வழங்கும் இசையமைப்பாளர் இளையராஜாவின் "ராஜாவின் சங்கீதத்திருநாள்' இசை நிகழ்ச்சி,

அன்புமணி ராமதாஸ் மீது நடத்திய கொலைவெறித் தாக்குதல்
நெஞ்சம் கொதிக்கின்ற வேதனையை ஏற்படுத்தியது: வைகோ
 
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில்,   ‘’பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணித் தலைவரும் முன்னாள் மத்திய
மனைவியை கூலிப்படை மூலம் கொன்றதாக கணவர் உள்பட 3 பேர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர், டி.ஆர்.நகரைச் சேர்ந்தவர் கணேசன் (வயது-38). கேபிள் டிவி ஆப்ரேட்டர். இவரது மனைவி கல்பனாஸ்ரீ (வயது-34). இந்த தம்பதிக்கு பத்தாண்டுகளுக்கு முன்பு திருமணம்
ஆறாம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சிலுமிஷம்; கேரளா ஆசாமி கைது
கோவை, ஆவராம்பாளையம் துரைசாமி லே–அவுட்டை சேர்ந்தவர் சந்தியா (வயது-16 பெண்ணின்  பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் பீளமேடு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 6–ம் வகுப்பு படித்து வருகிறார்.

இராணுவ சித்திரவதை காட்சிகள் புதியது


மேல் மற்றும் தென் மாகாண முதலமைச்சர்கள் இன்று பதவிப் பிரமாணம்!அண்மையில் நடைபெற்று முடிந்த தென் மற்றும் மேல் மாகாணசபைகளின் முதலமைச்சர்கள் இன்று பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர்.
தென் மாகாணசபையின் முதலமைச்சராக
தடை செய்யப்பட்ட அரச சார்பற்ற நிறுவனங்களினால் 500க்கும் மேற்பட்டவர்களுக்கு பணம் அனுப்பி வைப்பு
அண்மையில் இலங்கை அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்ட அரச சார்பற்ற நிறுவனங்களினால் 500க்கும் மேற்பட்டவர்களுக்கு பணம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா நடுநிலை வகித்தது  ஏன்?- சுதர்சன நாச்சியப்பன்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை இந்தியா நடுநிலை வகிதமைக்கான காரணத்தை மத்திய வர்த்தக
மேல் மற்றும் தென் மாகாண முதலமைச்சர்கள் இன்று பதவிப் பிரமாணம்
அண்மையில் நடைபெற்று முடிந்த தென் மற்றும் மேல் மாகாணசபைகளின் முதலமைச்சர்கள் இன்று பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர்.

சா /த .பரீட்சையில்  யாழ் இந்துக் கல்லூரி,வேம்படி பாடசாலை மாணவர்கள் அனைவரும் சித்தி 
வேம்படி ää28 பேர் 9 A ,85 பேர் 8A ,33பேர் 7A ,இந்து --9பேர் 9A ,44பேர் 8A 
இன்று வெளியாகியுள்ள க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ். இந்துக் கல்லூரி மாணவர்கள் 100 வீத சித்தியடைந்துள்ளனர் என்று பாடசாலை

இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளுக்கு அமெரிக்கா 1.7 மில்லியன் நிதியுதவி

இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளைப் பாதுகாக்கவும் அவர்களுக்கு உதவவுமென ஏற்படுத்தப்பட்டுள்ள நிகழ்வுத் திட்டங்களுக்கு அமெரிக்கா நிதியுதவி வழங்க முன்வந்துள்ளதாக
கமல் வடமாகாண சபை எதிர்கட்சி தலைவரா? நிரூபித்தால் மட்டுமே அனுமதி ; நீதிமன்றம் உத்தரவு
news
வடக்கு மாகாண சபை அமர்வுகளில் கலந்து கொள்வதாயின் உறுப்பினர் பதவியில் தொடர்ந்தும் உள்ளமையினை மன்றிடம் நிரூபிக்க வேண்டும் என்றும் வடமாகாண எதிர்க்கட்சி தலைவர் கந்தசாமி கமலேந்திரனுக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார். 

முல்லை பாடசாலை க.பொ.த முடிவுகள்
க.பொ.த. சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகள் இன்றைய தினம் இணையத்தளம் மூலம் கிடைக்கப் பெற்றதையடுத்து முல்லைத்தீவு வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளிலிருந்து அதியுயர் பெறுபேறுகளாக முல்லை.செம்மலை மகா வித்தியாலய மாணவி செல்வி க.நிதர்சனா மற்றும் முல்லை.வித்தியானந்தா கல்லூரியிலிருந்து சி.விநிஜா, பே.டயல்சியா ஆகியோர் ஒன்பது பாடங்களிலும் அதிதிறமைச் சித்தி பெற்றுள்ளனர். 

சுவிஸ் பாஸல் மைதானத்தில் இன்று ஓர் விசேசமான ஆட்டம்.பாசெலின்  வெற்றியும்   சேர்ந்தது கூடுதல் பெருமை 


இன்றைய ஐரோப்பியலீக் காலிறுதி ஆட்டத்தில் பலம்  மிக்க ஸ்பெயின் நாடடு கழகமான வலேன்சியாவுடன் மோதிய பாஸல் 3/௦ என்ற உயரிய வெற்றியை பெற்றது .இன்றைய  ஆட்டத்தில் ஒரு முக்கிய குறிப்பிடத்தக்க

புங்குடுதீவு சிவலைபிட்டி சனசமூக நிலையமும் அம்பாள் விளையாடடுக் கழகமும் நடாத்தும் மாபெரும் வருடாந்த விளையாட்டுப் போட்டி 
எதிர்வரும் புத்தாண்டு தினத்தில் காளிகாபரமேஸ்வரி அம்பாள் மைதானத்தில் வெகுசிறப்பாக நடைபெற ஏற்பாடாகி உள்ளது 
புங்குடுதீவு சிவலைபிட்டி சனசமூக நிலையமும்  ,அம்பாள் விளையாட்டுக் கழகமும்  நடத்தும் ஒன்றுகூடலொன்றுஎதிர்வரும்ஞாயிறு தினம் 06,04,2014 பி.ப. 15.௦௦ மணிக்கு  பாரிசில் இடம்பெறவுள்ளது . ஒன்றுகூடும்வேளை நிர்வாக சபை தேர்வும் நிகழவுள்ளது அனைவரையும் அன்புடன் அழைக்கின்றார்கள் ஒருங்கிணைப்பாளர்கள் 


விருதுநகரில் போட்டியிட காரணம்: வைகோ விளக்கம்

தான் எந்த தொகுதியில் போட்டியிட்டு தோற்றேனோ, அதே களத்தில் நின்று ஜெயித்துக் காட்டவே விருதுநகரிலேயே போட்டியிடுவதாக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ

பேரவைத் தேர்தலிலும் தே.ஜ. கூட்டணி தொடரும்

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்காக அமைக்கப்பட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி 2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலிலும் தொடரும் என பாஜக மாநிலத் தலைவரும், கன்னியாகுமரி

விலகிய தேமுதிக வேட்பாளர் அதிமுகவில் இணைந்தார்

தேர்தலில் போட்டியிட மறுத்து விலகிய தேமுதிக வேட்பாளர் என்.மகேஷ்வரன், நாமக்கல்லில் வியாழக்கிழமை ஜெயலலிதா முன்னி
லையில் அதிமுகவில் இணைந்தார்.

எல்.கே.ஜி. புத்தகத்தில் கண்ணாடி அணிந்த சூரியன்: நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு

எல்.கே.ஜி. இரண்டாம் பருவப் பாடப் புத்தகத்தில் சூரியன் கண்ணாடி அணிந்திருப்பது போன்று அச்சிடப்பட்டுள்ள படம் தொடர்பாக உரிய உத்தரவு பிறப்பிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு
நவநீதம்பிள்ளை இனிமேல் சிறிலங்காவுக்குள் நுழைய முடியாது – அமைச்சர் மகிந்த சமரசிங்க

சிறிலங்காவுக்கு எதிராக அனைத்துலக விசாரணையை ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை முன்னெடுப்பதற்கு, சிறிலங்கா அரசாங்கம் ஒருபோதும்
சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் நாளை யாழ்ப்பாணத்துக்குப் பயணம்

சிறிலங்காவுக்கான நான்கு நாள் பயணத்தை ஆரம்பித்துள்ள சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் சண்முகம் நாளை யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். 

ad

ad