புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஜூன், 2014



ஆந்திரா முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்றார்

விஜயவாடாவுக்கும் குண்டூருக்கும் இடையே அமைந்துள்ள நாகர்ஜூனா நகரில், பிரம்மாண்டமாக நடந்த விழாவில், சந்திரபாபுவுக்கு கவர்னர் நரசிம்மன் பதவிப்பபிரமாணம்
எங்கள் தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்; விவசாய அமைச்சர் கோரிக்கை 
எங்கள் தவறுகளை உடனுக்குடன் சுட்டிக்காட்டுங்கள் என  வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன் மக்களிடம் வேண்டுகோள் ஒன்றினை விடுத்துள்ளார்.
இராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் 
 இராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் 
பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் ; சம்பியன் பட்டம் வென்றார் ஷரபோவா
பாரிஸில் நடைபெற்று வரும் பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் ரஷ்யாவின் மரியா ஷரபோவா சாம்பியன் பட்டத்தை சுவீகரித்தார்.

கலைஞருடன் நடிகர் ரஜினிகாந்த் திடீர் சந்திப்பு
தி.மு.க. தலைவர் கலைஞர் கடந்த 3-ந் தேதி, தனது 91-வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள்

தமிழர்களிடம் இருந்து கூட்டமைப்புக்கு ஐந்து யோசனைகள்! - புலம்பெயர் புலி ஆதரவாளர்களின் கோரிக்கைகளை ஏற்க முடியாது! அரசாங்கம்
இனப்பிரச்சினை தீர்வுக்காக தமக்கு ஐந்து யோசனைகள் கிடைத்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது

இலங்கை போர்க்குற்றங்கள் தொடர்பில் சாட்சியமளிக்க தயாராக உள்ளேன்!- எரிக் சொல்ஹெய்ம்
போர்க்குற்றங்கள் தொடர்பாக, இலங்கைக்கு எதிராக அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திலோ, எந்தவொரு அங்கீகரிக்கப்பட்ட அனைத்துலக தீர்ப்பாயத்திலோ சாட்சியமளிக்கத்

ஐ.நாவின் போர்க்குற்ற விசாரணைக் குழு: நியூஸிலாந்தின் நீதிபதி தலைமை தாங்கவுள்ளார்
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கு ஐ.நா. நிபுணர் குழுவின் தலைவராக நியூஸிலாந்தைச் சேர்ந்த முன்னாள் பெண் நீதிபதியெருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் பெண் நீதிபதி டேம் சில்வியா கார்ட்ரைட் என்பவரே விசாரணைக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு அடுத்தவாரம் வெளியாகும் என்றும் கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.


ken-neethan-shanஒன்ரேறியோ மாகாண நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் தமிழ் வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங்கள்!

இம்முறை ஒன்ரேறியோ மாகாண நாடாளுமன்றத் தேர்தலில் மூன்று தமிழ் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் 
கென் கிருபா – ஸ்காபரோ கில்வூட்
நீதன் சண்முகநாதன் – ஸ்காபரோ றூச் றிவர்
சாண் தயாபரன் – மார்க்கம் யூனியன்வில்
இவர்களை நாம் வெற்றிபெறச் செய்யவேண்டும், ஏன் நாம் இவர்களை வெற்றிபெறச் செய்யவேண்டும், அதில் எமது பங்கு என ……


லண்டன் உள்ளூராட்சி தேர்தலில் தமிழர்கள் வெற்றி 
லண்டன் உள்ளுராட்சி சபைக்கான தேர்தலில் 11 தமிழா்கள் வெற்றிபெற்றுள்ளனர். லண்டனில் உள்ள 33 உள்ளுராட்சி



சென்னை நுங்கம்பாக்கம் புஷ்பாநகரில் குடிசைமாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பு அருகே சுமார் 150 குடிசை வீடுகள் தீயில் கருகின 

 ஒரு வீட்டில் வெள்ளிக்கிழமை அதிகாலை 3.50 மணியளவில் திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த

Tefat
ஒன்ராறியோ தேர்தல் சூடுபிடித்தது! பிரதான கட்சிகள் நேரடி விவாதம்.
ஒன்ராறியோவின் மூன்று பிரதான கட்சிகளிடையே இடம்பெற்ற நேரடி விவாதத்தில் -எரிவாயுத் தொழிற்சாலைத் திட்ட நிறுத்தம்- மின்சாரம் எரிபொருள் விலை உயர்வு உள்ளிட்ட விடயங்கள் முக்கியமாக விவாதிக்கப்பட்டுள்ளன.
ஒன்ராறியோ மாகாணசபைத் தேர்தல் எதிர்வரும் 12ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில்- பிரதான கட்சிகளான லிபரல்
CHRV1
போர்க் குற்ற விவகாரம் – மீண்டும் செயலில் இறங்கவுள்ள கனடா 
இலங்கைப் மனிதவுரிமை மீறல்கள், போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பான செயற்பாடுகளை மீண்டும் தொடர்வதாக இலங்கை விவகாரங்களிற்கான கனடாவின் சகல கட்சிப் பிரதிநிதிகளும் உறுதியளித்தனர்.
கனடியப் பாராளுமன்றத்தில் இலங்கையில் நீதி தொடர்பாக கனடிய மனிதவுரிமை மையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட கருத்துப் பரிமாற்றத்தில்

Varapli
வரலாற்றுப்பிரசித்தி பெற்ற முல்லைத்தீவு வற்றாப்பளைக்கண்ணகி அம்மன் ஆலயத்தின், வருடாந்த வைகாசிப்பொங்கல் விழாவை முன்னிட்டு கடலில் தீர்த்தமெடுத்து, அதில் ஒரு வார காலத்துக்கு விளக்கெரிக்கும் நிகழ்வு கடந்த 02.06.2014 அன்று பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமாகியது.
முள்ளியவளை காட்டா விநாயகர் கோயிலிலிருந்து அன்று பிற்பகல் 3.00 மணிக்கு பக்தர்கள்

ஒரே நாளில் சகோதரிகள் உள்பட 4 பேர் பாலியல் பலாத்காரம்: உ.பி.யில் மீண்டும் பயங்கரம்
உத்தரபிரதேசத்தின் இடா மாவட்டத்துக்கு உட்பட்ட ஷியாபூர் கிராமத்தை சேர்ந்த 14 மற்றும் 15 வயதுடைய சகோதரிகள் 2 பேர் வியாழக்கிழமை மாலையில் அருகே

தலித் பெண்கள் சிதைக்கப்பட்ட விவகாரம் -42 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்
உத்தரபிரதேசத்தில் தலித் பெண்கள் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.  உலகமெங்கிலும் இருந்து கண்டனம் எழுந்தன.

பள்ளி மாணவர்களின் மேம்பாட்டுக்காக தமிழக அரசு ரூ.18 ஆயிரம் கோடி நிதி
 விழுப்புரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சமூக நலத்துறையின் மூலம் தாலிக்கு தங்கம், திருமண நிதி உதவித் தொகை, மாற்றுத் திறனாளி நலத்துறையின் மூலம்

விஜய் - அமலாபால் நிச்சயதார்த்தம் 

நடிகை அமலாபால், இயக்குநர் விஜய் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.   இன்று இருவரு க்கும் திருமணம் நிச்சயதார்த்தம் நடந்தது. 

அழகிரி ஆதரவாளர்கள் மீது திமுக போலீஸில் புகார் : மதுரையில் பரபரப்பு!
 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியை அழகிரி விமரிசித்ததும், அதைத் தொடர்ந்து அழகிரி ஆதரவாளர்கள் ஒட்டிய போஸ்டர்களினாலும், திமுக தலைமை மு.க.அழகிரி மற்றும்

கூடங்குளம் முதலாவது அணு உலையில் 1000 மெகாவாட் மின் உற்பத்தி!
கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதலாவது அணு உலையில் மின் உற்பத்தி 1000 மெகா வாட்டை எட்டியுள்ளதாக இயக்குநர் சுந்தர் தெரிவித்துள்ளார். 

ad

ad