புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஜூன், 2014


PON SUNTHARALINGAM






“சங்கீத பூசணம்” பொன்.சுந்தரலிங்கம் அவர்களின், “இறுவெட்டு” வெளியீட்டு விழா!
புங்குடுதீவு நலன்புரி சங்கம் (லண்டன்)
அன்புடன் அழைக்கின்றோம்…
எமது மதிப்பிற்குரிய இசைப் பிரியர்களே!
வித்துவான் ஆறுமுகம் அவர்களின் ஞாபகார்த்தத்தை முன்னிட்டு
“சங்கீத பூசணம்” பொன்.சுந்தரலிங்கம் அவர்களின் பக்திப் பாடல் “இறுவெட்டு” வெளியீட்டு விழா.
இன்னிசை வேந்தர், சங்கீதபூஷணம், இளம் கலைஞர் மன்ற ஸ்தாபகர் பொன். சுந்தரலிங்கம் அவர்களின் பாடல் தொகுப்பான இறுவெட்டு வெளியீட்டு விழாவிற்கு தங்களை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சியடைகின்றோம்.
இடம் : Ealing Town Hall, New Broadway, Ealing, London W5 2BY
திகதி : FRIDAY 27.06.2014 மாலை 6.30 மணி
அனைவரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்து தங்கள் ஆதரவினை நல்குமாறு அன்போடு அழைக்கின்றோம்.
புங்குடுதீவு நலன்புரி சங்கம் (லண்டன்)
கருணை – 07958083456
கங்கா – 07766442273

)

 முல்லைப் பெரியாறு அணைப்பகுதியில் வாகனம் நிறுத்துமிடப்பணி அமைப்பது பற்றி அறிக்கை தர கேரளா அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.

இது தொடர்பாக  கேரள அரசுக்கு, தமிழக அரசு இன்று எழுதியுள்ள கடிதத்தில், வாகன நிறுத்துமிடப் பகுதிக்கு ஆண்டு தோறும் குத்தகை வரி செலுத்தப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

27 ஜூன், 2014

ஸ்டாலினை வீழ்த்த நினைக்கிறார்கள்: கருணாநிதி காட்டம்
தி.மு.க.வை தரைமட்டமாக்கி விடுவோம் என்று மனப்பால் குடிப்பவர்களுக்கு இடம் கொடுக்கக் கூடாது என்று தெரிவித்துள்ள அக்கட்சித் தலைவர் கருணாநிதி,
அவங்க எங்களைப் பார்க்கிறாங்க, நாங்க அவங்களைப் பார்க்கிறோம்!
ற்போது  தி.மு.க-வில் நிகழ்ந்துவரும் பல்வேறு குழப்பங்களுக்கிடையில், அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல், நகைச்சுவை தொனிக்கப் பேசிவருபவர் துரைமுருகன். சமீபத்தில் மதுரையில் கலைஞர் பிறந்த நாள்

ஈராக்கில் ஒரே வாரத்தில் 190 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டதாக அதிர்ச்சி தகவல்
ஈராக்கில் ஒரே வாரத்தில் 190 பேரை தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றுள்ளதாக வெளியான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

32 மில்லியன் ரூபா மதிப்பீட்டில் புழுதியாறு ஏற்று நீர்ப்பாசனம்! வடக்கு முதல்வர் அடிக்கல் நாட்டி வைத்தார்
வடமாகாண விவசாய, கமநலசேவைகள் மற்றும் நீர்ப்பாசனம், சுற்றுச்சூழல் அமைச்சின் நடப்பாண்டிற்கான செயற்றிட்டங்களில் ஒன்றாக கிளிநொச்சி - வட்டக்கச்சி மாயவனூர் விவசாய மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு புழுதி ஆற்று ஏற்றுநீர்

ஆசியாவின் ஆச்சர்யம்! தமது வர்த்தக நிலையங்களை தாமாகவே தீக்கிரையாக்கிய முஸ்லிம் வர்த்தகர்கள்
தமது வர்த்தக நிலையங்களை முஸ்லிம்களே தீக்கிரையாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படும் சம்பவத்தின் மூலம் இலங்கையை ஆசியாவின் ஆச்சரியமிக்க நாடாக நிரூபிக்கத் தமது பங்களிப்பையும் முஸ்லிம்கள் வழங்கியுள்ளனர்

மூழ்கிக் கொண்டிருக்கும் அகதிப் படகு பற்றி தமிழ்ப்பெண் தகவல்- உறுதிப்படுத்த மறுக்கும் அவுஸ்திரேலிய அரசு
கிறிஸ்மஸ் தீவில் இருந்து சுமார் 300 கிலோ மீற்றர் தொலைவில் புகலிடக் கோரிக்கையாளர்கள் அடங்கிய படகொன்று தத்தளிப்பதாக தகவல் வெளியான போதிலும்,

முக்கொலை செய்த தனஞ்சயனுக்கும் எனக்கும் தனிப்பட்ட பகையில்லை!- படுகாயமடைந்த யசோதரன்
முக்கொலை செய்த தனஞ்சயனுக்கும் எனக்கும் தனிப்பட்ட பகையில்லையென தனஞ்செயனின் வாள்வெட்டிற்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா



லத்த எதிர்ப்பால் பொதுமக்களைச் சந்திக்க பயந்துகொண்டிருந்த ’மன்மத சாமியார்’ நித்தியானந்தா, தற்போது பாத பூஜை நிகழ்ச்சிகளுக்காக 15 நாட்கள் தமிழகம் முழுக்க டூரை தொடங்கியிருக் கிறார்.
சென்ஜோன்ஸ் மாணவன் விபத்தில் சாவு 
இன்று மதியம் 2 மணியளவில் யாழ் . சென்ஜோன்ஸ் கல்லூரிக்கு முன்னால் மினிபஸ் ஒன்று மோதியதில் 
 புலிகள் என சந்தேகத்தில் இளைஞர்களை கைது செய்ய முடியுமாயின் பொதுபலசேனாவை ஏன் கைது செய்ய முடியாது 
news
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்களை கைது செய்து சிறையில் அடைக்க முடியுமாயின் அப்பட்டமாக வன்முறைகளில் ஈடுபடுகின்ற பொது பல சேனா, சிங்கள ராவய போன்ற தீவிரவாத இயக்கத்தினரை
சுன்னாக வாசிக்கு மரணதண்டனை விதிப்பு 
சுன்னாகத்தை சேர்ந்த ஒருவருக்கு யாழ். மேல்நீதிமன்றம் 17ஆண்டுகளின் பின்னர் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. 

மங்கள சமரவீர கைது செய்யப்படுவாரா ?பாதுகாப்பு அமைச்சு உத்தரவு- மங்களவின் அரச துரோக செயலுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த வேண்டும்: ஹெல உறுமய
புலனாய்வுப் பிரிவினரின் இனவாத நடவடிக்கைகளை அம்பலப்படுத்திய மங்கள சமரவீரவை கைது செய்வதற்கு மேலிடத்திலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ரஜரட்டை பல்கலைக்கழகத்துக்கு கலகம் அடக்கும் பொலிஸார் அனுப்பி வைப்பு
வடமத்திய மாகாணத்தின் ரஜரட்டை பல்கலைக்கழகத்தில் தற்போது பதற்ற சூழ்நிலை

வன்முறை சேதங்களை புனரமைக்க 200 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கீடு
அளுத்கமை மற்றும் தர்கா நகர்களில் அண்மையில் இடம்பெற்ற வன்முறை சேதங்களை புனர்அமைக்க 200 மில்லியன் ரூபாய்கள் வரை ஒதுக்கப்பட்டுள்ளது. இலங்கை

முஸ்லிம்கள் மீதான வன்முறைச் சம்பவங்களுக்கு வட மாகாணசபையில் கண்டனத் தீர்மானம்! அனுதாபமும் தெரிவிப்பு
முஸ்லிம் மக்கள் மீது தென்னிலங்கையில் நடத்தப்பட்ட இனவாத வன்முறைச் சம்பவங்களுக்கு வடக்கு மாகாணசபையில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதுடன்,

கிளிநொச்சியில் ஒரு ஏழையின் மரணம் .அந்த குடும்பத்துக்கு கனடா வாழ வைப்போம் உதவி 
இந்த மாதத்தின் நடுப்பகுதியில் கிளிநொச்சி செல்வா நகரில், ஒரு காலைப் பொழுதில் ஏழைத்தொழிலாளி தன் மூன்று பிள்ளைகளையும் மனைவியையும்

இன்றைய சபை அமர்வில் செங்கோலை வெளியே கொண்டுசெல்ல விடாமல் சிவாஜிலிங்கம் போராட்டம்
சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக கூறி வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இன்றைய தினம் வடமாகாணசபை சபா மண்டபத்தில் நிலத்தில்

நவீன துப்பாக்கிகளை வழங்குமாறு வடமாகாண சபை உறுப்பினர்கள் வேண்டுகோள்
தனது பாதுகாப்பிற்காக துப்பாக்கி ஒன்றினைக் கொள்வனவு செய்யவுள்ளதாக வடக்கு மாகாண உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

33 ஆண்டுகள் விபத்து இல்லாமல் வாகனம் ஓட்டிய அரசு டிரைவருக்கு தபால் தலை
திண்டுக்கல் கிழக்குமாரம்பாடியை சேர்ந்தவர் குழந்தைசாமி (வயது58). திண்டுக்கல் சமூகநலத்துறை அலுவலகத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.

கடந்த 1981–ம் ஆண்டு பணியில் சேர்ந்த இவர் வரும் 30–ந்தேதி


கேரளாவில் அமைச்சரை கண்டித்த தலைமை ஆசிரியை தண்ணியில்லாத காட்டுக்கு மாற்றம்!
 



புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழக (பி.ஆர்.டி.சி.)த்திற்காக, புத்தம் புதிய 10 வால்வோ பேருந்து களை வாங்கியிருக்கிறது புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் அரசு.


தேர்தல் தோல்விக்கு காரணமானவர்களை களை எடுக்கும் வேலையை அதிரடியாகத் துவக்கி விட்டார் கலைஞர். தஞ்சை மா.செ. பழனிமாணிக்கம், தர்மபுரி மா.செ.க்கள் முல்லைவேந்தன், இன்பசேகரன்,


தேர்தல் தோல்விக்கு காரணமானவர்களை களை எடுக்கும் வேலையை அதிரடியாகத் துவக்கி விட்டார் கலைஞர். தஞ்சை மா.செ. பழனிமாணிக்கம், தர்மபுரி மா.செ.க்கள் முல்லைவேந்தன், இன்பசேகரன், ராஜ்யசபா எம்.பி. கே.பி.ராமலிங்கம் உட்பட 6 நகரச் செயலாளர்கள், 21 ஒன்றியச் செயலாளர்கள், பேரூர் செயலாளர் ஒருவர்

26 ஜூன், 2014




ந்து முன்னணிப் பிரமுகர் சுரேஷ்குமாரின் படுகொலை,  பலரையும் திகைக்க வைத்திருக்கிறது.  போக்குவரத்து அதிகம் இருந்த  இடத்தில் இந்தக் கொலை நடந்தும் கூட, ஒருவாரத்திற்கும் மேலாக, கொலையாளிகளைப்



தெற்கத்தி மாவட்டங்களில் பண் ணையார் குடும்பம் பற்றி தெரிந்திராத ஆட்களே இல்லை. எந்நேரமும் எதிரிகளின் கழுகுக் கண்களில் இருப்பவர். அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் கல்யாணம், காதுக்  குத்து, கோயில் கொடைகளில் கலந்துகொண்டு ஆச்சர்யப்படுத்துபவர். நாடார் பாதுகாப்புப் பேரவையின் தலைவரான சுபாஷ் பண்ணையார் முதன்முறையாக நக்கீரனிடம் மனம் திறந்து பேசினார்.






""ஹலோ தலைவரே...…மா.செக்களுக்கு கல்தா, கிளைக்கழகங்கள் கலைப்புன்னு கலைஞ ரோட அதிரடி ஆக்ஷன் பற்றி முன்கூட்டியே சொன்னது நம்ம நக்கீரன்தான். முதல்கட்ட ஆபரேஷன் ஆரம்பமாயிடிச்சே...''



திர்காலத்தையே கேள்விக்குறியாக்கும் சொத்துக்குவிப்பு வழக்கு பற்றி கவலைப்படாமல் வேறு எதைப்பற்றி நினைக்கப் போகிறார் தமிழக முதல்வர்? 

பாலபாரதி கைது: காவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குதலுக்கு கண்டனம்: ஜி.ரா. அறிக்கை
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஒரு ஷூட்டிங் ஸ்பாட்..கடவுளின் அவதாரமான பாம்பு ஓரிடத்தில் ஒளிந்திருக்கும். வில்லன் வந்து நாயகியிடம் தந்திரமாக பேச வேண்டும். பின் பாம்பு தன் பலத்தால் வில்லனைப் பற்றி நாயகிக்கு அறிவுறுத்த வேண்டும். ஷாட் படி வில்லன் வந்து பேசிவிட்டுச் சென்றுவிட்டார். ஷூட்டிங் முடியும்போதுதான் உதவி இயக்குநர் ஒருவர் கவனித்திருக்கிறார். காலையில் வில்லன் போட்டிருந்த சர்ட் மஞ்சள் கலர். பிரேக்கிற்குப் பிறகு அவர் போட்டிருந்தது சிவப்பு கலர். கன்டினியூட்டி மிஸ்ஸிங்.

கடலோர காவல் படையினருக்கும், காவல்துறையிருக்கும் இடையே நடத்தப்படும் 48 மணி நேர 'ஆபரேஷன் ஆம்லா' இன்று (25ஆம் தேதி) காலை 6 மணிக்கு தொடங்கியது.
மும்பையில் கடந்த 2008ஆம் ஆண்டு தீவிரவாதிகள் கடல் வழியாக புகுந்து நடத்திய தாக்குதலில், நூற்றுக்கணக்கானோர் பலியானார்கள். மேலும், 9 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

தொடரும் பலி...கண்டுகொள்ளப்படாத ராக்கிங் கொடுமை!
ராக்கிங் கொடுமையால் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற போதிலும் அதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் அதிகாரிகள் மேற்கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிராக அரங்கேறும் கொடுமைகளை தடுக்க சட்டத்தில் பல வழிகள் இருந்தும் அதை சரியாக  நடைமுறைப்படுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக இருந்து வருகிறது. இந்தக் கொடுமையின் உச்சக்கட்டத்தில் பாதிக்கப்படுபவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

சென்னை, எழும்பூரில் உள்ள கல்லூரியில் படித்த மாணவி சரிகாஷா ராக்கிங் கொடுமையால் கடந்த 1998ல் இறந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதன் பிறகு ராக்கிங் கொடுமையை தடுக்க கல்லூரி நிர்வாகமும், காவல்துறையும் இணைந்து பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டனர். ஒவ்வொரு கல்லூரிகளிலும் ராக்கிங்கை தடுக்க குழு அமைக்கப்பட்டது. இருப்பினும், தொடர்ந்து நடைபெறும் ராக்கிங் சம்பவங்கள் அந்தக் குழுக்கள் பெயரளவுக்கே செயல்படுவதை உறுதிப்படுத்துகின்றன.
மத்திய அமைச்சர்கள் புது கார்கள் வாங்க பிரதமர் மோடி தடை விதித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பதவியேற்றதைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர்கள் 100 நாட்களில் செய்யவிருக்கும் பணிகள் குறித்து


சீரழியும் இளம்பெண்கள் தமிழக அவலங்கள் 
தேனி மாவட்டம் கம்பம் தெற்கு காவல் நிலையத்தில் கடந்த சில தினங்களில் விசாரணைக்கு வந்த வழக்குகள் இவை. எத்தகைய சீரழிவை நோக்கி இந்தச் சமூகம் சென்றுகொண்டிருக்கிறது என்பதற்கு இந்தச் சம்பவங்கள் உதாரணம்.

அம்மா மருந்தகம் தொடகுகிறார் ஜெயலலிதா 
சென்னை: தமிழகம் முழுவதும் அம்மா மருந்தகங்களை முதலமைச்சர் ஜெயலலிதா நாளை தொடங்கி வைக்கிறார்.

தமிழகம் முழுவதும் அம்மா உணவகங்களை அரசு தொடங்கியுள்ளது. குறைந்த விலையில் தரமான உணவை வழங்கும் இந்த உணவகங்கள், மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. அந்த வரிசையில் அம்மா குடிநீர், அம்மா உப்பு ஆகியவை இடம் பிடித்துள்ளன.

25 ஜூன், 2014

ஸ்டாலின் மீது சரமாரி புகார் கூறி கருணாநிதிக்கு கே.பி.ராமலிங்கம் பரபரப்பு கடிதம்!

ராசிபுரம்: தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் மீது சரமாரியாக புகார்கள் கூறி கட்சித் தலைவர் கருணாநிதிக்கு, கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட முன்னாள் விவசாய பிரிவு அணி செயலாளர் கே.பி.ராமலிங்கம் விளக்க கடிதம் அனுப்பியுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் திமுக படுதோல்வியை சந்தித்ததைத் தொடர்ந்து அக்கட்சிக்குள் களை எடுக்கும் படலம் நடந்து வருகிறது. முதல் கட்டமாக விவசாய பிரிவு அணி செயலாளர் டாக்டர் கே.பி.ராமலிங்கம் எம்.பி, தஞ்சாவூர் மாவட்ட செயலாளர் பழனிமாணிக்கம், முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் உள்பட 30க்கும் மேற்பட்டவர்களை கட்சியில் இருந்து
தமிழர்களுக்கான நிரந்தரதீர்வைப் பெற அழுத்தம் கொடுங்கள்; சுவிஸ் தூதுவரிடம் அவைத்தலைவர் வேண்டுகோள் 
தமிழ் மக்களுக்கு ஒரு நிலையான தீர்வை வழங்குவதற்கு சுவிட்சர்லாந்து   இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என வடக்கு மாகாண அவைத்த

இலங்கையின் மனித உரிமை மீறல்கள்: 3 உறுப்பினர்கள் கொண்ட சர்வதேச விசாரணைக்குழு அறிவிப்பு
 


இலங்கை ராணுவத்தின் மனித உரிமை மீறல் தொடர்பாக ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா கடந்த மார்ச் மாதம் தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றப்பட்டது. அதன் அடிப்படையில் இலங்கை


சென்னை: பாலத்தில் இருந்து குதித்து 82 வயது தொழில் அதிபர் தற்கொலை
சென்னை அடையாறு பாலத்தில் தொழில் அதிபர் ஒருவர் குதித்து தற்கொலை செய்து கொண்டார். புதன்கிழமை காலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

வடக்கு முதல்வர்- சுவிட்சர்லாந்து தூதுவர் சந்திப்பு
வடமாகாணத்தில் தொடர்ந்தும் இராணுவம் இருப்பதால் பொதுமக்களுடைய வாழ்க்கைக்கும் பொருளாதார விருத்திக்கும் எவ்வாறு பங்கம் விளைவிக்கின்றது என்பது

தமிழக முதல்வர் ஜெயலலிதா அம்மையாருக்கு சிவாஜிலிங்கம் நன்றி தெரிவிப்பு
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை இம்மாதம் 3ம் திகதி புதுடில்லியில் தாங்கள் சந்தித்த பொழுது, ஐக்கிய நாடுகள் சபையின் மேற்பார்வையில்

ஸ்கைப் மற்றும் ஜீ.பி.எஸ் போன்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சாட்சியங்கள் திரட்டப்படும்: பிரதீபா மஹாநாமஹேவா
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையினால் நிறுவப்பட்ட இலங்கை தொடர்பிலான விசாரணைக் குழுவினர் அடுத்த மாதம் முதல் வாரமளவில் சாட்சியங்களை திரட்டும்

கட்சத்தீவை மீட்பது ஒன்றுதான் மீனவர்கள் பிரச்சனைக்குநிரந்தர தீர்வாக இருக்கும் :பிரதமருக்கு ஜெ., கடிதம்
பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் ஜெயலலிதா இன்று ஒரு கடிதம் எழுதி உள்ளார். அக்கடிதத்தில்,  ‘’தமிழக மீனவர்கள் மேலும் 11

ராமநாராயணன் உடலுக்கு ஸ்டாலின் நேரில் அஞ்சலி ( படம் )
திரைப்பட இயக்குனரும் ,கழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ராமநாராயணன்  மறைவையொட்டி அவரது உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை

கரூர்: இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை: உடலை வாங்க மறுத்து திடீர் சாலை மறியல்
 


கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அடுத்த பிச்சம்பட்டியை சார்ந்தவர் பொன்னுசாமி, இவர் இப்பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி நாகவள்ளி.

சென்னை வருகிறார் பிரதமர் மோடி?
பிரதமர் நரேந்திரமோடி வரும் ஜூன் 29ஆம் தேதி சென்னை வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சென்னையில் பெண்ணை கட்டிப்போட்டு கொலை செய்து கொள்ளை: பெண் வேடமிட்டு மர்ம நபர்கள் துணிகரம்
சென்னை ஜாம்பஜாரை சேர்ந்தவர் சையது அலி என்பவரது மனைவி மெகருன்னிசா. இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது பெண்களை போன்று பர்தா அணிந்து வந்த மர்ம நபர்கள், வெளிநாட்டில் வேலை பார்க்கும் மெகருன்னிசா மகனை தங்களுக்கு தெரியும் என்றும், அவர் அனுப்பியதாகவும் கூறியுள்ளனர்.
இதனை நம்பி அவர் மர்ம நபர்களை வீட்டிற்குள் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மெகருன்னிசாவை கட்டிப்போட்டு கொலை செய்த நபர்கள், வீட்டில் இருந்த 50 பவுன் நகைகள் மற்றும் ரூபாய் 2 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.
வீடு திரும்பிய சையது அலி, சம்பவத்தை கண்டு அதிர்ச்சி அடைந்து, அவர் கொடுத்த தகவலின் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர். 
சென்னையில் பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கைக்கு 101..5 மில்லியன் டொலர்களை வழங்க உலக வங்கி இணக்கம் 
இலங்கையின் இளைஞர்களின் ஆளுமை அபிவிருத்தி செயற்பாடுகளை முன்னெடுத்து அவர்களுக்கு தொழில் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதுடன் ஆளுமை வாய்ந்த ஊழியர்
அகதிகளை மீளவும் இலங்கைக்கு திருப்பியனுப்புவது ஆபத்தானது:ஆஸி.மனித உரிமை ஆணைக்குழு 
இலங்கையில் இருந்து வரும் அகதிகளை திருப்பியனுப்பும் அவுஸ்திரேலியா அரசாங்கத்தின் செயற்பாடு ஆபத்தானவை என்று அவுஸ்திரேலியாவின் மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது .
நாங்கள் கிண்ணத்திற்கு தகுதியற்றவர்கள்: விரக்தியில் ரொனால்டோ 
நாங்கள் எப்போதும் உலகக்கிண்ணத்தை வெல்லும் அணியாக திகழ முடியாது என போர்த்துக்கல் அணியின் நட்சத்திர வீரர் ரொனால்டோ கூறியுள்ளார்.
உலக சாதனைகளை சமநிலைப்படுத்திய சங்கா, ஜெயவர்த்தனே 
இலங்கை அணியின் ஜாம்பவான்கள் சங்கக்கரா ஜெயவர்த்தனே இருவரும் டெஸ்ட் தரவரிசையில் சமநிலையான ஓட்டங்களை பெற்றுள்ளனர்.
ரெக்சியன் கொலை ; கமல் உள்ளிட்ட மூவருக்கும் மறியல் நீடிப்பு 
news
நெடுந்தீவு பிரதேச சபைத்தலைவர் ரெக்சியன் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட கந்தசாமி கமலேந்திரன் உள்ளிட்ட மூவரையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்று  உத்தரவிட்டுள்ளது.

வெள்ளவத்தை கொள்ளைச் சம்பவம்: சந்தேகத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது
கொள்ளைச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கொழும்பில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரபாகரனை காப்பாற்றிய நான் துரோகி! தமிழ் இளைஞர்களை கொன்றவர்கள் தேசியவாதிகள்!- பிரதியமைச்சர் முரளிதரன்
இந்திய இராணுவம் முல்லைத்தீவு காட்டுப் பகுதியை சுற்றி வளைத்த போது 40 மட்டக்களப்பு போராளிகளுடன் சென்று முற்றுகையினை உடைத்து விடுதலைப் புலிகளின் தலைவரை

24 ஜூன், 2014

சுவிஸ் தூதுவர் நளை யாழ்ப்பாணம் செல்கிறார்! முதலமைச்சருடன் கலந்துரையாடுவார்
அபிவிருத்தி, மற்றும் வடக்கு நிலைமைகள் குறித்து ஆராயும் நோக்கில் இலங்கைக்கான சுவிஸ் தூதுவர் நாளை யாழ்ப்பாணம் வருகிறார்.
இலங்கையின் 3000 மில்லியன் ரூபாய் நிதியீட்டத்துடன் லைக்காவின் ஞானம் அறக்கட்டளையின் இரண்டாம் கட்டப்பணிகள் ஆரம்பம்
 
இலங்கையின் வடக்கு கிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை இலக்குவைத்து, பரந்துபட்ட மக்கள் நலன்புரி நடவடிக்கைகளின்
சதாம் ஹூசைனுக்கு தூக்குத்தண்டனை தீர்ப்பளித்த நீதிபதி போராளிகளால் கொல்லப்பட்டார்!
ஈராக்கின் முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹூசைனுக்கு மரண தணடனை வழங்கி தீர்ப்பளித்த நீதிபதி போராளிகளால் கொல்லப்பட்டார்.
ரவூப் அப்துல் ரஹ்மான் (69) என்ற இந்த நீதிபதி
சென்னை : சகமாணவியின் பாலியல் ரீதியான ராகிங் கொடுமையால் மாணவி தற்கொலை
சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் பயின்று வந்த மாணவி ராகிங் கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தற்கொலைக்கு


மாநிலங்களவை இடைத் தேர்தலில் போட்டியிட மனுதாக்கல் திங்கள்கிழமையுட
  அதிமுக வேட்பாளர் நவநீதிகிருஷ்ணனைத் தவிர, பிரதான கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் யாரும் மனுதாக்கல் செய்யாததால் அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது உறுதியாகியுள்ளது.
   மாநிலங்களவை திமுக வேட்பாளராக இருந்த டி.எம்.செல்வகணபதி, தகுதி இழப்புக்கு உள்ளானதால் அவர் தனது எம்.பி.

ஈராக் போர் பகுதியில் இருந்து 17 இந்தியர்கள் மீட்பு: 120 பேர் சிக்கியிருப்பதாக வெளியுறவுத்துறை தகவல்
ஈராக் போர் பகுதியில் இருந்து 17 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் 120 இந்தியர்கள் சிக்கியிருப்பதாகவும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சென்னை சவுகார்ப்பேட்டையில் தீ விபத்து: 14 வாகனங்களில் வந்த வீரர்கள் 4 மணி நேரம் போராட்டம் 
சென்னை சவுகார்ப்பேட்டை நாராயணப்பா தெருவில் உள்ள குடோன் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்ட குடோனில் வாசனை திரவியம், பிளாஸ்டிக் பொருட்கள், ரசாயன பொருட்கள் இருந்துள்ளது. 
தலைதப்பிய போர்ச்சுகல்: பிழைக்க வைத்த கடைசி கோல்
உலகக்கிண்ணத் தொடரில் அமெரிக்காவிற்கு எதிரான ஆட்டத்தில் போர்ச்சுகல் அணி வீரர் வாரேலா

பொதுபல சேனாவை மூன்று சட்டங்களின் கீழ் கைது செய்ய வேண்டும்: சட்டத்தரணிகள் சங்கம்
பொதுபல சேனாவைச் சேர்ந்தவர்களை மூன்று சட்டங்கங்களின் கீழ் கைது செய்து தண்டனைக்கு உட்படுத்த முடியும் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
முல்லையில் மீனவர்களின் வாழ்வாதாரம் முடக்கம்; அரசியல் ஆதிக்கங்களுடன் அரங்கேற்றம் 
வடக்கில் வசந்தத்தை ஏற்படுத்துகிறோம் என்ற அரசின் போலிகளின் பின்னணியில் நாலாப்புறமும் மக்களின் இயல்பு வாழ்வு சிதைக்கப்படும் திட்டங்களே அரங்கேறி வருகிறன என
பொருளாதார தடை விதிக்கவே ஐ.நா. திட்டம் அதற்கு துணைபோகிறது தமிழ் கூட்டமைப்பு - அமைச்சர் திஸ்ஸவிதாரண 
 "இலங்கைக்கு எதிராகப் பொருளாதாரத்தடை விதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அனைத்துலக சமூகத்திடம் முன்வைப்பதற்குரிய பொறிமுறைத் திட்டங்களை ஐ.நா. மனித உரிமைகள் சபை தற்போது வகுத்துவருகின்றது. 

ஈராக்கில் ஓயாத அலைகள்-3: குர்திஸ் மக்களைப் போல தமிழர்களுக்கும் தனிநாடா? புதிரான உண்மைத் தகவல்
ஈராக் இன்றைய செய்திகளின் தலைப்பாக இருக்கிறது. இந்த நிலைமையால் எரிபொருளின் விலை உயர்வு உலகின் எல்லா நாடுகளையும் ஆட்டங்காண வைத்துள்ளது.

டக்ளஸ் மீதான கொலை வழக்கு குறித்து உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
கொலை வழக்கில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் மனு குறித்து பதிலளிக்க சென்னை சூளைமேடு காவல்துறை ஆய்வாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

ad

ad