புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 மே, 2014


ஆளும் கட்சியும் கூட்டமைப்பும் வாக்குவாதம்!- கிழக்கு மாகாண சபையில் அமளி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கும் ஆளும் கட்சியின் உறுப்பினர்களுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தினால் இன்று கிழக்கு மாகாண சபையில் பெரும் அமளி

கிழக்கு மாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் இராஜினாமா- இனியபாரதி நியமனம் செய்யப்படலாம் 
கிழக்கு மாகாண சபையின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி உறுப்பினரான துரையப்பா நவரத்தினராஜா தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
இவரது ராஜினாமா கடிதம் கிடைத்துள்ளதை உறுதிப்படுத்தியுள்ள பேரவை செயலாளர், இராஜினாமாவுக்கான காரணங்கள் எதனையும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை என தெரிவித்தார்.
முன்னாள் முதலரமைச்சர் சிவநேசதுரை

27 மே, 2014


மன்மோகன் சிங்குடன் நரேந்திர மோடி சந்திப்பு

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை, பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார். இந்த சந்திப்பு மன்மோகன் சிங் இல்லத்தில் நடைபெற்றது. இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின்போது நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்தார் மன்மோகன் சிங். 

அத்வானி, முரளி மனோகர் ஜோஷிக்கு அமைச்சர் பதவி வழங்காதது ஏன்?
நரேந்திரமோடி நேற்று மாலை பதவி ஏற்றுக்கொண்டார். அவருடன் 45 மந்திரிகளும் பதவி ஏற்றார்கள். இவர்களில் 23 பேர் கேபினட் மந்திரிகள், 10 பேர் தனிப்பொறுப்புடன் கூடிய ராஜாங்க மந்திரிகள், 12 பேர் ராஜாங்க மந்திரிகள்.
கல்கத்தா எதிர்  பஞ்சாப் தகுதி காண் போட்டி ஒத்தி வைப்பு 
இன்று நடைபெறவிருந்த ஐ பி எல் முதலாவது தகுதிகாண் போட்டி கடும் மழை காரணமாக நாளைய தினம் உள்ளூர் நேரம் மாலை  4 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது


ஜுன் 1 முதல் தமிழகத்தில் மின் கட்டுப்பாடுகள் நீக்கம்: ஜெயலலிதா

ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டின் மின் நிலைமை குறித்து எனது தலைமையில் இன்று (27.5.2014) தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில்

பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கேபினட் பதவி கிடைக்காதது ஏன்?
 பா.ஜ. சார்பில் நரேந்திர மோடி நேற்று பிரதமராக பதவியேற்றார். அவருடன் 23 கேபினட் அமைச்சர்கள், 22 இணை அமைச்சர்கள் பதவியேற்றனர். தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே
ராஜபக்சேவுடன் இலங்கை தொடர்பான பேச்சுவார்த்தை நடத்திய மோடி. 13 வது திருத்தத்தை அமுலாக்க வேண்டும் என கோரிக்கை 
பிரதமர் நரேந்திர மோடியை, இலங்கை அதிபர் ராஜபக்சே இன்று புதுடெல்லியில் உள்ள

மலேசியாவில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் விசாரணை! இன்று வவுனியாவில் இருவர் கைது!

மலேசியாவில் தங்கியிருந்த நிலையில், இலங்கையில் விடுதலை புலிகளின் மீள் உருவாக்கத்திற்கு உடந்தையாக செயற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட மூவரும் தொடர்ந்தும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர் என காவல்துறை ஊடக பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
மலேசிய காவல்துறையினரால் கடந்த தினத்தில் கைது செய்யப்பட்ட குறித்த மூன்று விடுதலை புலி சந்தேக நபர்களும் நேற்று இலங்கைக்கு கொண்டுவரப்பட்டனர்.
இந்த நிலையில் இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இவர்கள் புலிகளின் அமைப்பை சேர்ந்தவர்கள் என வாக்கு மூலம் அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பெண்களிடம் பாலியல் லஞ்சம் கோரும் அதிகாரிகள்: சட்டத்தின் முன் நிறுத்துமாறு நிமல் சிறிபால டி சில்வா பணிப்பு
அரச காணிகள் வழங்கலின் போது ஆணைக்குழுவின் அதிகாரிகள் மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அப்பாவிப் பெண்களிடம் பணத்திற்குப் பதிலாக

சுவிசில் இருந்து 2011 இ இரண்டு தமிழர் நாடுகடத்தப்பட்டமைக்கு சுவிஸ் குடியகல்வு அலுவலகம் மீது கண்டனம்

சுவிட்சர்லாந்தின் குடியகல்வு அலுவலகம் இரு இலங்கையருக்கு தஞ்சக் கோரிக்கை நிராகரித்து,  நாட்டுக்குத் திருப்பியனுப்பியமை தவறான தீர்மானம் என கடுமையான கண்டனத்துக்குள்ளாகியுள்ளது.
புதிய தமிழீழ உதைபந்தாட்ட அணி வீரர்கள் அறிவிப்பு 
போராடிக் கொண்டிருக்கும் புதிய சுதந்திரமான  நாடுகளுக்காக அல்லது  இன்னமும் அங்கீகரிக்கபடாதா நாடுகளுக்கிடைய்லான உலக  கிண்ண உதைபந்தாட்டப் போட்டி நடைபெறவுள்ள வேளையில் தமிழீழ

ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினராக இலங்கை மனித உரிமை ஆர்வலரின் மனைவி தெரிவு
பிரபல அரசியல் விமர்சகரும் எழுத்தாளரும் மனித உரிமை ஆர்வலருமான இலங்கையை சேர்ந்த ரஞ்சித் ஹென்னாயக்க ஆராச்சியின் மனைவியான பாபரா லொக்பிலர் ஐரோப்பிய பாராளுமன்றத்திற்கு
ஊனமுற்ற சிறுவனின் பரிதாப வாழ்க்கை நிலை: தெருக்களில் கழியும் பொழுது
இந்தியாவில் மூதாட்டி ஒருவர் தனது ஊனமுற்ற பேரனை பேருந்து நிலையத்திலும், தெருக்களிலும்
Lamborghini 5-95 Zagato கார் அறிமுகம்
இத்தாலியைச் சேர்ந்த பிரபல கார் உற்பத்தி நிறுவனமான Zagato தனது புதிய வடிவமைப்பில்

கிழக்கு மாகாணசபையிலும்  கூட்டமைப்பினரால் முள்ளிவாய்க்கால் நினைவு அஞ்சலி 
கிழக்கு மாகாண சபையின் மாதாந்த அமர்வு இன்று ஆரம்பித்த வேளையில் தமிழ்த் தேசிய
தொண்டைமானாறு ஆசிரியை பாடசாலை சென்ற பின்னர் வீடு திரும்பவில்லை 
யாழில் பாடசாலைக்குச் சென்ற ஆசிரியை ஒருவரைக் காணவில்லையென வல்வெட்டித்துறைப் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ராணுவத்துக்கு காணி கோரிய 22 விண்ணப்பங்கள் நிராகரிப்பு; முதலமைச்சர் தெரிவிப்பு
காணிகளை வழங்குமாறு கோரி இராணுவத்தினர் சமர்ப்பித்த 22 விண்ணப்பங்களைத் தான் நிராகரித்துவிட்டதாக வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன்
வலி.வடக்கு மக்களை வளலாயில் குடியேற்றும் நடவடிக்கை நிறுத்தம்; ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் டக்ளஸ் கூறினார் 
வளலாய் மக்களுக்குச் சொந்தமான காணிகளைச் சுவீகரித்து அதில் வலி.வடக்கு மக்களை குடியேற்றும் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட
5 ஆம் திகதி வாகனங்களில் ஒலி எழுப்பத் தடை 
news
 எதிர்வரும் ஜூன் 5 ஆம் திகதி உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு கொழும்பில்  பயணிக்கும் வாகனங்களின் ஹோன் அதிக சத்தம் எழுப்புவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கைதான புலித் தலைவர்களை நாடு கடத்துகிறது மலேசியா 
news
விடுதலைப் புலிகள் அமைப்பை மீளஉருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மலேசியாவில் கைது செய்யப்பட்ட மூன்று பேரும், இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ளதாக அந்த நாட்டின் மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

ஆ.ராசா, கனிமொழி ஜாமீன் மனு மீது நாளை விசாரணை
2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை முறைகேடு தொடர்பான வழக்கு டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தனி கோர்ட்டில் நடந்து வருகிறது.

மோடி - ராஜபக்சே பேச்சுவார்த்தை
ஜனாதிபதி மாளிகையில் நேற்று இந்தியாவின் 15வது பிரதமராக பதவி ஏற்றுக்கொண்ட நரேந்திர மோடி இன்று பிரதமர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார்.

மோடி- நவாஸ்  இன்று பேச்சுவார்த்தை
மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வ சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டது.

மோடி அமைச்சரவை : முக்கிய மத்திய அமைச்சர்களின் வரலாற்றுக்குறிப்பு 
ராஜ்நாத் சிங்
உத்தரப் பிரதேச மாநிலத்தில் ராஜபுத்திர சமூகத்தைச் சேர்ந்த விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் ராஜ்நாத் சிங் (62). கோரக்பூர் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் பட்டப் படிப்பை முடித்தார். 1964ஆம் ஆண்டில் தனது 13ஆவது வயதில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் சேர்ந்து பல்வேறு பொறுப்புகளை வகித்தார். மிர்சாபூரில்

யாழ். ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் த.தே.கூ- ஈபிடிபி காரசாரமான விவாதம்
யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றுக் கொண்டிருந்தபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் ஈபிடிபியினருக்கும் காரசாரமான விவாதம் இடம்பெற்றுள்ளது.

26 மே, 2014

7 பெண் அமைச்சர்கள்,மகாராஷ்டிராவில் 6,மத்திய பிரதேசத்தில் 4,
உத்திரப்பிரதேசத்தில் 8 அமைச்சர்கள்

மோடி அமைச்சரவையில் உத்திரப்பிதேசத்தைச் சேர்ந்த 8 பேருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்களாக 10 பேர் பதவியேற்பு
இணை அமைச்சர்களாக 12 பேர் பதவியேற்பு
நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் தனிப்பொறுப்புடன் கூடிய இணை மந்திரிகளாக வி.கே.சிங், ரவோ இந்தர்ஜித் சிங், ஸ்ரீமத் நாயக்,

கேபினெட் அமைச்சர்களாக பதவியேற்ற 23 பேர் விபரம்

இந்திய பிரதமராக நரேந்திர மோடி திங்கள்கிழமை பதவியேற்றார். குடியரசுத் தலைவர் மாளிகை முற்றத்தில் மாலை 6மணிக்கு நடைபெற்ற விழாவில், குடியரசுத் தலைவர் பிரணாப்
மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்ற பாலிவுட் நட்சத்திரங்கள்
மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்ற பாலிவுட் நட்சத்திரங்கள்நாட்டின் 15-வது பிரதமராக நரேந்திர மோடி இன்று பதவியேற்றுக்கொண்டார். ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற இவ்விழாவில் சார்க் நாடுகளின் தலைவர்கள், தேசிய தலைவர்கள், மத தலைவர்கள் மற்றும் தொழிலதிபர்கள், சினிமா
 சிம்லா அருகே  பேரூந்து கவிழ்ந்து 10 பேர் பலி 
இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லா அருகே பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மாநில சாலை போக்குவரத்து கழகத்திற்கு


மோடி பதவியேற்பு: ஜெயலலிதா, வைகோ புறக்கணிப்பு;தேமுதிக - பாமக பங்கேற்பு!

 நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவை புறக்கணிக்க முதல்வர் ஜெயலலிதா முடிவு செய்துள்ளார். அதே சமயம் விஜயகாந்த் மற்றும் ராமதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.

மோடியின் பதவியேற்பு விழாவுக்கு இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு அழைப்பு விடுத்ததற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். அவர் தவிர திமுக தலைவர் கருணாநிதி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ
ராஜபக்சே வருகையை கண்டித்து டெல்லியில் கருப்புக்கொடிபோராட்டத்தில்  ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ உள்பட் மதிமுகவினர் கைது .மேலதிக படங்கள் செய்திகள் 

இலங்கை அதிபர் ராஜபக்சே வருகையை கண்டித்து டெல்லியில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ உள்பட் மதிமுகவினர் கைது செய்யப்பட்டனர்.

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் இருக்கும் தமிழக மீனவர்கள் 5 பேரை விடுதலை செய்து  கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாட்டின் புதிய பிரதமராக நரேந்திர மோடி இன்று மாலை பதவியேற்கிறார். இந்த விழாவில் பங்கேற்க பாகிஸ்தான் உள்ளிட்ட தெற்கு ஆசிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க அழைப்பு

பரபரப்பான ஆட்டத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் ‘பிளே ஆப்’ சுற்றுக்கு நுழைந்தது.
முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 189 ரன் குவித்தது. சாம்சன் 47 பந்தில் 74 ரன்னும் (7பவுண்டரி,
மோடி பதவியேற்பு விழா: டெல்லி வந்தனர் ராஜபக்சே, நவாஸ் ஷெரீப்! (படங்கள்)
இந்திய பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் விழாவில் பங்கேற்பதற்காக இலங்கை அதிபர் ராஜபக்சே, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் டெல்லி வந்துள்ளனர்.
2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் தி.மு.க தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக விலக்கு அளித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை பெற்ற ஸ்வான் டெலிகாம் நிறுவனம், அதற்கு கைமாறாக கலைஞர் தொலைக்காட்சிக்கு 200 கோடி ரூபாயை


ஜெ., சொத்துகுவிப்பு வழக்கை விசாரிக்கஇடைக்கால தடை
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சொத்து லெக்ஸ் நிறுவன வழக்கு நிலுவையில் உள்ளதால்

 தாய்லாந்து இளவரசியின் நிர்வாண வீடியோ -
அரச குடும்பத்தினர் அதிர்ச்சி! ( படங்கள்)
ராஜபக்சே பங்கேற்கும் விழாவை ரஜினிகாந்த் புறக்கணிக்க வேண்டும் வீட்டினை  சுற்றி மாணவர்கள்  போராட்டம் .மோடி பதவியேற்பு விழாவில் ரஜினிகாந்த் பங்கேற்க மாட்டார் என தகவல்!
 மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க வருமாறு ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்துக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டிருந்தது. 

சிபிஐ கோர்ட்டில் தயாளு அம்மாளுக்கு பதிலாக அவர் வழக்கறிஞர் ஆஜராகிறார்!

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான சிபிஐ வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர்

தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா ராஜபக்ச வருகையை காரணம் காட்டி பிரதமர் பதவி ஏற்பு விழாவை பகிஸ்கரித்தார் . மோடி பதவியேற்பு விழாவை புறக்கணித்த5 மாநில முதலமைச்சர்கள்!

இந்தியாவின் 15–வது பிரதமராக நரேந்திர மோடி இன்று பதவி ஏற்கிறார்.


கப்பல்துறை அமைச்சர் ஆகிறார்  பொன்.ராதாகிருஷ்ணன்!
நரேந்திரமோடி இன்று மாலையில் பிரதமராக பதவி ஏற்கிறார். அவருடன் புதிய மந்திரிகளும் பதவி ஏற்கிறார்கள்.

டெல்லியில் வைகோ நடத்திய கருப்புக்கொடி அறப்போர்


ஈழத் தமிழ் இனப்படுகொலை நடத்திய ராஜபக்சே வருகையை எதிர்த்து தலைநகர் டெல்லியில் வைகோ தலைமையில்கருப்புக்கொடி அறப்போர் நடைபெற்றது.

கடற்புலிகளின் தலைமையகப் பகுதியிலிருந்து ஹெலிக்கொப்டர் பாகங்கள் மீட்பு
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கடற்புலிகள் தலைமையகம் அமைந்துள்ள முல்லைத்தீவு சாளை கடல் பகுதியில் மீட்கப்பட்ட விமானப்படையின் ஹெலிக்கொப்டர் பாகங்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

டில்லியில் ராஜபக்ச வருகைக்கு  எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் வை கோ வும் தொண்டர்களும் கைது 
இலங்கை அதிபர் ராஜபக்ச வருகையை கண்டித்து டெல்லியில் கறுப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ உட்பட மதிமுகவினர் கைது செய்யப்பட்டனர்.
புள்ளி விபர அட்டவணை -மும்பை 4 ஆம் இடத்தை ஓட்ட சராசரி அடிப்படையில் பிடித்துள்ளது

மும்பை எதிர் ராஜஸ்தான்  ஸ்கோர் விபரம்


டெல்லி வந்தார் ராஜபக்சே
நரேந்திரமோடி பதவி ஏற்பு விழாவில் பங்கேற்பதற்காக இலங்கை அதிபர் ராஜபக்சே டெல்லி வந்தார்.  
ராஜபக்சேவின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, உலகமெங்கும் தமிழர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  டெல்லியில் மதிமுக சார்பில் வைகோ கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் ராஜபக்சே டெல்லி வந்துள்ளார்.

மோடி பதவி ஏற்பு விழா : ரஜினி, விஜய் செல்வார்களா?
நரேந்திரமோடி பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள, நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய் ஆகியோருக்கு பா.ஜனதா கட்சி தலைமை அழைப்பு விடுத்துள்ளது. எனவே, அவர்கள் 2 பேரும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

சி பி ஐ நீதிமன்றத்தில் ராசா, கனிமொழி இன்று ஆஜர்

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான சிபிஐ வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசா, மாநிலங்களவை

மோடி பதவியேற்பு விழாவில் தேமுதிக, பாமக தலைவர்கள் பங்கேற்பு: மதிமுக புறக்கணிப்பு

பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கட்சி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, நரேந்திரமோடி பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று
கிரிக்கட் உலகை அதிர வைத்த மும்பையின்  அதிரடி அற்புதம் .இலவு காத்த கிளியாக  இருந்த ராஜஸ்தான்  வெளியேற்றம் 
ராஜஸ்தான் ரொயல்ஸ் அணியை வீழ்த்தி மும்பை அணி வெற்றி பெற்றுள்ளது

விடுதலைப் புலிகளை கைது செய்ய மலேசியாவில் தீவிர தேடுதல்.இலங்கைக்கு துணை போகிறதா மலேசியா ?
மலேசியாவில் தொடர்ந்தும் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அந்த நாட்டின் பக்கிட் அமான் விசேட பயங்கரவாத தடுப்பு
மீண்டும் உருப்பெறும் மோசடி விசாரணைக்குழு
மோசடிகள் தொடர்பான விசாரணை குழுவை மீண்டும் நியமிக்க இலங்கை  கிரிக்கட் சபை தீர்மானித்துள்ளது.
புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளின் விபரங்கள் திரட்ட நடவடிக்கை 
news
புனர்வாழ்வு முகாம்களில் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள், யுத்த காலத்தில் வெளி மாவட்டங்களுக்கு இடம் பெயர்ந்து மீளக் குடியேறிய, குடியேற்றப்பட்டவர்களது விபரங்களைத்திரட்டும் பணியில் தாம் ஈடுபட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவ்ட சிவில் பிரஜைகள் சபையின் தலைவர் வ.கமலதாஸ் தெரிவித்தார்.

இந்தியாவின் 14ஆவது பிரதமர் மோடி இன்று பதவியேற்பு

newsஅமைப்பாளர் கைது:போராட்டம் ஒத்திவைப்பு
 கிளிநொச்சியில் காணி அபகரிப்புக்கு எதிராக நாளை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் எற்பாட்டில் இடம்பெறவிருந்த கவனயீர்ப்பு போராட்டம் எதிர்வரும் 28 ம் திகதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக
சுவிஸ் சைவநெறிக்கூடம் நடத்தும் சைவமும் தமிழும் போட்டி நிகழ்வுகள்
 வருடம்தோறும் சுவிஸ் நாடு தழுவிய வகையில் சைவநெறிக்கூடத்தால் மேற்கொள்ளப்படும் சைவமும் தமிழும்போட்டி

25 மே, 2014


தற்போது Rajasthan T20 189/4 (20/20 ov)
Mumbai T20 34/1 (2.5/20 ov)
Mumbai T20 require another 156 runs with 9 wickets and 17.1 overs remaining
இலங்கை 153 ஓட்டங்களினால்  இங்கிலாந்தை வென்றது 
வெறும் 99 ஓட்டங்களுக்குள்ளேயே இங்கிலாந்தை  சுருட்டியது இலங்கையின்  பந்து வீச்சு  களத்தடுப்பு வியூகம் இலங்கையின் அகூரமான் பந்து வீச்சி இங்கிலாந்தின்  விக்கட்டுகள் சிதறின . இலங்கை அணி  அபூர்வமான ஒரு  வெற்றியை பெற்றது
Sachithra Senanayake removed Chris Jordan lbw, England v Sri Lanka, 2nd ODI, Chester-le-Street, May 25, 2014 



ஐ பி எல்  கிண்ணத்துக்கான இறுதி நிலை ஆட்டங்கள் பின்வருமாறு அமையும்  

1.1 ஸ்ட.முதலாவது தகுதிகாண் போட்டி அட்டவணையில் 1 ஆம் ,2 ஆம் இடங்களை பிடித்த  பஞ்சாபும் கல்கத்தாவும் மோதும் 
2. தகுதி   நீக்கப் போட்டி .3 ஆம் 4 ஆம் இடங்களை அடையும் சென்னையும் மோதும் 
3. முதலாவது தகுதிகாண்  போட்டியில் தோற்கும் அணியும் தகுதி நீக்கப் போட்டியில்  வெல்லும் அணியும் மீண்டும் மோதும்

இறுதியாட்டம் -போட்டி 1 வெற்றி அணி எதிர் போட்டி  3 வெற்றி அணி  .பெங்களூரில் நடைபெறும் 

Tue May 27 (20 ovs)          
14:30 GMT | 20:00 local
15:30 BST
Qualifier 1 - Punjab T20 v Kolkata T20
Eden Gardens, Kolkata


Wed May 28 (20 ovs)          
14:30 GMT | 20:00 local
15:30 BST
Eliminator - Chennai T20 v TBC (3rd v 4th)
Brabourne Stadium, Mumbai


Fri May 30 (20 ovs)          
14:30 GMT | 20:00 local
15:30 BST
Qualifier 2 - TBC v TBC (Winner Eliminator v Loser Qualifier 1)
Wankhede Stadium, Mumbai


Sun Jun 1 (20 ovs)          
14:30 GMT | 20:00 local
15:30 BST
Final - TBC v TBC
M Chinnaswamy Stadium, Bangalore




இடம் பஞ்சா டெல்லியையும் வென்றாது 1அட்டவணையில்  1ஆம் இடம்  Delhi T20 115 (18.1/20 ov)
Punjab T20 119/3 (13.5/20 ov)
Punjab T20 won by 7 wickets
வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கும் இலங்கை 
 இலங்கை - இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.  

உலகத் தமிழர்களது எதிர்பார்ப்பை நிறைவேற்ற உங்களுக்கு வாய்ப்புகள் கிட்டும்: ஜெயலலிதாவுக்கு வி.உருத்திரகுமாரன் வாழ்த்து
இந்திய நாடாளுமன்றத்திற்கான தேர்தலில் தங்கள் தலைமையிலான அ.தி.மு.க அடைந்த இமாலய வெற்றியினையிட்டு உலகத்தமிழ் இனத்தின் மகிழ்ச்சியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதில் பெருநிறைவடைகிறேன். உலகம் முழுவதும் வாழும் தமிழர்களது எதிர்பார்ப்பை நிறைவேற்ற உங்களுக்கு வாய்ப்புகள் கிட்டும் எனத் நா.க.த அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,

மேடையில் மண்டியிட்டு நன்றி தெரிவித்த பொன்.ராதாகிருஷ்ணன்

கன்னியாகுமரி தொகுதியில் 1¼ லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தமிழக பாரதீய ஜனதா தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கடந்த 2 நாட்களாக

ப.சிதம்பரம் மாநிலங்களவை உறுப்பினராக ஆவதில் சிக்கல்

மத்திய நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தை கர்நாடத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்க அம்மாநில முதல் அமைச்சர் சித்தராமையா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு: கண்டனம் தெரிவித்து கர்நாடக தமிழ் மக்கள் இயக்கம் ஆர்ப்பாட்டம்
பிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதற்கு கர்நாடக தமிழ் மக்கள் இயக்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ராஜபக்சேவின் வருகைக்கு பாரதிராஜா கண்டனம்

திரைப்பட இயக்குனர் பாரதிராஜா ராஜபக்சேவின் வருகைக்கு எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்துள்ளார். 

இனப் படுகொலையாளனை இந்தியாவுக்குள் அழைக்காதே: மே பதினேழு இயக்கம் ஆர்ப்பாட்டம்
இந்திய மோடி அரசே தமிழினப் படுகொலையாளன் ராஜபக்ஷவை அழைக்காதே, இந்தியாவுக்குள் அனுமதிக்காதே எனக் கோரி மே பதினேழு இயக்கம் சென்னையில் இன்று கண்டன

மலேசியாவில் மூன்று புலிச் சந்தேக நபர்கள் கைது
மலேசியாவில் மூன்று விடுதலைப் புலிச் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மாநில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விமல் - சம்பிக்க ஆளும் கட்சியிலிருந்து வெளியேற்றப்படலாம்.
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச மற்றும் ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளர் சம்பிக்க ரணவக்க ஆகியோர் ஆளும் கட்சியிலிருந்து வெளியேற்றப்படக் கூடிய

விசாரணைக் குழுவின் தலைவராக கொபி அனான்! இலங்கையை சிக்க வைக்க அமெரிக்காவின் புதிய தந்திரோபாயம்.
இலங்கையை சர்வதேச விசாரணைப் பொறிமுறையில் சிக்க வைக்கும் நோக்கில் அமெரிக்கா புதிய தந்திரோபாயம் ஒன்றை முன்னெடுத்து வருவதாக இலங்கை ஊடகமொன்று செய்தி
சோமாலியா பாராளுமன்றம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்: 10 பேர் பலி 
news
சோமாலியா தலைநகர் மொகடிஷூவில் உள்ள பாராளுமன்றக் கட்டிடம் மீது அல் ஷபாப் இயக்கத்தைச் சேர்ந்த இஸ்லாமிய தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். 
 
பயங்கர ஆயுதங்களுடன் வந்த தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தும், துப்பாக்கியால் சுட்டும் தாக்கியதில்

ராஜபக்சேவுக்கு எதிராக சீமான் ஆர்ப்பாட்டம்
சி.பா.ஆதித்தனாரின் 33வது நினைவு தினத்தை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஆதித்தனார் உருவபடத்திற்கு வணக்கம் செலுத்தினார். பின்னர், நரேந்திரமோடி பதவியேற்பு விழாவிற்கு வரும் இலங்கை அதிபர் ராஜபக்சேவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார். ராஜபக்சேவுக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பினார்.

வேலூர் சிறையில் நளினி-முருகன் சந்திப்பு
ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன், அவரது மனைவி நளினி இருவரும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 15 நாட்களுக்கு ஒருமுறை சந்திப்பது வழக்கம். 

மதுரை : அண்ணன் இறந்த சோகத்தில் தங்கை தற்கொலை

மதுரை ஜெய்ஹிந்த்புரம் மீனாம்பிகை நகரைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மகள் வினோதம்மாள் (வயது 18).  இவரது சகோதரர் யோகேஸ்வரன். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு

ad

ad