புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 மே, 2014


யாழ். ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் த.தே.கூ- ஈபிடிபி காரசாரமான விவாதம்
யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றுக் கொண்டிருந்தபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் ஈபிடிபியினருக்கும் காரசாரமான விவாதம் இடம்பெற்றுள்ளது.

26 மே, 2014

7 பெண் அமைச்சர்கள்,மகாராஷ்டிராவில் 6,மத்திய பிரதேசத்தில் 4,
உத்திரப்பிரதேசத்தில் 8 அமைச்சர்கள்

மோடி அமைச்சரவையில் உத்திரப்பிதேசத்தைச் சேர்ந்த 8 பேருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்களாக 10 பேர் பதவியேற்பு
இணை அமைச்சர்களாக 12 பேர் பதவியேற்பு
நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் தனிப்பொறுப்புடன் கூடிய இணை மந்திரிகளாக வி.கே.சிங், ரவோ இந்தர்ஜித் சிங், ஸ்ரீமத் நாயக்,

கேபினெட் அமைச்சர்களாக பதவியேற்ற 23 பேர் விபரம்

இந்திய பிரதமராக நரேந்திர மோடி திங்கள்கிழமை பதவியேற்றார். குடியரசுத் தலைவர் மாளிகை முற்றத்தில் மாலை 6மணிக்கு நடைபெற்ற விழாவில், குடியரசுத் தலைவர் பிரணாப்
மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்ற பாலிவுட் நட்சத்திரங்கள்
மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்ற பாலிவுட் நட்சத்திரங்கள்நாட்டின் 15-வது பிரதமராக நரேந்திர மோடி இன்று பதவியேற்றுக்கொண்டார். ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற இவ்விழாவில் சார்க் நாடுகளின் தலைவர்கள், தேசிய தலைவர்கள், மத தலைவர்கள் மற்றும் தொழிலதிபர்கள், சினிமா
 சிம்லா அருகே  பேரூந்து கவிழ்ந்து 10 பேர் பலி 
இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லா அருகே பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மாநில சாலை போக்குவரத்து கழகத்திற்கு


மோடி பதவியேற்பு: ஜெயலலிதா, வைகோ புறக்கணிப்பு;தேமுதிக - பாமக பங்கேற்பு!

 நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவை புறக்கணிக்க முதல்வர் ஜெயலலிதா முடிவு செய்துள்ளார். அதே சமயம் விஜயகாந்த் மற்றும் ராமதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.

மோடியின் பதவியேற்பு விழாவுக்கு இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு அழைப்பு விடுத்ததற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். அவர் தவிர திமுக தலைவர் கருணாநிதி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ
ராஜபக்சே வருகையை கண்டித்து டெல்லியில் கருப்புக்கொடிபோராட்டத்தில்  ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ உள்பட் மதிமுகவினர் கைது .மேலதிக படங்கள் செய்திகள் 

இலங்கை அதிபர் ராஜபக்சே வருகையை கண்டித்து டெல்லியில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ உள்பட் மதிமுகவினர் கைது செய்யப்பட்டனர்.

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் இருக்கும் தமிழக மீனவர்கள் 5 பேரை விடுதலை செய்து  கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாட்டின் புதிய பிரதமராக நரேந்திர மோடி இன்று மாலை பதவியேற்கிறார். இந்த விழாவில் பங்கேற்க பாகிஸ்தான் உள்ளிட்ட தெற்கு ஆசிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க அழைப்பு

பரபரப்பான ஆட்டத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் ‘பிளே ஆப்’ சுற்றுக்கு நுழைந்தது.
முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 189 ரன் குவித்தது. சாம்சன் 47 பந்தில் 74 ரன்னும் (7பவுண்டரி,
மோடி பதவியேற்பு விழா: டெல்லி வந்தனர் ராஜபக்சே, நவாஸ் ஷெரீப்! (படங்கள்)
இந்திய பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் விழாவில் பங்கேற்பதற்காக இலங்கை அதிபர் ராஜபக்சே, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் டெல்லி வந்துள்ளனர்.
2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் தி.மு.க தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக விலக்கு அளித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை பெற்ற ஸ்வான் டெலிகாம் நிறுவனம், அதற்கு கைமாறாக கலைஞர் தொலைக்காட்சிக்கு 200 கோடி ரூபாயை


ஜெ., சொத்துகுவிப்பு வழக்கை விசாரிக்கஇடைக்கால தடை
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சொத்து லெக்ஸ் நிறுவன வழக்கு நிலுவையில் உள்ளதால்

 தாய்லாந்து இளவரசியின் நிர்வாண வீடியோ -
அரச குடும்பத்தினர் அதிர்ச்சி! ( படங்கள்)
ராஜபக்சே பங்கேற்கும் விழாவை ரஜினிகாந்த் புறக்கணிக்க வேண்டும் வீட்டினை  சுற்றி மாணவர்கள்  போராட்டம் .மோடி பதவியேற்பு விழாவில் ரஜினிகாந்த் பங்கேற்க மாட்டார் என தகவல்!
 மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க வருமாறு ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்துக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டிருந்தது. 

சிபிஐ கோர்ட்டில் தயாளு அம்மாளுக்கு பதிலாக அவர் வழக்கறிஞர் ஆஜராகிறார்!

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான சிபிஐ வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர்

தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா ராஜபக்ச வருகையை காரணம் காட்டி பிரதமர் பதவி ஏற்பு விழாவை பகிஸ்கரித்தார் . மோடி பதவியேற்பு விழாவை புறக்கணித்த5 மாநில முதலமைச்சர்கள்!

இந்தியாவின் 15–வது பிரதமராக நரேந்திர மோடி இன்று பதவி ஏற்கிறார்.


கப்பல்துறை அமைச்சர் ஆகிறார்  பொன்.ராதாகிருஷ்ணன்!
நரேந்திரமோடி இன்று மாலையில் பிரதமராக பதவி ஏற்கிறார். அவருடன் புதிய மந்திரிகளும் பதவி ஏற்கிறார்கள்.

டெல்லியில் வைகோ நடத்திய கருப்புக்கொடி அறப்போர்


ஈழத் தமிழ் இனப்படுகொலை நடத்திய ராஜபக்சே வருகையை எதிர்த்து தலைநகர் டெல்லியில் வைகோ தலைமையில்கருப்புக்கொடி அறப்போர் நடைபெற்றது.

கடற்புலிகளின் தலைமையகப் பகுதியிலிருந்து ஹெலிக்கொப்டர் பாகங்கள் மீட்பு
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கடற்புலிகள் தலைமையகம் அமைந்துள்ள முல்லைத்தீவு சாளை கடல் பகுதியில் மீட்கப்பட்ட விமானப்படையின் ஹெலிக்கொப்டர் பாகங்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ad

ad