புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஏப்., 2014

மஹாநாயக்கரை சந்தித்தார் அமைச்சர் ஹக்கீம் 
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நீதி அமைச்சருமான ரவுப் ஹக்கீம் இன்று அமரபுர மஹாநாயக்கரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
ஜெரோமி கொலை செய்யப்படவில்ல; சட்ட வைத்திய அறிக்கை 
news
யாழ்ப்பாணம் பெரியகோயில் பகுதியில் உள்ள கிணறில் இருந்து சடலமகா மீட்கப்பட்ட  ஜெரோமி கொன்சலிற்றா (வயது 22)  நீரில் மூல்கியே இறந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
 
குறித்த யுவதியின் சாவு தொடர்பாக அவரது குடும்பத்தினர் மட்டுமே ஜெரோமியின்  சாவுக்கு இரு கிறிஸ்தவ பாதிரியார்கள் தான் காரணம் என்றும் தெரிவிகின்றனர்
http://sivantv.com/tv/index.php?option=com_k2&view=item&id=406:புங்குடுதீவு-பாணாவிடைச்-சிவன்-கோவில்-தேர்த்திருவிழா-மலர்-2&Itemid=168http://sivantv.com/tv/index.php?option=com_k2&view=item&id=407:புங்குடுதீவு-பாணாவிடைச்-சிவன்-கோவில்-தேர்த்திருவிழா-மலர்-1-24042014&Itemid=168

25 ஏப்., 2014

2ஜி வழக்கில் ராசா, கனிமொழி, தயாளு அம்மாளுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!
2ஜி ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, தி.மு.க தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், அவரது மகளும், எம்.பி.யுமான கனிமொழி உள்பட

சாலை விபத்தில் 9 பேர் உயிரிழப்பு
தமிழகத்தில் இருவேறு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். 
சேலம் சங்ககிரியில் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதியதில் 3 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். விபத்துக்குள்ளான கார் மீது

பிலிம் சேம்பர் தேர்தல்: தமிழ் திரையுலகினர் புறக்கணிப்பு
இதுகுறித்து நடிகரும் தயாரிப்பாளருமான கே. ராஜன்,  ‘’தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை (பிலிம் சேம்பர்) தேர்தல் நாளை மறுதினம் (27–ந்தேதி) நடக்கிறது. இதில் எங்கள் அணி சார்பில் தலைவராக விஜயகுமார் நிற்கிறார். துணை தலைவராக

பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலைக்கு எதிரான மனு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்: சுப்ரீம் கோர்ட்
 
பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலைக்கு எதிரான மனு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம் செய்யப்படுகிறது என்றும், இந்த வழக்கில் விரிவான விசாரணை தேவைப்படுகிறது என்றும் சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. மேலும்

முதல்வர், அமைச்சர்கள் மே 28ஆம் தேதி வரை அதிகாரிகளை சந்தித்து பேசக் கூடாது: பிரவீண்குமார்
தமிழக தலைமைத் தேர்தல் ஆணையர் பிரவீண்குமார் சென்னையில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடிய ஐதராபாத்
டெல்லி அணிக்கெதிரான ஐ.பி.எல் தொடரின் இன்றைய போட்டியில் ஐதராபாத் அணி 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற்று வரு

ஆண் புடையனை அடித்துக் கொன்றவரை பெண் பாம்பு பழி தீர்த்தது!- மாத்தளையில் சம்பவம்
ஆண் புடையன் பாம்பு ஒன்றை அடித்துக் கொன்றவரை பெண் புடையன் ஒன்று விரட்டி விரட்டி தீண்டியதில் அந் நபர் உயிரிழந்த சம்பவம் ஒன்று நேற்று மாத்தளை பிரதேசத்தில்
 தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட ஒருவர் 14 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்திருந்தால், அவர்களை விடுதலை செய்யலாம் என உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டிய குற்றவியல் நடைமுறை சட்டத்தின் 433(ஏ) பிரிவில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. எனவே, இவர்களை விடுதலை செய்வது குறித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது.
முதல்வருக்கு ராமதாஸ் கோரிக்கை
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் தமிழக அரசு பரோலில் விடுதலை செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ்

உச்சநீதிமன்றத் தீர்ப்பு- வைகோ வெளியிட்ட  அறிக்கை விபரம் 
முருகன், சாந்தன், பேரறிவாளன் மூவர் உள்ளிட்ட ஏழு பேரும் விடுதலை செய்யப்படுவார்கள் என்று மிகுந்த நம்பிக்கையோடு இருந்தேன். இன்றைய உச்சநீதிமன்றத் தீர்ப்பு மிகுந்த ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும், வேதனையையும்

தீர்ப்பு குறித்து பேரறிவாளனின் தாயார் கண்ணீர் பேட்டி 
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்பட 7 பேரின் விடுதலைக்கு எதிராக வழக்கின் விசாரணையை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம் செய்து உச்ச நீதிமன்றம் திடீரென உத்தரவிட்டுள்ளது. 

தஞ்சாவூர் தொகுதியில் வாக்குப்பெட்டி எந்திரத்தை திறந்து வாக்குகளை எண்ணிக்கொண்டிருந்த வாக்குச் சாவடி அதிகாரி பிடிபட்டார். 
தஞ்சாவூரில் இருந்து நாஞ்சிக்கோட்டை செல்லும் வழியில் உள்ள மறியல் என்னுமிடத்தில் அமைக்கப் பட்டிருந்த வாக்குச்சாவடியில் 8 வாக்குப்பதிவு எந்திரதில் வாக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Express Entry என அழைக்கப்படுகின்ற திட்டத்தின்கீழ் திறமையுள்ளவர்களுக்கு கனடாவிற்குள் நுழைவதற்கான சந்தர்ப்பம் கனிகின்றது

தொழிற்திறமையுள்ளவர்களுக்கு விரைவாகக் கனடாவிற்குள் நுழை வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது


தேசிய விரைவு நெடுங்சாலையின் நிர்மானப் பணிகள் தொடர்பாக பேச்சுக்கள் நடைபெறுகின்றன

srilanka highwayவடக்கிற்கான தேசிய விரைவு நெடுங்சாலையின் முதற்பட்ட நிர்மானப் பணிகள் தொடர்பாக சீன நிறுவனத்துடன் பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருவதாக, சிறிலங்காவின் நெடுங்சாலைகள், துறைமுகங்கள், கப்பல்துறை அமைச்சின் செயலர் ரஞ்சித் பிறேமசிறி தெரிவித்துள்ளார்.
வடக்கிற்கான தேசிய விரைவு

தனது 8 வயது மகளை பயணப்பொதியில் மறைத்து வைத்து ஸ்பெயினுக்கு கடத்த முயன்ற மொரக்கோ நாட்டு தந்தையொருவர் சுங்க அதிகாரிகளிடம் வசமாக சிக்கிக்கொண்டுள்ளார்.
(அய்ஹாம் 38 வயது) என்ற தந்தையே இவ்வாறு தனது 8 வயது மகளான ஹனியா கனானை சிறிய பயணப்பெட்டியில் வைத்து கடத்த முயன்றுள்ளார்.

கோட்டை ரயில் நிலைய குழப்பநிலை:

திணைக்களம், பொலிஸார் தனித்தனியான விசாரணை



கோட்டை ரயில் நிலையத்தில் இடம்பெற்ற குழப்பநிலை தொடர்பில் பொலிஸாரும் ரயில்வே

இரு தனியார் வங்கிகளில் கொள்ளை

கிருலப்பனையில் துணிகர முறியடிப்பு
தலைக்கவசம் அணிந்த ஆயுததாரிகள் மொரட்டுவ வங்கியில் ரூ. 7,77,000 அபகரிப்பு
பாதுகாப்பு அதிகாரிகளின் சாதுரியத்தால் பாரிய கொள்ளை தவிர்ப்பு
மீண்டும் துணைவேந்தரானார் செல்வி வசந்தி அரசரட்ணம்
news
யாழ்.பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக மீண்டும் வசந்தி அரசரட்ணமே உத்தியோக பூர்வமாக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கான தேர்தல் 2014.03.8ம் திகதி நடைபெற்றது.

அதில் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் 24 வாக்குகளையும்,
யாழ்.பல்கலையில் கூத்து 
கண்ணகி வழிபாடு தொடர்பான கூத்து யாழ்.பல்கலையில் இன்று மாலை 4.30 மணியளவில் நுண்கலைத்துறைத் தலைவர் பேராசிரியர் அ.நா.கிருஷ்வேணி தலைமையில் இடம்பெற்றது.
யாழ். பல்கலைக்கழக விடுதியில் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் சோதனை - மாணவர்கள் பதற்றத்தில் 
யாழ். பல்கலைக்கழக பாலசிங்கம் ஆண்கள் விடுதியில் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் என தம்மை அடையாளப்படுதிக் கொண்டு மாணவர்களுடைய தங்குமிட அறைகளை சோதனை மேற்கொண்டுள்ளதுடன், விடுதிக்


ஐபிஎல் 7: கோல்கத்தா அணி 2 ரன்னில் த்ரில் வெற்றி


ஐபிஎல் சீஸன் 7ல் இன்று ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற கோல்கத்தா, பெங்களூர் அணிகளுக்கு இடையிலான போட்டியில், பெங்களூர் அணியை கொல்கத்தா அணி 2 ரன் வித்தியாசத்தில்

அமெரிக்காவில் கற்கும் இந்திய மாணவனுக்கு இக்கட்டான நேரத்தில் உதவிய  அஜீத் 
தனது நடிப்பால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்ததுள்ளது அனைவரும் அறிவர். இல்லையென்று வருபர்களுக்கு இல்லையென்று சொல்லாத அஜித், ஒரு நல்ல மனிதர்
இலங்கை சிறுமியின் ஓவியம் ஐநா அமைப்பில் போட்டியில் இரண்டாவது  சுற்றுக்கு தேர்வு
ஐநா மன்றத்தின் சுற்றுச்சூழல் செயற்திட்டத்துக்கான ஆசிய பசிபிக் பிராந்திய சிறார் ஓவியப்போட்டியில் இந்த ஆண்டு இலங்கையைச் சேர்ந்த எட்டுவயது மாணவியின் ஓவியம் சிறந்த ஓவியமாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.


முஸ்லிம்களை எதிர்த்த பொது பலசெனா இப்போது கிறிஸ்தவ பாதிரியார்கள் மீது தாக்குதல் 
இலங்கையின் வடக்கே மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய கத்தோலிக்க மறை மாவட்டங்களின் ஆயர்கள் இலங்கை அரசுக்கு எதிராக தேசத்துரோக நடவடிக்கையில் ஈடுபடுவதாக கடும்போக்கு பௌத்த அமைப்பான பொதுபல சேனா குற்றஞ்சாட்டியுள்ளது.

கனடா- இளம்பெண் நிவேதா பாலேந்திரா எண்ணெய்-உண்ணும் பக்டீரியா திரிபை கண்டுபிடித்துள்ளார்.
மொன்றியல் மரியநொபொலிஸ் கல்லூரி மாணவியான 18-வயதுடைய நிவேதா பாலேந்திரா தனது சொந்த வீட்டின் கொல்லைப்புறத்தில் தண்ணீரில் உள்ள எண்ணெய் கசிவுகளை சுத்திகரிப்பதற்கான வழியை கண்டுபிடித்துள்ளார்.

24 ஏப்., 2014


மக்களவைத் தேர்தலையொட்டி நாடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் ரூபாய் 240 கோடி பறிமுதல் 
மக்களவைத் தேர்தலையொட்டி நாடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் ரூபாய் 240 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

இந்தியாவை தீர்மானிக்கும் 25 பிரபலங்கள் -ஒரு  தேர்தல் கால சிறப்பு கட்டுரை 
அரசியல் எவ்வளவு கீழானதாக மாறிப்போனாலும், தேர்தல்தான் ஜனநாயகத்துக்கு உயிர் செலுத்தும். அம்பானிக்கும் ஒரே ஓட்டு; அய்யாசாமிக்கும் ஒரே ஓட்டு. வாக்குச்சாவடிக்கு வெளியே இவர்கள் வாழ்க்கை எப்படி இருந்தாலும், ஓட்டின்

தமிழகத்தின் 39 தொகுதிகளின் வாக்குப்பதிவு நிலவரம்-தருமபுரி முதலிடம் தென்சென்னை கடைசி 

தமிழகத்தில் இன்று நடைபெற்ற மக்களவை தேர்தலுக்கான ஒரேகட்ட வாக்குப்பதிவில் 39 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிலவரம்:

1. மத்திய சென்னை - 60.9%

இலங்கை அரசு அறிவித்த நெடியவன் மீதான இன்டபோல் வெளிப்பாட்டின் தன்மை குறித்து  நோர்வே ஆய்வு 
இலங்கையில் விடுதலைப்புலிகளின் மீள் உருவாக்கத்துக்கு முயற்சிப்பதாக அரசாங்கம் குற்றம் சுமத்தும் நெடியவன் என்ற பேரின்பநாயகம் சிவரூபனுக்கு எதிராக இன்டர்போல் என்ற சர்வதேச பொலிஸ் விதித்துள்ள சிவப்பு ஆணை குறித்து
 வட்டரக்கே விஜித தேரருக்கு எதிரான நடவடிக்கையை நிறுத்திக் கொள்வதென்று பொதுபலசேனா அறிவித்துள்ளது.

முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்ததன் மூலம் பௌத்த தர்மத்தை காட்டிக்கொடுப்பதாக குற்றம் சுமத்தி பொதுபலசேனா, வட்டரக்கே விஜித தேரருக்கு எதிராக மேற்கொண்டு வந்த நடவடிக்கையை நிறுத்தப் போவதாக பொதுபலசேனாவின் செயலாளர்
சுவிஸ் இசைக்குயில் புங்குடுதீவு மண்ணை சேர்ந்த பொன் பிரதீப் 
சுவிஸ் சொலோதூண் நலன்புரி சங்கம் நடத்தி வரும் இசைக்குயில் என்னும் பாரிய சங்கீதா குரல் வள தேடும் நிகழ்வில் இந்த வருடத்துக்கான இசைகுயிலாக புங்குடுதீவை சேர்ந்த பொன் .பிரதீப்  வெற்றி பெற்று உள்ளார்.வாழ்த்துக்கள்  

வடமராட்சியினில் குடும்பஸ்தர் கடத்தல்! ரி.ஜ.டியே பிடித்ததென்கிறது பொலிஸ்

வடமராட்சி கரவெட்டி கிழக்கு பகுதியினைச்சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அவ்வாறு கடத்தப்பட்டவர் ஆழ்வார்பிள்ளை தயாநிதி (42) என

சரத்பொன்சேகா கூட்டமைப்புடன் 10 அம்ச உடன்படிக்கையில் கைச்சாத்திட்டார் – விக்கி லீக்ஸ்
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக களமிறங்கிய சரத் பொன்சேகா, யுத்த பாதிப்புகளுக்கு உள்ளான பகுதிகளின் அபிவிருத்தி தொடர்பில் தமிழ்

இறுதிப்போரில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 13ஆயிரம்பேர் பற்றி தகவலில்லை – மாவை


வன்னிப்போரின் போது தகவல் இல்லாது போயுள்ள யாழ்ப்பாணத்தை சேர்ந்த 13 ஆயிரம் பேர் பற்றிய தகவல் அரசினால் வெளியிடப்படவில்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.


வடமாகாண சபை உறுப்பினரின் வீடு உடைத்துக் கொள்ளை! ஒருவர் கைது
கிளிநொச்சி, பச்சிலைப் பள்ளியில் உள்ள வடமாகாண சபை உறுப்பினர் ப.அரியரத்தினத்தின் வீடு நேற்று முற்பகல் உடைக்கப்பட்டு பொருட்கள் களவாடப்பட்டுள்ளதாக பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக வாக்குப்பதிவு - முழுமையான விபரம் நாளை வெளியாகிறது
தமிழகத்தில் இன்று நடைபெற்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவில் 72.83 % வாக்குகள் பதிவாகியுள்ளன என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் கூறினார்.

முருகன், பேரறிவாளன்,சாந்தன் - நாளை பரபரப்பு தீர்ப்பு
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், பேரறிவாளன்,சாந்தன் உட்பட 7 பேரின் விடுதலை தொடர்பான மனு மீது நாளை தீர்ப்பு கூறப்படுகிறது.உச்சநீதிமன்ற உத்தரவுப்படி

தமிழகத்தில் 72.83 % வாக்குகள் பதிவு : பிரவீண்குமார் அறிவிப்பு
தமிழகத்தில் இன்று நடைபெற்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவில் 72.83 % வாக்குகள் பதிவாகியுள்ளன.தமிழகத்தின் 39 தொகுதிகளில் இன்று மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7மணிக்கு துவங்கிய

பளையில் யாழ்தேவி மோதி கடவை காவலாளி பலி
பளை புகையிரத நிலையத்தில் இருந்து இன்று காலை 5.30 கொழும்பு நோக்கி புறப்பட்ட புகையிரதம் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தமிழகத்திலும் மிக விரைவில் அரசியல் மாற்றம் வரும் என்று வைகோ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தென்காசி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கலிங்கப்பட்டியில் வாக்களித்துவிட்டு வெளியே வந்த வைகோ செய்தியாளர்களிடம் பேசும்போது, ''உலகத்தின் தலை சிறந்த ஜனநாயக நாடுகளில் ஒன்று இந்தியா. 16வது நாடாளுமன்றத் தேர்தலுக்கான இந்த வாக்குப் பதிவு, இன்று தமிழகத்தில் நடைபெறுகிறது. 5 கோடியே 37 இலட்சத்து 33 ஆயிரம் வாக்காளர்கள் இந்தத் தேர்தலில் வாக்குப் பதிவு செய்கிறார்கள். நான் என்னுடைய பிறந்த ஊராகிய கலிங்கப்


1 மணி நிலவரம்: 46 சதவிகித வாக்குகள் பதிவாகி இருக்கலாம் என தகவல்
தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிக்கும் வியாழக்கிழமை காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடகியது. மதியம் ஒரு மணி நிலவரப்படி தமிழகத்தில் 46 சதவிகித வாக்குகள் பதிவாகி இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. 

சென்னை கோபாலபுரத்தில் உள்ள சாரதா பள்ளி வாக்கு சாவடியில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் இன்று காலை வாக்குப்பதிவு செய்தார்.
அவருடன் மனைவி துர்கா ஸ்டாலின், தயாளுஅம்மாள், மு.க.தமிழரசு, அமிர்தம், செல்வம், செல்வி, அவரது மகள் எழிலரசி ஆகியோரும் வந்து அதே வாக்கு சாவடியில் வாக்களித்தனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விருதுநகர் தொகுதி வேட்பாளர் வைகோ, கலிக்கப்பட்டியில் வாக்களித்தார். அவருடன் அவர் மகன் வையாபுரியும் சென்று வாக்களித்தார்.

காலை 9 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு நிலவரம்
தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளில் வியாழக்கிழமை காலை வாக்குப்பதிவு 7 மணிக்கு தொடங்கியது. 

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் வரை கருத்துச் சொல்ல விரும்பவில்லை: ஜெயலலிதா பேட்டி
தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளில் வியாழக்கிழமை காலை வாக்குப்பதிவு 7 மணிக்கு தொடங்கியது.

சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் ஜெயலலிதா வாக்களித்தார். அவருடன் அவரது தோழி சசிகலாவும் வந்திருந்தார். 
வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயலலிதா, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் வரை கருத்துச் சொல்ல விரும்பவில்லை. வாக்குப்பதிவு அமைதியாக, முறையாக நடைபெற தேர்தல் ஆணையத்துடன் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.
'வெற்றி எங்களுக்கு': வாக்களித்த பின்னர் மு.க.அழகிரி
முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, மதுரையில் தனது இல்லத்துக்கு அருகே உள்ள முத்துப்பட்டி அரசு பள்ளியில் காலை 10.30 மணிக்கு வாக்களித்தார். அவரது குடும்பத்தினரும் அவருடன் வந்து வாக்களித்தனர்.
வாக்களித்துவிட்டு வந்த அவரை செய்தியாளர்கள் சூழ்ந்தனர். அப்போது அவர், 'வெற்றி எங்களுக்கு' என்று மட்டும் கூறிவிட்டு சென்றார். 
ஜெயலலிதா சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்
கலைஞர் வாக்களித்தார்
திமுக தலைவர் கலைஞர் சென்னை கோபாலபுரத்தில் உள்ள சாரதா பள்ளி வாக்குச் சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தனது தாயார் தயாளு அம்மாள், மனைவி துர்கா ஸ்டாலின் ஆகியோருடன் சென்று சென்னை கோபாலபுரத்தில் உள்ள சாரதா பள்ளி வாக்குச் சாவடியில் வாக்கினை பதிவு செய்தார்.





பொதுபல சேனா - ரிஷாத் பதியுதீன் இடையே மோதல் முற்றுகிறதா?
இலங்கையில் கடும்போக்கு பௌத்த பிக்குகளுக்கும் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கும் இடையேயான மோதல் போக்கு மேலும் வலுத்து வருவது போலத் தோன்றுகிறது.

முன்னாள் சுழல்பந்து வீச்சாளரான நெய்ல் சண்முகத்தின் இறுதிக் கிரியைகள் இன்று.
டெஸ்ட் அந்தஸ்து கிடைக்கும் முன்னர் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல்பந்து வீச்சாளராக திகழ்ந்த நெய்ல் சண்முகம் கடந்த செவ்வாய்க்கிழமை காலமானார்.
காலஞ்சென்ற நெய்ல் சண்முகத்தின் இறுதிக்

பௌத்த பிக்குகள் துறவறத்திற்கு ஒவ்வாத காரியங்களில் ஈடுபடுகின்றனர்!– மல்வத்து பீடாதிபதி  நாட்டையும் இனத்தையும் பாதுகாக்கும் நோக்கிலேயே பௌத்த பிக்குகள், துறவறத்திற்கு ஒவ்வாத காரியங்களில் ஈடுபடுகின்றனர் என மல்வத்து பீடாதிபதி திப்பட்டுவாவே சித்தார்த்த தேரர் தெரிவித்துள்ளார். நாட்டையும், இனத்தையும்



ரியல் மாட்ரிட் பயெர்னை 1-0 என்ற ரீதியில் வென்றது . ஆனால் ?
இன்று  மெட்ரிடில் நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தின் முதல் விளையாட்டில் 1-0 என்ற ரேத்யில் வென்றுள்ளது. 19 வது நிமிடத்தில் பஞ்சமா அடித்த கோல் அது .பயெர்ன்  இடைவேளை வரை 75 வீதம் பந்தை அகப்படுத்தி

சென்னை அணி 7 ஓட்டங்களால் பரபரப்பான வெற்றியை பெற்றது.முழு விபரம் கீழே உள்ளது  

Chennai T20 140/6 (20/20 ov)
Rajasthan T20 133 (19.5/20 ov)
Chennai T20 won by 7 runs

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வட மாகாண முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிட்ட எஸ்.தவராசா மாகாண சபை உறுப்பினராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.
அலரி மாளிகையில் இன்று நடைபெற்ற இந்த வைபவத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த மற்றும்

எனக்கு சொந்தவீடு, சொத்து கிடையாது: திருமாவளவன்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் சிதம்பரத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,  ‘’மதவாதத்திற்கும், ஜனநாயகத்திற்கு நடைபெறும் போர்தான் இந்த தேர்தல். இந்த பேரில் கலைஞர் தலைமையிலான

மே 6 -ல் பாடகி சின்மயி  திருமணம்- மலைசாதி மக்களுக்காக அறக்கட்டளை 
பிரபல திரைப்பட பின்னணி பாடகி சின்மயி,  நடிகர் ராகுல் ரவீந்திரனை திருமணம் செய்துகொள்கிறார்.  ராகுல் ரவீந்திரன், ‘மாஸ்கோவின் காவேரி,’ ‘விண்மீன்கள்,’ ‘வணக்கம் சென்னை’ ஆகிய தமிழ் படங் களிலும், சில தெலுங்கு

திருச்சியில் பதற்றமான 214 வாக்கு சாவடிகளில் வெப் காமிரா
திருச்சி மாவட்ட கலெக்டரும், திருச்சி பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியுமான ஜெயஸ்ரீ முரளிதரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்,   ‘’நாளை நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்காக திருச்சி மாவட்டத்தில் அமைக்கப்பட்டு

அதிமுகவினர் பணம் விநியோகம் என புகார்: டி.ஆர்.பாலு தொடர்ந்த வழக்கை முடித்து வைத்தது ஐகோர்ட்
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலை நேர்மையாக நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையம் உறுதி அளித்துள்ளது.
தஞ்சை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு சென்னை உயர்நீதிமன்றத்தில் புதன்கிழமை மனு ஒன்றை தாக்கல்

23 ஏப்., 2014

யாழ்.மாவட்ட அணியினர் கூடைப்பந்தில் சம்பியன்
சுன்னாகம் பொலிஸாரும் உடுவில் பிரதேச செயலகமும் இணைந்து  புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி நடத்திய பெண்களுக்கான கூடைப்பந்தாட்டப் போட்டியில் யாழ். மாவட்ட கூடைப்பந்தாட்ட அணி சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டது.
அடிச்சுதான் எனது மைத்துனர் கொல்லப்பட்டார்; மன்றில் சாட்சியம் 
சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் அடிச்சுத்தான் எனது மைத்துனரை கொண்டிருக்கினம் என சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மரணமடைந்த பாலகிருஷ்னன் செட்டியார் என்பவரது மைத்துணர்
இந்திய அரசு வழங்கிய உழவு இயந்திரங்கள் முறையாகப் பராமரிக்கப்படவில்லை- வடக்கு விவசாய அமைச்சர் குற்றச்சாட்டு 
வடமாகாணத்தின் விவசாயத்தை அபிவிருத்தி செய்யும் நோக்கில் இந்திய அரசால் வழங்கப்பட்ட உழவூர்திகள் முறையாகப் பராமரிக்கப்படாமல் பல இடங்களில் வெய்யிலிலும் மழையிலும் கிடந்து பழுதடைந்து கொண்டிருப்பதாக வடக்கு
யாழ்.சிறைக்காவலரால் தாக்கப்பட்ட கைதி சாவு 
 சிறைக்காவலரால் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் நேற்று இரவு உயிரிழந்துள்ளார்.
இராணுவத்தில் இணைந்த தமிழ் பெண்களுக்கு தாதியர் பயிற்சி சான்றிதழ்கள் 
இராணுவத்தில் இணைக்கப்பட்ட தமிழ் பெண்களில் தாதியர் பயிற்சி நெறியை வெற்றிக்கரமாக முடித்துக்கொண்ட 10 தமிழ் பெண்களுக்கு  சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு கிளிநொச்சி இராணுவ படைத்தளத்தில் அண்மையில் நடைபெற்றது.
பாதிரிமார் தலைமறைவு;பொலிஸார் வலைவீச்சு 
கொன்சலிற்றாவின் இறப்பிற்கு காரணம் என பெற்றோர்களால் கூறப்பட்ட இரண்டு பாதிரிமார்களையும் கைது செய்யும் நடவடிக்கையில் யாழ்ப்பாணப் பொலிஸார் ஈடு
 
மேற்படி குருநகர்ப் பகுதியில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட யுவதி கொண்சலிற்றாவின் வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.
 
இதன்போது பெற்றோர்களின் சாட்சியத்தை வைத்து கொண்டு யுவதியின் காரணத்திற்கு காரணமான இரண்டு பாதிரிமாரை கைது செய்யும் நடவடிக்கை
யில் ஈடுபட்ட வேளை அந்த பாதிரிமார் இருவரும் தற்போது  தலைமறைவு ஆகியுள்ளனர்.
 
எனவே அவர்களை உடன் கைது செய்யும் நடவடிக்கையில் யாழ்ப்பாணப் பொலிஸார் தீவிரமாக செயற்பட்டு வருவதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பட்டு
மகளின் சாவுக்கு பாதிரிமாரே காரணம்; தந்தை சாட்சியம் 
என்ன நடந்தது என்று தெரியேல்ல கொலை என்றே நாம் நினைக்கிறோம் என குருநகர்ப்பகுதியில் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட யுவதி கொன்சலிற்றாவின் தந்தையார் மன்றில் சாட்சியம் அளித்தார்.

அமைச்சர் றிசாட்டின் காரியாலயம் பொது பல சேனாவால் முற்றுகை
கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சர்  றிசாட் பதியூதீனின் கொழும்பிலுள்ள அலுவலகம், பொது பல சேனா அமைப்பினரால்  முற்றுகையிடப்பட்டுள்ளது.

காணாமல் போனோர் தொடர்பான ஆணைக்குழு அறிக்கை கிடைத்ததும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் கூடிய கவனம்

* கொரிய விசேட தூதுக்குழுவுடனான சந்திப்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு
* வடமாகாண நிலைமைகளை நேரில் கண்டறியுமாறும் கொரியக்குழுவுக்கு ஜனாதிபதி தெரிவிப்பு
கோட்டையில் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மூவர் வைத்தியசாலையில் 
 கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக சாகும்வரையான உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ரயில்வே உழியர்களில்  மூவா  இன்று மதியம் 2.00 மணியளவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இராணுவத்தினரால் அழைக்கப்பட்ட இளைஞர் யுவதிகளுடன் ரவிகரன் சந்திப்பு 
புனர்வாழ்வு பெற்று சமூகத்துடன் இணைக்கப்பட்ட  முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ளவர்களில் மீண்டும் இராணுவத்தினரால் அழைக்கப்பட்ட இளைஞர் யுவதிகளை

 இன உரிமைகளை நான் ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டேன்- மனோ கணேசன் 
எங்கள் இன உரிமைகளை நான் ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டேன் என  ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணசபை கைநழுவியது; கவலைப்படுகிறார் டக்ளஸ் 
வடக்கு மாகாண சபையில் உள்ளவர்கள் மக்களுடைய நலனைக் கருத்தில் கொள்ளாது, கடந்த கால செயற்பாடுகளை ஞாபகம் ஊட்டி அரசினால் மக்களுக்கு கிடைக்கும் உதவிகளுக்கும்

ad

ad