புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 மே, 2014

பஞ்சாப் அணி வெற்றி 
ஐ.பி.எல். சீசன் 7இல் இன்று இரவு இடம்பெற்ற போட்டியில் பெங்களூர் ரோயல் சேலஞ்சர்ஸ் மற்றும் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. 

பஞ்சாப்  அணி பெங்களூரையும் வென்றது 

Punjab T20 198/8 (20/20 ov)
Bangalore T20 166/9 (20.0/20 ov)
Punjab T20 won by 32 runs

9 மே, 2014

பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட 848 பாதிரியார்கள் நீக்கம்: ஐ.நா. சபை கூட்டத்தில் அறிக்கை 
news
பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட 848 பாதிரியார்கள் நீக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. சபை கூட்டத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நைஜீரியாவில் சிறுமிகளை மீட்க புறப்படும் அமெரிக்கா
நைஜீரியாவில் போகோ ஹராம் முஸ்லிம் போராளிகளால் கடத்திச் செல்லப்பட்டுள்ள 200க்கும் அதிகமான சிறுமிகளை மீட்பதற்கான நடவடிக்கைகளை அமெரிக்காவின் விசேட குழு ஆரம்பிக்கவுள்ளதாக
ந்திரசிறியை பதவிலியிருந்து விலக்குவதற்கு சூழ்ச்சி- தேசப்பற்றுள்ள பிக்கு முன்னணி 
வடக்கு ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியை பதவிலியிருந்து விலக்குவதற்கு சூழ்ச்சி மேற்கொள்ளப்படுவதாக தேசப்பற்றுள்ள பிக்கு முன்னணியின் தலைவர் பெங்கமுவே நாலக தேரர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
உலக இளைஞர் மாநாட்டில் இன்று ஆர்ப்பாட்டம் 
news
உலக இளைஞர் மாநாடு நடைபெறும் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் ஊடகவியலாள​ர் மண்டபத்துக்கு முன்பாக மாநாட்டில் பங்கேற்க வருகைதந்துள்ள பிரதிநிதிகள் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

 யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் மௌன எதிர்ப்பு போராட்டம் ஒன்று இன்று முற்பகல் 11 மணி
தொடக்கம் 12 மணிவரை முன்னெடுக்கப்பட்டது


பல்கலைக்கழக பேராசிரியர்கள் மாணவ ஒன்றிய தலைவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையிலான துண்டுபிரசுரங்கள் 


மே -12 மாலைக்கு பிறகு தேர்தலுக்கு பிந்தைய
 கருத்து கணிப்புக்களை வெளியிடலாம் !
 


 16-வது மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 7-ந்தேதி தொடங்கி வரும் 12-ந்தேதி வரை 9 கட்டங்களாக நடக்கிறது. இதில் 8 கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்துவிட்டது. கடைசி கட்ட தேர்தல் 41 தொகுதிகளுக்கு 12-ந்தேதி நடைபெற உள்ளது.
ஈழத்தமிழர் பிரிட்டன் பிரதமர் கமறுனின்  கட்சியில் கவுன்சில் தேர்தலில் போட்டி 
திரு. கனகசபாபதி குககுமரன் அவர்கள், மே மாதம் 2014ம் ஆண்டு நடைபெறவிருக்கும் “WEST HARROW COUNCIL Ward in Harrow” தேர்தலில் கன்சர்வேடிவ் வேட்பாளராக போட்டியிடுகின்றார்.
இந்திய வெளிவிவகார அமைச்சின் மூத்த அதிகாரியான திருமதி சுஜித்ரா துரை சுவாமிநாதன் அம்மையார் இன்று காலை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் 
இந்திய வெளிவிவகார அமைச்சின் இலங்கை விடயங்களைக் கையாளும் மூத்த அதிகாரியான திருமதி சுஜித்ரா துரை சுவாமிநாதன் அம்மையார் இன்று காலை யாழ்ப்பாணத்துக்கு விசேட ஹெலிக்கெப்டர் மூலம் விஜயம் செய்துள்ளார்.
யாழ்ப்பாணம் - கொழும்பு புகையிரத சேவை அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
கொழும்பில் இருந்து பளை வரையும், பளையில் இருந்து கொழும்பு வரையிலான புகையிரத சேவைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.
பளையில் இருந்து காங்கேசன்துறை வரையான புகை
எ பி எல் கிரிக்கெட் -தற்போதைய அட்டவணை


ஆங்கில  படத்தில் தமிழ்பாட்டு ரகுமான் இசையில் 
லகத்தின் எல்லைகளை தன் இசையால் இணைத்த தமிழன். மேலே... உயரே... உச்சியிலே இருந்தாலும், 'நான், எனக்கு’ என்ற வார்த்தைகளை இவரின் பேச்சில் தேட வேண்டியிருக்கும். கோடம் பாக்கத்துக்

மின்னேரியா காட்டில் துப்பாக்கிகள் சகிதம் 4 பேர் கைதாகியுள்ளார்கள் 
மின்னேரியா காட்டில் உள்ள ஹிரிதலே வனத்தில் துப்பாக்கியுடன் நால்வர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர் என அதிர்வு இணையம் அறிகிறது. இக்கைது நேற்றைய தினம்(08) இடம்பெற்றுள்ளது என மேலும் தெரியவருகிறது. துப்பாக்கிகள் மற்றும் கத்திகள் போன்ற

திரையரங்கில் தனியாக திரைப்படம் பார்த்துக்கொண்டிருந்த மாணவியை வல்லுறவு
கேகாலை பிரதேசத்தில் உள்ள திரையரங்கு ஒன்றில் தனியாக திரைப்படம் பார்த்துக்கொண்டிருந்த 14 வயது பாடசாலை சிறுமி ஒருவரை திரையரங்க முகாமையாளர் பாலியல்
இலங்கையின் முதுகெலும்பாக வடமாகாணம் மாறியுள்ளது; மத்திய வங்கி ஆளுநர் 
வடமாகணத்தின் அபிவிருத்திக்காக சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாளர்களை ஊகுவித்தல் என்னும் தொனிப்பொருளில் வடமாகாண மத்திய வங்கி அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுமக்கள் கலந்துரையாடல் ஒன்று
மன்னார் புதைகுழி வழக்கு யூன் 9 வரை ஒத்திவைப்பு 
மன்னார் மனித புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணைகள் யூன் 9ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
யாழ்.பல்கலையில் மௌனப் போராட்டம் 
 யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் மௌன எதிர்ப்பு போராட்டம் ஒன்று இன்று முற்பகல் 11 மணி 
சுழல் காற்றினால் தூக்கி வீசப்பட்ட பிரதேச செயலகத்தின் கூரைகள் 
 வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தின் குடத்தனை அலுவலகத்தில் வீசிய சுழல் காற்றினால்  அலுவலக கூரைகள் தூக்கி வீசப்பட்டதுடன்  ஆவணங்கள் சிலதும் சேதமடைந்துள்ளது.
புலிகளை ஒருபோதும் நினைவு கூருவதற்கு அனுமதிக்க முடியாது 
முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்வதற்கோ, ஆலயங்களில் வழிபாடுகள் நடத்துவதற்கோ எந்தத் தடையுமில்லை.இராணுவப் பேச்சாளர் 
 என்று தெரிவித்துள்ள இராணுவப்  பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தமிழீழ விடுதலைப் புலிகளை ஒருபோதும் நினைவு கூருவதற்கு அனுமதிக்க

ad

ad