புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஜூன், 2014

போர்த்துகல் தூண் சாய்ந்து விட்டதா? ரொனால்டோ விலகல் 
news
போர்த்துகல் அணியின் நட்சத்திர வீரர் ரொனால்டோ காயம் காரணமாக மீதமுள்ள போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
அளுத்கம தாக்குதல்; ஆர்ப்பாட்டத்தால் அதிர்ந்தது யாழ்ப்பாணம் 
அளுத்கம , பேருவளை, தர்கா நகரில் வாழும் முஸ்லீம் மக்கள் மீதான தாக்குதல்களைக் கண்டித்து தமிழ் தேசிய கூட்டமைப்பும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் இணைந்து யாழ்.

ரத்துபஸ்வெல மக்களுக்கு எதிராக இராணுவத்தை அனுப்பிய அரசாங்கம், முஸ்லிம் மக்கள் தாக்கப்பட்ட போது ஏன் மௌனமாக இருந்தது?
இலங்கையில் முஸ்லிம் மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் 26வது மனித உரிமைகள் மாநாட்டில், ஒதுக்கப்படுதல் மற்றும் இனப்பாடுகளுக்கு

பிரபாகரன் இருந்தால் முஸ்லிம்களுக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது.தர்காநகரில் முஸ்லிம் பெண் . வடமாகாணசபை உறுப்பினர் அஸ்மின்
முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதலைக் கண்டித்து கூட்டமைப்பு ஒழுங்கு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி
இங்கிலாந்தை வீழ்த்திய உருகுவே..இன்றைய ஆட்டத்தில் இத்தாலி கோச்டாரோக சமநிலை எடுத்தால் இங்கிலாந்து வெளியேறும் .
உருகுவே அணி இங்கிலாந்தை வீழ்த்தியதைத் தொடர்ந்து, இணைத்தளத்தில் உருகுவே வீரர் லூயிஸ் சுவாரெஸை ஹீரோவாக சித்திகரிக்கும் கிண்டல் படங்கள்

முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களுக்கு பழிவாங்க அரசாங்க இணையத்தளங்கள் முடக்கம்
முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு பழிவாங்கும் வகையில், இலங்கை அரசாங்கத்தின் இணையத்தளங்களை முடக்கும் செயற்பாடு ஒன்றில் குழு

இந்து முன்னணி பிரமுகர் சுரேஷ்குமார் கொலை :கல்வீச்சு - தடியடி
சென்னை அம்பத்தூர் அருகே உள்ள மண்ணூர்ப்பேட்டை தெருவை சேர்ந்தவர் சுரேஷ்குமார் ( வயது40) குமரி மாவட்டத்தை சேர்ந்த இவர், திருவள்ளூர் மாவட்ட

ஆபாசப்பட விவகாரம்: பொன்சிபியின் தாயார் முன்ஜாமீன் கேட்டு மனு
 குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பெண்களை  ஆபாச படம் எடுத்து மிரட்டிய வழக்கில் கைதான பொன்சிபியின் தாயார்  உள்பட 2

சேவை வரியை நீக்கி அழிந்து வரும் இந்திய திரையுலகை காப்பாற்ற வேண்டும் : பிரதமர் மோடிக்கு நடிகர் விஜய் கடிதம்
பிரதமர் நரேந்திரமோடிக்கு நடிகர் விஜய் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அக்கடிதத்தில் அவர்,
’’பல அரிய திட்டங்களாலும், அதிரடி நடவடிக்கையாலும் இந்தியாவை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல போராடும் தங்களுக்கு பாராட்டுக்கள். மற்ற துறைகளை போன்று
யாழில்.இளைஞன் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு 
 யாழ்.வரணி வாழைத்தோட்டத்தைச் சேர்ந்த இளைஞனுக்கு தொலைபேசியில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வந்தநிலையில் இன்று குறித்த இளைஞன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சர்வதேசத்துடன் இணைந்து இலங்கை அரசு செயற்பட வேண்டும்- பான் கீ மூன் 
 சர்வதேச சமூகத்துடன் இணைந்து ஆக்கபூர்வமாக இலங்கை அரசாங்கம் செயற்பட வேண்டுமென ஐக்கிய நாடுகளின்
கடும்போக்காளர்களுக்கு தடை விதிக்க வேண்டும்: ஜனாதிபதியிடம் முஸ்லிம் சபை கோரிக்கை
 இலங்கையில் முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் எதிராக தாக்குதல்களை நடத்தி வரும் கடும்போக்காளர்களுக்கு

முசுலீம்களுக்கு ஆதராவான தேரரருக்கு ஆணுடம்பில் கீறு அறுப்பு-இலங்கைப் பௌத்த தர்மத்தின் உச்சம்.
சாரதியொருவர் காவல்துறையினருக்கு அறிவித்தனைத் தொடர்ந்து, விஜித தேரர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. பண்டாரகமப்

19 ஜூன், 2014

மண்ணை கவ்விய ஸ்பெயின்: வெளியேற காரணம் என்ன?
நடப்பு சாம்பியன் ஸ்பெயின் நெதர்லாந்துடன் தோற்ற நிலையில், சிலியிடம் 2-0 என்ற கோல்
இங்கிலாந்து வீரர்கள் ஹோட்டலில் நிர்வாண பெண்-வெளியாகும் அதிர்ச்சி தகவல் 

உலகக்கிண்ண கால்பந்து போட்டிகளுக்காக தங்கி இருக்கும்  இங்கிலாந்து வீரர்களின் ஹொட்டலில்
காமரூன் அணியை வெளியேற்றியது குரோஷியா 
காமரூன் அணிக்கு எதிரான உலக கோப்பை கால்பந்து தொடரின் லீக் போட்டியில் குரோஷியா அணி

ஐ.நா விசாரணையாளருக்கு ஐ.தே.க, ஜே.வி.பி, மு.கா. மறைமுக ஆதரவு?
ஐ.நா மனித உரிமை ஆணைக்குழு நடத்த உள்ள விசாரணைகளுக்கு இடமளிப்பதா, இல்லையா என்று நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட பிரேரணைக்கு வாக்காளிக்காது தவிர்த்து கொண்டதன் மூலம் ஐ.தே.கட்சி, ஜே.வி.பி என்பன மறைமுகமாக
பார்த்தீனியம் ஒழிப்பு; 10 ஆயிரம் கிலோ இதுவரை எரித்தழிப்பு 
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு வடமாகாணத்தில்  பார்த்தீனியம் ஒழிப்பு நடவடிக்கை அதீத வெற்றியை பெற்றுள்ளது. 
ஐந்துசந்திப் பகுதியில் கதவடைப்பு ; இராணுவம் குவிப்பு 
news
 அளுத்கமவில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஐந்து சந்திப்பகுதியில் முஸ்லிம்கள் கடையடைப்பை மேற்கொண்டனர்.
 
இராணுவத்தினர் கெடுபிடிகளை மேற்கொண்டபோதும் எதிர்ப்புக்களை மீறி கடையடைப்பு மேற்கொள்ளப்படுகிநது.
ன்னாரில் சட்டத்தரணிகள் பணிப்பகிஷ்கரிப்பு 
news
 அளுத்கம, பேருவளைப் பகுதிகளில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளைக் கண்டித்து மன்னார் மாவட்ட சட்டத்தரணிகள் இன்று வியாழக்கிழமை பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். 
முஸ்லிம்கள் மீதான வன்முறையைக் கண்டித்து யாழ்.பல்கலையில் ஆர்ப்பாட்டம் 
முஸ்லிம் மக்களுக்கு எதிராக கொழும்பு அளுத்கம பகுதியில் இடம்பெற்று வரும் வன்முறைச் சம்பவங்களை கண்டித்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று யாழ்.பல்கலைக்கழகத்தில் இன்று முன்னெடுக்கப்பட்டது.



ணம்... ஹைடெக்கான லைஃப்... அழகான தோற்றம்.. இதை எல்லாம் காண்பித்துதான்  இளம் பெண்களை தன் வலையில் விழ வைத்து ஏமாற்றியிருக்கிறான் திண்டுக்கல்லை சேர்ந்த இளைஞன் பொன்சிபி’என்று கடந்த இதழ்(2014 ஜூன் 14-17 தேதி) நக்கீரனில், “"காதல்... பெட்ரூம்...  வீடியோ! 30 பேருடன் 19 வயது இளைஞன்' கல் லூரி மாணவிகளின் வாக்குமூலம்!'’ என்று அட் டைப்படக்கட்டுரை யாக வெளியிட்டிருந்தோம். என்னை யாராலும் ஒண்ணும் பண்ண முடியாது என்று போக்கு காட்டிக்கொண்டிருந்த பொன் சிபியை நக்கீரன் இதழ் வெளியானவுடன் கைது செய்ய உத்தரவிட்டார் எஸ்.பி.ஜெயச் சந்திரன். 

பொன்சிபி, சிபியின் அம்மா ஹேமமாலினி, ஹேமமாலினியுடன் வாழ்ந்துகொண்டிருக்கும் முன்னாள் எம்.எல்.ஏ.வின் மகன் ராஜா ஆகியோர் மீது காதலித்து ஏமாற்றியது, திருமணம் செய்து கொடுமைப்படுத்தியது, நகை, பணம் கேட்டு துன்புறுத்தியது, கொலை முயற்சி செய்தது உள்ளிட்ட 6 பிரிவுகளில் (294, 323, 406, 417, 498,  506/1) வழக்குபதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. 

இலங்கைக்குள் செல்ல அனுமதிக்கா விட்டாலும் விசாரணை நடத்தப்படும்!- ஐ.நா. திட்டவட்டம் - சென்னையில் முன்னெடுக்குமாறு ராமதாஸ் மத்திய அரசிடம் கோரிக்கை
மனித உரிமை மீறப்பட்டமை சம்பந்தமாக இலங்கைக்கு செல்லாமலேயே முழுமையான விசாரணைகளை நடத்த முடியும் என்பதால் விசாரணைக்

பயங்கரவாதிகள் பொலிஸாருடன் இருந்தனர் - நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும
பேருவளை தர்கா நகரில் முஸ்லிம் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் பொலிஸாருடனேயே இருந்ததாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும

தமிழ் தேசிய கூட்டமைப்பு நடாத்தும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மனோ கணேசனின் கட்சி ஆதரவு
அளுத்கம,பேருவளை, தர்கா நகரில் வாழும் முஸ்லீம்கள் மீதான தாக்குதலை கண்டித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு யாழ் நகரில் ஒழுங்கு செய்திருக்கின்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு


அளுத்கம பேருவளை  தர்காநகர் -8 முஸ்லிம்கள் சுட்டுக்கொலியா 51 கடைகள் எரிப்பு கொள்ளை 5 பள்ளிவாசல்கள்  சேதம் 2 முற்றாக அழிப்பு 
அளுத்கம பகுதியில் இன்று காலை முதல் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள போதிலும் பொதுமக்கள் வீடுகளுக்குச் செல்ல அச்சப்படுகின்றனர்.



திர்ப்புகளுக்குப் பயப்படாமல் துணிச்சலாக செயல்படக்கூடியவர்  எனப் பெயரெடுத்தவர் குஷ்பு. ஆனால், அரசியலில் அவரது சொந்தக் கட்சிக்குள் தாக்குப்பிடிக்க முடியாமல் ராஜினாமா செய்திருக்கிறார். 

நித்தி– ரஞ்சிதா திருப்பதியில் சாமி தரிசனம்

 நடிகை ரஞ்சிதா நித்யானந்தாவுடன்  இருப்பது போன்ற வீடியோ காட்சிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

குழந்தை தொழிலாளர்கள் விவகாரம் :இசையமைப்பாளர் கங்கை அமரன் வீட்டில்அதிகாரிகள் விசாரணை

சென்னை அடையாறு வெங்கட ரத்தினம் நகரில் சினிமா டைரக்டர் கங்கை அமரன் வீடு உள்ளது. இங்கு 2 சிறுமிகள் குழந்தை தொழிலாளர்களாக பணிபுரிவதாக

கர்நாடகா காடுகளில் யானை வேட்டையாடி வந்த “குட்டி” வீரப்பன் கைது 
கடந்த பத்தாண்டுகளுக்கு முன்புவரை பாதுகாப்புடன் இருந்த வீரப்பன் காடு இப்போது வேகமாக அழிந்து வருகிறது என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான். அரியவகை மரங்களும்,


27 பெண்ணை ஏமாற்றிய விவகாரம் : திண்டுக்கல் வாலிபரின் லேப்டாப் சோதனை
 மதுரை, ஆனையூர் முடக்காத்தான் சாலையை சேர்ந்தவர்  ரெஜினா (24). இவர் திண்டுக்கல் எஸ்பியிடம் அளித்த புகாரில்,  திண்டுக்கல் மாசிலாமணிபுரம் ஸ்ரீநகரைச் சேர்ந்த

நீர்கொழும்பில் புத்தர் சிலை மீது இனந்தெரியாதோர் தாக்குதல்
நீர்கொழும்பு – மாநகர சபை முன்றலிலுள்ள புத்தர் சிலை மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
உலக சம்பியன் நாடுகளின் அடுத்த 4 வது வருடத்தில் நடந்த போட்டிகளின் பாரிய இழப்புக்கள் 
1990 ஜெர்மனி சம்பியன் .1994 இல் காலிறுதி ஆட்டத்தில் பல்கேரியாவுடன் 1-2 தோல்வி .வெளியே
1998 இல் பிரான்ஸ் சம்பியன் 2002 இல் குழு A இல் 4 ஆம் இடம் 1 புள்ளி மட்டும். வெளியே
2006 இல் இத்தாலி சம்பியன் 2006 இல் குழு F 4 ஆம் இடம் 2 புள்ளி மட்டும் .வெளியே 

வரலாறு திரும்புகிறது .சிலியின் அற்புதம் .நடப்பு உலக , ஐரோப்பிய ஸ்பெயின் வெளியே அவுஸ்திரேலியாவும் கூட .
சிலியும் ஹோல்லந்தும் அடுத்த அறைக்காலிறுதி ஆட்டத்துக்குள் நுழைகின்றன  .அடுத்த போட்டியில் ஹோல்லந்தும் சிலியும் மோதும் .வெல்கின்ற அணி 1
சுரங்கப்பகுதிகளை மீளவனமாக்கலைத் தவிர வேறு நடவடிக்கைகளுக்கு அனுமதிக்க வேண்டாம்; சுற்றுச்சூழல் அமைச்சர் 
அனுமதிக்கப்பட்ட ஆழத்திற்கு மேலதிகமாக பன்றிவெட்டிப் பகுதியில் கருங்கல் அகழுவதனைத் தடுத்து நிறுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி. விக்கினேஸ்வரன் வடமாகாண விவசாய அமைச்சருக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஐ.நா விசாரணைக் குழு தொடர்பான நாடாளுமன்ற பிரேரணை 134 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றம்
ஐக்கிய நாடுகள் விசாரணைக் குழு தொடர்பில் அரசாங்கத்தினால் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்ட தீர்மானம் 134 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.


 புலிகள் மீதான தடையை நீக்கலாம் .இந்தியாவும் இதனை பின்பற்றும் 
உலகில் பல நாடுகளில் தற்போது பயங்கரவாத இயக்கமாக தடை செய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தடையை நீக்குவது குறித்து இந்தியாவும் பிரித்தானியாவும் ஆராய்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பேருவளை பாரபட்சமற்ற விசாரணை நடத்துவோம்: யுத்தம் பயங்கரவாதத்திற்கு எதிரானது தமிழ் மக்களுக்கு எதிரானதல்ல, மஹிந்த
அளுத்கமை,பேருவளை உள்ளிட்ட பகுதிகளில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் நாம் பாரபட்சமற்ற விசாரணையை நடத்துவோம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச

அடிப்படைவாத மோதல்களின் பின்னணியில் 4 அமைச்சர்களும் கோத்தபாயவும் - அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்
நாட்டில் நடக்கும் சகல அடிப்படைவாத மோதல்களின் பின்னணியில் அரசாங்கத்தின் 4 அமைச்சர்கள் மற்றும் ஒரு அமைச்சின் செயலாளர் இருப்பதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியாளர் சந்திப்பில் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளரான நஜீத் இந்திக இதனை கூறியுள்ளார்.
அமைச்சர்கள் விமல் வீரவன்ஸ, சம்பி

இந்திய மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் நாளை மோடி கவனம் செலுத்தவுள்ளார்
இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் தாக்கப்படுகின்றi மற்றும் கைது செய்யப்படுகின்றமை தொடர்பில் நாளையதினம் இந்திய பிரதமர் நரேந்திரமோடியின் கவனத்துக்கு கொண்டுவரப்படவுள்ளது.

போர்க் குற்றம் தொடர்பான விசாரணையின் ஆரம்ப அறிக்கை செப்டம்பரில் ஜெனிவாவில் சமர்ப்பிக்கப்படும் 
இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்டப் போரின் போது நடந்ததாக கூறப்படும் போர் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான சர்வதேச விசாரணையின் ஆரம்ப

18 ஜூன், 2014



பி ஜே பி ஆட்சி     --  ஒரு பார்வை 
கூட்டணிக் கட்சிகளின் தயவால்தான் இந்தியாவில் ஆட்சியமைக்க முடியும் என்ற நிலையை கால் நூற்றாண்டுக்குள்ளாக முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டது 16-வது மக்களவைத் தேர்தல். தனித்து ஆட்சியமைக்கத் தேவையான 272 எம்.பிக்களுக்கும் கூடுதலாகப் பெற்றுள்ளது பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க). அக்கட்சிக்கு 282 இடங்களும் அதன் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு (தே.ஜ.கூ) மொத்தமாக 328 இடங்களும் கிடைத்துள்ளன. இதன் காரணமாக, தனித்தே ஆட்சியமைக்கலாம் என்ற பலம் பா.ஜ.கவுக்குக் கிடைத்துள்ளது. எனினும் கூட்டணிக்கட்சிகளின் ஆதரவுக் கடிதத்தை குடியரசுத்தலைவரிடம் அளித்து ஆட்சியமைக்கும் உரிமையை அக்கட்சி பெற்றது. இந்தியாவின் புதிய பிரதமராகியுள்ளார் நரேந்திர மோடி.


பொள்ளாச்சியை சூழ்ந்த இருள்மேகம் கடந்த செவ்வாய்க்கிழமை வரை விடிந்தபாடில்லை. வத்சலா, சிந்து (பெயர்கள் மட்டும் மாற்றப்பட்டுள்ளன) என்ற 11, 10 வயதுடைய இரண்டு சிறுமிகளை கற்பழித்ததாய் வந்த செய்திகள்தான் பொள்ளாச்சியை இருளில் மூழ்கடித் திருந்தன.

 

""ஹலோ தலைவரே... …  லோக்சபாவில் அ.தி.மு.க.வுக்கு 37 எம்.பி.க்கள் இருக்காங்க. ராஜ்யசபாவில் 10 பேர். இப்ப புது எம்.பியா நவநீதகிருஷ்ணன் பதவியேற்கும் வாய்ப்பு உரு வாகியிருப்பதால 11ஆக பலம் கூடுது. மொத்தமா பார்த்தால் 48 எம்.பி.க்கள்.''



தி.மு.க.வை வலிமைப்படுத்துவதற்கான பரிந்துரைகளையும் மாவட்ட எல்லைகளை மாற்றியமைப்பது குறித்தும் ஆராய்ந்து 15-ந் தேதிக்குள் அறிக்கை அளிக்க, கல்யாணசுந்தரம், ராஜமாணிக்கம், திருவேங்கடம்,



திர்ப்புகளுக்குப் பயப்படாமல் துணிச்சலாக செயல்படக்கூடியவர்  எனப் பெயரெடுத்தவர் குஷ்பு. ஆனால், அரசியலில் அவரது சொந்தக் கட்சிக்குள் தாக்குப்பிடிக்க முடியாமல் ராஜினாமா செய்திருக்கிறார். 

ஈராக்கில் உள்நாட்டு போர்: 40 இந்தியர்கள் கடத்தப்பட்டதால் பரபரப்பு: சிறப்பு தூதர் பாக்தாத் பயணம்
உள்நாட்டு போர் வெடித்துள்ள ஈராக்கில் 40 இந்தியர்களை தீவிரவாதிகள் பிடித்துச் சென்றதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. நிலைமையை நேரில் கண்காணித்து தேவையான மீட்பு நடவடிக்கையை

ஐ.நா உதவிச்செயலர் ஒஸ்கார் பெர்னாண்டஸ்  நாளை இலங்கைக்கு விஜயம்
ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் ஒஸ்கார் பெர்னான்டஸ் தரங்கோ நாளை இலங்கைக்கு விஜயம்  மேற்கொள்ளவுள்ளார் என தெரியவருகிறது

புங்குடுதீவு 04 ம் வட்டாரம் பிட்டியம்பதி ஸ்ரீ காளிகாபரமேஸ்வரி  அம்பாள் கோவிலில் 25.06.2014 நடைபெற இருக்கும் திருவிழாவினை முன்னிட்டு

ஜெ. மனு தள்ளுபடி: சொத்து குவிப்பு வழக்கில் இறுதி வாதத்தை தொடங்க பெங்களூரு சிறப்பு கோர்ட் உத்தரவு



சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்கு தடை கோரிய ஜெயலலிதா மனுவை தள்ளுபடி செய்து இன்று (செவ்வாய்க்கிழமை) உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
அர்ஜென்டினா ஆட்டத்தில் முன்னேற்றம் தேவை: மரடோனா 
news
அர்ஜென்டினா கால்பந்தாட்டத்தில் இன்னும் கண்டிப்பாக முன்னேற்றம் தேவை என கால்பந்து ஜாம்பவான் என்று அழைக்கப்படும் டிகோ மரடோனா தெரிவித்துள்ளார்.
 
1986ம் ஆண்டு அர்ஜென்டினாவுக்கு உலக கோப்பையை பெற்று கொடுத்தவரும் கடந்த உலக கோப்பை போட்டியில் அர்ஜென்டினா அணிக்கு பயிற்சியாளராக இருந்தவருமான  மரடோனா அர்ஜென்டினாவின்
இஸ்லாமிய மக்கள் மீதான தாக்குதலுக்கு கனடியத் தமிழர் பேரவை கண்டனம் 
அளுத்கம மற்றும் பேருவளைப் பகுதிகளிலுள்ள இஸ்லாமியர் மீது இடம்பெற்ற தாக்குதலில் பலர் கொல்லப்பட்டும் 78 பேர் காயமடைந்துள்ளமை குறித்து க
வெற்றி வாகை சூடியது சிவன் 
கைதடி மேற்கு சனசமூக நிலையத்தின் 66வது ஆண்டு நிறைவை முன்னிட்டு குமரன் விளையாட்டுக் கழகம்
91 பந்துகளில் 295 ஓட்டங்கள்: சாதனையில் இலங்கை வீரர்
அயர்லாந்து உள்ளூர் போட்டிகளில் விளையாடிய இலங்கையை சேர்ந்த ராய் சில்வா என்ற வீரர் 91 பந்துகளில் 295 ஓட்டங்கள் குவித்து சாதனை படைத்துள்ளார்.
அயர்லாந்து நாட்டில் உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் கிலெண்டர்

வடமாகாண சபையை இயங்க விடாது தடுப்போர் தமிழ் இனத் துரோகிகள் -முதலமைச்சர் சுட்டிக்காட்டு 
வடமாகாண சபையை இயங்க விடாது தடுப்பவர்கள் தமிழ் இனத் துரோகிகள் என வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டினார்.

இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு பான் கீ மூன் கோரிக்கை
ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் பான் கீ மூன், இலங்கையின் தென் பகுதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் கவலை வெளியிட்டுள்ளதுடன், சகல

17 ஜூன், 2014

இலங்கை சிங்களவர்களுக்கு மட்டுமானதல்ல - கும்புறுகமுவே வஜிர தேரர்
news
இலங்கை என்பது சிங்கள பௌத்தர்களுக்கு மட்டுமே சொந்தமான நாடு என்பதை தான் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும்
உரிமைகளை பாதுகாத்துக் கொண்டு அமைதியாக வாழும் உரிமை நாட்டில் வாழும் சகலருக்கும் இருக்க வேண்டும் 

இளம்பெண்ணை வைத்து நிர்வாண பூஜை நடத்திய ஜெ.,பேரவை செயலாளர் கைது
ராமநாதபுரம் அருகே உள்ள தேவிபட்டினம் பகுதியில் கடலுக்கு நடுவே உள்ள நவகிரகங்களை வழிபட ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம்.

இலங்கையில் முஸ்லிம்கள் மீது தாக்குதல்: சென்னை தூதரகம் முற்றுகை

இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் புத்த மதத்தினரால் தாக்கப்பட்டனர். அங்குள்ள முஸ்லிம்களின் கடைகள், வீடுகள் சூறையாடப்பட்டன.


இலங்கையில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் சம்பவத்தை கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம்

இலங்கையில் பொதுபலசேனா என்ற அமைப்பு முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தி, முஸ்லிம்களின் சொத்துக்களை தொடர்ந்து சேதப்படுத்தியும், வழிபாட்டுதலங்கள் மீது தாக்குதல் நடத்தியும் வருகின்றது. வன்முறையில் ஈடுபட்டு வரும் பொதுபலசேனாவை தடைசெய்து இலங்கையில் அமைதி நிலவச் செய்ய வேண்டும். தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில பொதுச்செயலாளர் ரஹ்மத்துல்லாஹ் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அளுத்கம சம்பவங்கள்: கிழக்கு மாகாண சபையில் அமளி-அமர்வுகள் அடுத்த மாதத்திற்கு ஒத்திவைப்பு
அளுத்கம மற்றும் பேருவளை பிரதேசங்களில் ஏற்பட்ட மோதல்கள் தொடர்பில் விசேட உரையாற்ற அனுமதி கோரப்பட்டதால்,கிழக்கு மாகாண சபையின் கூட்டம் மூன்று

இலங்கை முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு வழங்கவும்: இந்திய அரசிடம் திருமாவளவன் கோரிக்கை
இலங்கை வாழ் இஸ்லாமிய சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பு அளிக்குமாறு இந்திய அரசுக்கு தொல்.திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

68 கோடி ரூபா போதைப் பொருள் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபர் புலிகளின் முக்கிய உறுப்பினர் - பொலிஸார்
பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் அண்மையில் கைது செய்யப்பட்ட 68 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளுடன் தொடர்புடைய

வெளியிடங்களில் இருந்து அழைத்து வரப்பட்டவர்களே எம்மை தாக்கினர்: தர்கா நகர் வாசிகள்
அளுத்கம பிரதேசத்தில் ஏற்பட்ட மோதல் சம்பவத்துடன் தர்கா நகர் வாசிகள் சம்பந்தப்பட்டிருக்கவில்லை என அந்நகரை சேர்ந்த சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் தெரிவிக்கின்றனர்.
ஐக்கிய அமெரிக்க அணி 30 செக்கனில் கோலடித்து  சாதனை 
ஆரம்பமாகி உள்ள கானா எதிர் அமெரிக்க போட்டியில் அமெர்க்க 30 செக்கனிலேயே ஒரு கோலை  போட்டு அசத்தி உள்ளது.ஜப்பானில் நடந்த போட்டியில் துருக்கி தென்கொரியாவுக்கு எதிராக 17 செக்கனில் கோல் போட்ட சாதனை இன்னமும்  முறியடிக்கப்டாமல் உள்ளது அமெர்க்க அணியின் பயிட்சியாலராக  முன்னால் ஜெர்மனி  நட்ச்சத்ரியா வீரர் ஜோர்க் கிளின்ஸ்மன் உள்ளார் .கெர்மானிய அணியில் ஆடும் போடேங் இன் சகோதரர் கெவின் பிரின்ஸ் போடேங் காண அணிக்காக விளையாடி வருகிறார்.இதே போன்று கடந்த முறையும் காணவும் ஜெர்மனியும் ஒரே குழுவில் இருந்தது.ஜெர்மனி காண போட்டியில் இருவரும் ஒருவரை ஒருவர் எதிர்த்ததும் அற்புதத்தைக் காணலாம் 

Germany20Berlin
தமிழின அழிப்புக்கான சர்வதேச சுயாதீன விசாரணை, ஐநா சபையின் தலைமையில் சர்வஜன வாக்கெடுப்பு- தமிழ்நாடு அரசு முன்வைத்த பிரேரணையை வலியுறுத்தி புலம்பெயர் நாடுகளிலும் தமிழ் நாட்டிலும் நீதிக்கான ஒன்று கூடல்.

அளுத்கம : பிள்ளையார் பிடிக்க போய் குரங்கான கதை..
சிறீலங்காவில் முஸ்லிம்கள் மீது இனஅழிப்பு அரசு பாரிய வன்முறையை கட்டவிழ்த்துவிட்டுள்ளது.மே 18 இற்கு பிறகு சிங்களத்தின் இலக்காக முஸ்லிம்கள் மாறியிருந்தது ஒன்றும் பரமரகசியமல்ல.. படிப்படியாக முஸ்லிம்களின் கலாச்சாரம், பண்பாடு, வாழ்வு, பொருளாதாரத்தை இலக்கு வைத்து
சுவிசில் புங்குடுதீவு கமலாம்பிகை மகா வித்தியாலய பழைய மாணவர் சங்க கிளை  அங்குரார்ப்பணம் 

நேற்றைய தினம் 15.06.2014  ஞாயிறன்று மாலை 6 மணியாளவில் சூரிச்சில் புங்குடுதீவு கமலாம்பிகை மகா வித்தியாலய பழைய மாணவர்கள் ஒன்றுகூடி நிகழ்த்தபட்ட இந்த  கூட்டத்தில் சுவிட்சர்லாந்துகான பழைய மாணவர் சங்க கிளை ஆரம்பித்து வைக்கப்பட்டது .ஏற்கனவே இந்த பாடசாலை மீது அக்கறை கொண்ட இவர்கள் பெருந்திரளான நிதிப்பங்காளிப்பை செய்து இந்த பாடசளைக்கான பல தேவைகளை பூர்த்தி செய்திருந்தாலும் நேற்றைய தினம் சம்பிரதாய முறைப்படி மேற்படி நிகழ்வை சிறப்புற செய்திருந்தனர் .சுவிஸ் கிளையின் அங்குரார்ப்பணத்தோடு அதன் புதிய நிர்வாக சபையும் ஏகமனதாகவே  தெரிவானது குறிப்பிடத்தக்கது.இளைய ,இடைக்கால முதிய தலைமுறையைச் சேர்ந்த பலர் ஒன்றாக சங்கமித்திருந்தமை சிறப்பானதாக அமைந்தது எதிர்கால திட்டங்கள்.சங்கத்தின் நடைமுறை ஒழுங்குகள்,உட்ட பல்வேறு விடயங்கள்  ஆலோசிக்கப்ட்டு 10 மணியளவில் கூட்டம் இனிதே நிறைவேறியது .

நிர்வாக சபை 

தலைவர் -குமாரசாமி சுரேஷ் 
உப தலைவர் - சுப்பிரமணியம் சண்முகநாதன் 
இணைச்செயலாளர்கள் -வில்வரத்தினம் பகீரதன், தர்மபாலன் பார்த்திபன் 
பொருளாளர் -இராசமாணிக்கம் ஸ்ரீஸ்கந்தராசா 
உபபொருளாளர் -நவரத்தினம் சிவானந்தன் 

நிர்வாக உறுப்பினர்கள் - நாகலிங்கம் திருஞானமூர்த்தி (சூரிச் பொறுப்பளார் )
                                        சிவசம்பு சந்திரபாலன் (பேர்ண் ,ஊடகப் பொறுப்பாளர் )
                                         நாகராசா ஜெயக்குமார் 
                                          பரநிருபசிங்கம் ராஜகோபால் 
                                          கணேசு பேரின்பநாதன் 
ஆலோசகர்கள் -இராசமாணிக்கம் ரவீந்திரன் 
                         சுப்பிரமணியம் புவனேந்திரன் 
                         துரைராசா சுரேந்திரராசா 
                         அரியபுத்திரன் நிமலன் 
                         
வடமாகாணத்தில் பட்டம் ஏற்றும் விழா எதிர்வரும் 21ல் 
வடமாகாண ஆளுநர் செயலகத்தின் எற்பாட்டில் முதல் முறையாக மாகாண அபிவிருத்தியில் மக்களின் 'பாரம்பரியங்களையும்,கலை,கலாசாரங்களையும் ஏற்படுத்தும் வகையிலான வடமாகாணத்தின் பட்டம் ஏற்றும் விழா 21.06.2014 அன்று யாழ் துரையப்பா விளையாட்டு அரங்கில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக
வடமாகாண சபையை முடக்க அரசு தீவிர முயற்சி - வடமாகாண விவசாய அமைச்சர் 
தமிழ் மக்களுக்கும், வடக்கு மாகாண சபைக்கும் அதிகாரங்களை வழங்கியுள்ளோம் என்று சர்வதேசத்துக் குக் கூறும் இலங்கை அரசு, நடைமுறையில் தமிழ் மக்களின்
அளுத்கம சம்பவத்திற்கு அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் - நவிபிள்ளை 
அளுத்கம வன்முறை சம்பவத்திற்கு இலங்கை அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என  ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர்
அளுத்கமவில் ஊடரங்கு நேரத்தில் துப்பாக்கி சூடு ; மூவர் சாவு   ( இர

ண்டாம் இணைப்பு)
 
அளுத்கமவில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் நிலையில், வல்பிட்டிய பள்ளிவாசலுக்கருகில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத
இலங்கை தென்பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிரான பாரிய கலவரம் . குழந்தை உட்பட 5 பேர் பலி 2000 பேர் காயப்பட்டனர் .செய்தி தடை கொண்டு வரப்பட்டுள்ளது 

தென்பகுதி பக்கத்துக்கு நகரங்களான சிங்கள மற்று முஸ்லிம் நகரங்களான அளுத்கம,தர்காநகர் மக்களிடையே  இடப்டேற சிறு சம்பவத்தை தொடர்ந்து பாரிய முஸ்லிம் மீதானா தக்குஇதல் சமபவங்கள் நடைபெறுகின்றன. இவை பற்றிய செய்திகளை  வெளியிட அரசு தடை விதித்துள்ளது.இருந்தாலும் இன்றைய  முன்னணி இலததினரனியல் ஊடககள் மூலமாக செய்திகள் படங்க ள்  காணொளிகள் வந்து கொண்டிருகின்றன.கொழும்பில் பல இடங்களில் முஸ்லிம்கள் தாக்கப்பட்டுள்ளனர் .இது வரை ஒரு குழந்தை உட்பட 5  முஸ்லிம்கள் பலியாகி உள்ளனர் .சுமார் 2000 பேர்வரை  காயப்பட்டுள்ளனர் 

பொள்ளாச்சியில் பெண்கள் சென்ற சுற்றலா வாகனத்தை கடத்தி சில்மிஷம்
     பொள்ளாச்சியை சேர்ந்த பெண்கள் குழந்தைகள் உட்பட 45 பயணிகள் மட்டும் ஒரு ஆம்னி பேருந்தில் வேளாங்கண்ணி, நாகூர் ஆகிய இடங்களில் சுற்றுலா வழிபாட்டை முடித்துக்கொண்டு நேற்று ஞாயிற்றுக் கிழமை இரவு 

 30 இளம்பெண்களை சீரழித்த 19 வயது வாலிபர் தேனியில் கைது!


காதல்... பெட்ரூம்... வீடியோ என்ற தலைப்பில் நக்கீரனில் அட்டை பட செய்தி வெளியானது. இந்த செய்தி தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. திண்டுக்கல் பகுதியில் பெரும் பரபரப்பாக இந்த விஷயம் பேசப்பட்டது.
மறுபிறவி எடுத்த ஷீமேக்கர்: மகிழ்ச்சி வெள்ளத்தில் ரசிகர்கள் 
பார்முலா-1 முன்னாள் சாம்பியனான மைக்கேல் ஷீமேக்கர் கோமா நிலையில் இருந்து

இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை வரலாம். சஜித் எச்சரிக்கை
சர்வதேச விசாரணையானது, ஐக்கிய அமெரிக்கா, ஐரோப்பியா ஆகிய நாடுகள் இலங்கைக்கு எதிராக மிக விரைவில் பொருளாதார தடையை கொண்டுவர வழிவகுக்கும் என்று

அளுத்கமையில் செய்தியாளர் ஒருவர் பணயம் வைக்கப்பட்டு விடுதலை
இலங்கையின் சண்டே லீடர் பத்திரிகையின் செய்தியாளர் ஒருவர் அளுத்கம, மத்துகமவில் வைத்து குழு ஒன்றினால் பணயக் கைதியாக பிடிக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கோண்டாவில் உரும்பிராய் இளைஞர்களிடையே நடந்த சண்டை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு வாள்வெட்டுஒரு இளைஞன் பலி
யாழ்.கோண்டாவில் பகுதியில் இளைஞர்களுக்கிடையில் உருவான தர்க்கம் ஊர் சண்டையாகிய மாறியிருக்கும் நிலையில், இளைஞர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன்,

முஸ்லிம்கள் மீதான தாக்குதல்! முன்னரே திட்டமிட்டு வேண்டுமென்றே செய்யப்பட்டது- இரா. சம்பந்தன்
அளுத்கம, தர்ஹா நகரிலும், பேருவளையிலும் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்டவை, முற்கூட்டியே திட்டமிடப்பட்டு, வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களாகவே

ad

ad