தென்னாபிரிக்காவின் நடுநிலையாளர் பாத்திரம் – கூட்டமைப்பு பச்சைக்கொடி |
சிறிலங்கா அரசாங்கத்துடன் பேச்சுக்களை ஆரம்பிப்பதற்கு முன்னர் வடக்கு, கிழக்குப் பகுதியில் அச்சமற்ற- இயல்பான சூழ்நிலை திரும்ப வேண்டும் என்று தென்னாபிரிக்கத் தரப்பிடம் தாம் வலியுறுத்தியதாக, |
-
14 ஏப்., 2014
கனடா உதயன் சர்வதேச விருது விழா 2014 – ஒரு கண்ணோட்டம்
புங்குடு தீவில் பிறந்த தமிழ் மணச் செம்மல் திரு. துரை கணேசலிங்கம்(ஜெர்மனி ) அவர்கள் ஐரோப்பாவிற்கான சிறப்பு விருதினைப் பெற்றார்.
07.04.2014 ஸ்காபுறோ கன்வென்சன் சென்ரரில் உதயன் சர்வதேச விருது விழா நடைபெற்றது. கனடியத் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபை ஈசன் உட்பட அனநித்துக் கட்சிகளைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்கள், தமிழ் வர்த்தகர்கள்,
மக்கள் பணியாற்ற எனக்கு வாய்ப்பு தாருங்கள்: ஏ.கே.மூர்த்தி பிரசாரம்
ஆரணி பாராளுமன்ற தொகுதி பா.ம.க. வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி வந்தவாசி நகரில் பொதுமக்களிடம் ஓட்டு சேகரித்தார். அப்போது வாக்காளர்களிடம் பாம்பழம் சின்னத்திற்கு ஓட்டு போடுமாறு கேட்டுக் கொண்டார். தேரடி 4 சாலை சந்திப்பில் அவர் பேசியதாவது:–
குஜராத் சமீபகாலமாக நல்ல வளர்ச்சி அடைந்து வருகிறது. குடிநீர், மின்சாரம் மற்றும் மக்களின் அடிப்படை வசதிகள் அங்கு அரசு நல்லமுறையில் செயல்படுத்தி வருகிறது. ஆனால் தமிழ்நாட்டில் குடிநீர்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)