புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 மே, 2014


 17ம் தேதி ஜனாதிபதியிடம்
ராஜினாமா கடிதத்தை  வழங்குகிறார் மன்மோகன் சிங்

 


 மக்களவை தேர்தல் முடிவுகள் வருகிற 16ம் தேதி வெளியாகவுள்ளன. அத்துடன் பிரதமர் மன்மோகன் சிங்கின் பதவிக்காலமும் முடிவிற்கு வருகிறது.
சுவிசில் திறக்கப்படும் சார்லி சாப்ளின் நினைவகம்

சுவிசில் உலகப்புகழ் பெற்ற நகைச்சுவையாளரான சார்லி சாப்ளின் நினைவகத்தை கட்ட அவரது குடும்பத்தினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
இந்தியர்கள் குறித்த தகவல்களை, கறுப்பு பண விவகாரத்தில் சர்வதேச ஒப்பந்த விதிகளை மீறி தர முடியாது என்று சுவிஸ் அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இந்தியாவில் வரி ஏய்ப்பு செய்து ஏராளமான இந்தியர்கள் ரூ.70 லட்சம் கோடி வரை சுவிஸ் உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகளில் கறுப்பு பணத்தை பதுக்கி இருப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றன.
தமிழின அழிப்பு நாள் நிகழ்வுக்கு வலுச்சேர்க்குமாறு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அறைகூவல் 
பிரித்தானியாவில் நடைபெற இருக்கும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 5ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுக்கு பிரித்தானியா வாழ் தமிழ் மக்களை கலந்து கொண்டு இந்த தமிழின
கொன்சலிற்றாவுடன் தொடர்பில்லை; பெற்றோர் கூறுவது மனவருத்தமாக உள்ளது என்கிறார் நிக்சன் பாதர் 
மறைக்கல்வி ஆசிரியர் என்ற ரீதியிலேயே கொன்சலிற்றாவுக்கும் எனக்கும் இடையில் தொடர்புகள் இருந்ததே தவிர பெற்றோர் கூறுவது போல எந்தத்தொடர்பும் இல்லை. இவர்களின்
கொன்சலிற்றா கெட்டுப்போகவில்லை ; கூறுகிறது மருத்துவ அறிக்கை 
news
குருநகர் பெரியகோயிலுக்கு பின்புறமாக உள்ள கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட ஜெரோம் கொன்சலிற்றாவின் மருத்துவ அறிக்கை இன்று நீதிமன்றத்தில் பொலிஸாரினால் சமர்ப்பிக்கப்பட்டது. 
பாஸ்போட் தொலைந்ததால் கனடாவில் இருந்து இலங்கை பெண் நாடு கடத்தல் !
ஜனீனா என்னும் 29 வயதுப் பெண்ணை கனேடிய குடிவரவு அதிகாரிகள் இலங்கைக்கு நாடுகடத்த உள்ளார்கள்.. ஜனீனா தனது 15 வயதுமுதல் கனடாவில் வசித்து வருகிறார். கடந்த 14 வருடங்களாவ அவர் கனடாவில் வசித்தது மட்டுமல்ல, அவர் கனேடிய பிரஜை ஒருவரை மணம் முடித்து அவருக்கு
ஓசைபடமால் இலங்கை இளைஞர் மாநாட்டிற்கு சென்ற ஈழத் தமிழர்கள் சிலர் !
இலங்கையில் உலக இளைஞர் மாநாடு என்று ஒன்றை மகிந்தரின் மகன் நமால் ராஜபக்ஷ நடத்தியிருந்தார். மாநாடு கடந்த செவ்வாய்கிழமை ஆரம்பமானது. இருப்பினும் பலத்த முரன்பாடு காரணமாக நமால் இம் மாநாட்டில் கலந்துகொள்ளாது தவிர்த்து வந்துள்ளார். இதேவேளை இம்மாநாட்டில், இலங்கை அரசுக்கு எதிரான கருத்துக்களை முன்வைக்க கூடாது என்று, இலங்கை அதிகாரிகள் ஏற்கனவே தெரிவித்துள்ளார்கள். இதனையடுத்து

யாழ்ப்பாணத்தில் வெசாக் பந்தல்

கைவிடப்பட்ட நிலையில் தமிழ்நாட்டில் உள்ள இலங்கை அகதிகள் – நியுயோர்க் ரைம்ஸ் குற்றச்சாட்டு

தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்துள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் கைவிடப்பட்ட நிலையில் உள்ளதாக, நியுயோர்க் ரைம்ஸ் நாளிதழ் குற்றம்சாட்டியுள்ளது.
இதுகுறித்து அந்த நாளிதழ்

கடற்புலிகளின் போர்ப்படகுகளைப் பார்வையிட்ட அவுஸ்ரேலிய எல்லைப் பாதுகாப்புத் தளபதி














அவுஸ்ரேலியாவின் எல்லைப் பாதுகாப்பு படையின் தளபதி, றியர் அட்மிரல் மிச்சேல் நூனன் கடந்த வாரம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

பாரதீய ஜனதா கூட்டணி 289 தொகுதிகளில் வெற்றி பெறும் கருத்துக்கணிப்பில் தகவல்

என்.டபிள்யு.எஸ் செய்தி நிறுவனம் மற்றும் சிவோட்டர் நிறுவனம் ஆகியவை இணைந்து நாட்டில் உள்ள 543 மக்களவை தொகுதிகளிலும் தேர்தலுக்கு பிந்தைய

தமிழகத்தில் அ.தி.மு.க. 31 தொகுதிகளில் வெற்றி பெறும் டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு

டைம்ஸ் நவ் டிவி சேனல் வெளியிட்டுள்ள, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தமிழகத்தில்

தேர்தல் பணியில் பலியான அதிமுக நிர்வாகி: நிதி உதவியை பெற மறுத்த மகள்: அதிர்ச்சியான அமைச்சர்
                     
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த தில்லைவிளாகம் ஊராட்சி கழுவங்காடு கிராமத்தை சேர்ந்தவர் பொன்முடி (59). இவர் ஊராட்சி செயலாளராக இருந்து வருகிறார்.
ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வரக்கூடிய நாள் வெகுதூரத்தில் இல்லை! கலைஞர் கடிதம்!

சொத்துக் குவிப்பு வழக்கு; ஒரு தொடர் கதை! (8) என்ற தலைப்பில் திமுக தலைவர் கலைஞர் 12.05.2014 திங்கள்கிழமை வெளியிட்டுள்ள
திருமணம் செய்ய வலியுறுத்தி காலதன் வீட்டுக்கு சென்ற பெண், காதலனின் தந்தையால் வெட்டி படுகொலை
ஈரோடு அருகே திருமணம் செய்ய வலியுறுத்தி காதலன் வீட்டிற்கு சென்ற இளம்பெண் காதலனின் தந்தையால் வெட்டி படுகொலை
ஒட்டர் அதிமுக 27 திமுக 6பாசக் 2மதிமுக 1பாமக 1 தேதிமுக  1
சீ என் என்  அதிமுக 22-28,திமுக 7-11.பாஜ  கூ 4-6
ஹெட்லைன்ஸ் டுடே  அதிமுக்க 20-24 திமுக 10-14,பாஜ  கூ 5.காங்கிரஸ் 1
டைம்ஸ் நவ் அதிமுக 31 திமுக 7 காங்கிரஸ் 1
குட்டையை குழப்பும் வாக்குக் கணிப்புகள்! 
நாடுகடத்தலை கண்டித்து இலங்கையில் பலஸ்தீனியர்கள் போராட்டம் 
தம்மை நாடுகடத்துவதை கண்டித்து பாலஸ்தீன பிரஜைகள் நால்வர் இலங்கையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஜனவரி 13ல் இலங்கை வருகிறார் போப் 
 போப் பிரான்ஸிஸ் அடுத்த வருடம் ஜனவரி 13 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொங்கோவில் கால்பந்தாட்ட மைதானத்தில் சன நெரிசல் 15 பேர் பலி 
கொங்கோவில் கால்பந்தாட்ட மைதானத்தில்  இடம்பெற்ற சன நெரிசலில் 15 பேர் பலியாகியுள்ளதாக அன்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

ad

ad