புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஜூலை, 2014

வந்துவிட்டது வாகனம்; நாளை வழங்கப்படும் எனவும் தகவல் 
வடக்கு மாகாண அமைச்சர்கள் மற்றும் அவைத்தலைவருக்கான வாகனங்கள் யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
அவுஸ்திரேலிய அணியை சுருட்டிய யாழ்.மைந்தர்கள் 
இலங்கை கிரிக்கெட்டில் பல முரளிதரன்களை உருவாக்கும் நோக்கில் இன்று ஆஸி.இளைஞர் அணியுடன் 

அமெரிக்கத் தூதுவரை அழைத்து எதிர்ப்பை வெளியிடுமாறு வெளியுறவு அமைச்சுக்கு பணிப்பு - இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் அமெரிக்க
அமெரிக்கத் தூதுவர் மிச்செல் ஜே சிசனை அழைத்து தமது எதிர்ப்பைத் தெரிவிக்குமாறு அமைச்சரவை வெளியுறவு அமைச்சுக்கு பணித்துள்ளது.
அமெரிக்கத் தூதரகம் அண்மையில் (சிட்டிசன்சிப் புரோகிராம்) பிரஜாவுரிமை நிகழ்ச்சி திட்டம் ஒன்றுக்காக இலங்கையில் இயங்கும் தொண்டு நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்களை கோரியிருந்தது.
இந்தக்கோரிக்கை செய்தித்தாள்களில்

தமிழ் அகதிகள் படகு இடைமறிக்கப்பட்டமை குறித்து ஐக்கிய நாடுகள் அதிருப்தி
அவுஸ்திரேலியாவின் பாதுகாப்பை தேடி சென்ற இலங்கை தமிழ் அகதிகள் கடலில் இடைமறிக்கப்பட்ட விடயம் குறித்து ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான அமையம் தமது

புலிகளின் நான்கு சிரேஷ்ட உறுப்பினர்கள் மலேசியாவில் கைது
மலேசியாவில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பல சுற்றிவளைப்பு தேடுதல்களில் விடுதலைப் புலிகளின் சிரேஷ்ட தலைவர்கள் எனக் கருதப்படும் 4 பேர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இராணுவமே வெளியேறு! எமது நிலம் எமக்கு வேண்டும்: கிளிநொச்சியில் போராட்டம்
கிளிநொச்சி அரச செயலகத்துக்கு முன்பாக நில ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இரண்டாம் கட்ட கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றது.

வவுனியா நொச்சிமோட்டைப் பகுதி ஏ9 வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
இன்று முற்பகல் 11.15 அளவில் அக்கரைப்பற்றில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற வான் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
பாடசாலை பிரதி அதிபரை முழந்தாளிட பணித்தார் குருநாகல் மேஜர் 
news
 குருநாகல் மேஜர் காமினி பேரமுனகே பாடசாலை ஒன்றின் பிரதி அதிபரை முழந்தாளிடப் பணித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
முகமாலையில் மேலும் மனித எலும்புக்கூடுகள் மீட்பு 
முகமாலை பகுதியில் மேலும் மனித எலும்புக் கூடுகள் உள்ளிட்ட எச்சங்கள் இன்று காலை மீட்கப்பட்டுள்ளன

ஒரே இடத்தில் வைத்து இறுதிச்சடங்கு?
இறுதி கட்ட மீட்பு பணி : அடையாளம் காணமுடியாத அழுகிய உடல்கள்
சென்னை மவுலிவாக்கத்தில் கடந்த சனிக்கிழமை 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து தரைமட்டமானது.  அப்போது கட்டிடத்தின் பல்வேறு தளங்களிலும் இருந்த சுமார் 100

அளுத்கம வன்முறை சம்பவம் - மருத்துவ அதிகாரியை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு
போலியான தகவல் வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் மருத்துவ அதிகாரியை, நாளை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு களுத்துறை நீதிமன்றத்தினால் இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
]
அளுத்கம மோதல்கள் தொடர்பில் இரசாயன பகுப்பாய்வுகள் நடத்தப்படவில்லை: சட்டத்தரணிகள் குற்றச்சாட்டு
அளுத்கம மற்றும் பேருவளை பிரதேசங்களில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் ஆராய, அரச இரசாயன பகுப்பாய்வாளர் ஆய்வுகளுக்கு அழைக்கப்படவில்லை

3 ஜூலை, 2014

 153 அகதிகள் இன்றிரவு இலங்கை அதிகாரிகளிடம் கையளிக்கப்படலாம்!- அவுஸ்திரேலிய செய்தித்தாள் - நான்கு கேள்விகளை மட்டும் கேட்கும் அதிகாரிகள்
153 தமிழ் அகதிகளை கொண்ட படகு பெரும்பாலும் இலங்கை அதிகாரிகளிடம் கையளிக்கப்படவுள்ளதாக இலங்கையின் கடற்படை அதிகாரி ஒருவரை

மாபெரும் மனிதப் பேரழிவு நடந்திருக்கிறது சென்னையில். மொத்த இடத்தையும் தூர்த்து வாரும்போது இறந்தவர் எண்ணிக்​கை மலைக்க வைக்கக் கூடியதாக இருக்கலாம். பணத்தாசை பிடித்த அதிகாரிகள், பேராசை பிடித்த பில்டர்கள் சே




சென்னை :  


விரிவுபடுத்தப்பட்ட சென்னையில் 22 சட்டமன்ற தொகுதிகள் இருக்கின்றன. இதனை உடைத்து சென்னை வடக்கு, சென்னை தெற்கு, சென்னை மேற்கு, சென்னை கிழக்கு என 4 மாவட்டங்களாக உருவாக்கியிருக்கிறார்கள்.




காயம்-1


"எம்.ஜி.ஆர். சிவாஜி கமல் ரஜினி' என்கிற படத்தை தயாரித்து, இயக்கி வருகிறார் வனிதா விஜயகுமார். கடந்த வாரம் சென்னையை அடுத்த பல்லாவரம் பகுதியில் படப் பிடிப்பு நடைபெற்றுக்கொண்டிருந் த



சிகலாவின் கணவர் எம்.நடராஜனுக்கு எதிராக கராத்தே வீரர் ஹூசைனி கொடுத்துள்ள கொலை மிரட்டல் புகார் ஆளும் தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. "விடுதலைப் புலிகளை ஏவி



""ஹலோ தலைவரே... … ஊழல் இப்படிக் கொடூரமா அப்பாவி உயிர்களைப் பறிக்கும்னு நினைச்சுக் கூடப் பார்க்கலை. சென்னையிலே 11 மாடி கட்டடம் சீட்டுக் கட்டு மாதிரி சரிஞ்சி விழுந்து பலரைக் காவு வாங்கியிருக்கிறதை நெனைச்சா நெஞ்சு பதறுதுங்க தலைவரே.''…



ருமபுரி இளவரசனின் இளம் உயிர் பறிபோன ஜூலை 4ஆம் தேதியை முன்னிட்டு, அங்கு தோன்றியுள்ள புதிய சூழலானது பதற்றத்தை உண்டாக்கியுள்ளது!

----------------------------------------------------------

தமிழகம் இதுவரை சந்தித் திராத ஒரு விபரீதத்தை 28-ந் தேதி  மாலை சந்தித்தது.

ஆம்புலன்ஸ்கள்,  காவல்துறை வாகனங்கள், அதிரடிப்படையினரின் வேன்கள், இயற்கை பேரிடர் மீட்புக் குழுவினரின் வாகனங்கள் என போரூரை நோக்கி சர்சர்ரென விரைந்ததைப் பார்த்த மக்கள்,



ந்தியாவில் நான்காவது சம்பவமாகவும் தென்னிந்தியாவிலேயே முதல் சம்பவமாகவும் 11 தளம் கொண்ட அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் பலர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். சிக்கியவர்களை மீட்கும் பணி இரவு

ஜெ., - சசி வருமான வரி வழக்கில் புது திருப்பம்; ஏன்? எவ்வாறு?

திமுக தலைவர் கலைஞர் எழுதியுள்ள கடிதம் :

’’30-6-2014 அன்று சென்னை எழும்பூர் 1-வது பொருளாதார குற்றப் பிரிவு நீதிமன்றத்தில், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மீதும், அவருடைய

சென்னை கட்டிட விபத்து : பலி எண்ணிக்கை 49
சென்னை 11 மாடி கட்டிட விபத்தின் மீட்புபணி இன்று 5வது நாளாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.  தற்போது வரை மீட்கப்பட்ட உடல்களின் அடிப்படையில் பலியானோரின் எண்ணிக்கை 49 ஆக உள்ளது.
அதிமுக செயற்குழு கூட்டம் : 9 தீர்மானங்கள் நிறைவேற்றம்
 சென்னையில் நடைபெறும் அதிமுக செயற்குழு கூட்டத்தில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மக்கள வைத் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. தேர்தல் வெற்றிக்காக பாடுபட்ட தொண்டர்கள் தோழமை கட்சியினருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

சென்னை கட்டிட விபத்து: ஆந்திராவை சேர்ந்த 14 பேர் கதி என்ன?
ஆந்திர மாநிலம் விஜயநகரம் துணை கலெக்டர் கோவிந்தராஜூலு சென்னை ராயப்பேட்டை மருத்துவ மனையில் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது,

நரேந்திர மோடி உலகின் இரண்டாவது தலைசிறந்த அரசியல்வாதி: பேஸ்புக் தலைமை இயக்க அதிகாரி
பிரதமர் நரேந்திர மோடி உலகின் இரண்டாவது புகழ்பெற்ற அரசியல்வாதி என பேஸ்புக் இணையதளத்தின் தலைமை இயக்க அதிகாரியான ஷெரில் சாண்ட்பர்க்

2 ஜூலை, 2014

இன, மத வெறுப்புணர்வுகள் தூண்டப்படுவதை இலங்கை நிறுத்த வேண்டும்: ஐ.நா கோரிக்கை 
news
இன மற்றும் மத நம்பிக்கை ரீதியான வெறுப்புணர்வுகள் தூண்டப்படுவதை நிறுத்த இலங்கை துரிதமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மத சுதந்திரம் சிறுபான்மை பிரச்சினைகள் மற்றும் விசாரணையற்ற கொலைகள் சம்பந்தமான மூன்று ஐ.நா நிபுணர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சட்டவிரோத கடற்பயணம்:இலங்கையர் நால்வர் கைது 
 சட்டவிரோதமாக படகொன்றில் சரியான ஆவணங்களின்றி இந்தியாவின் இராமேஸ்வரத்தை சென்றடைந்த இலங்கையை சேர்ந்த 02  பெண்கள்
பரந்தன் சந்தியில் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்பு! 
 கிளிநொச்சி மாவட்டத்தில் கனரக வாகனச் சாரதியாக கடமையாற்றும் கண்டியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் பரந்தன் சந்தியை அண்மித்த பகுதியிலிருந்து இன்று
பெண் புலிகளின் சடல எச்சங்கள் மீட்பு; முகமாலையில் பரபரப்பு 
முகமாலை முன்னரங்கப் பகுதியில் பெண் புலிகளின் சீருடைகள் உள்ளிட்ட எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.

வவுனியாவில் பாதிக்கபட்ட 07 தொழிலாளர்களும் நிரந்தர நியமனம் கோரி தொடர்ந்து கவனயீர்ப்பு போராட்டம்.
வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம்,வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகரபிதா திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்), தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின்(புளொட்)

11 மாடி கட்டிட விபத்து: பலி எண்ணிக்கை 41 ஆக உயர்வு
சென்னை 11 மாடி கட்டிட விபத்தில் பலி எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. இன்று 5வது நாளாக மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.

ஆஸிஸ். அணியின் சுழற்பந்து வீச்சு ஆலோசகரானார் முரளி 
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல்பந்து வீச்சாளரும், சாதனை வீரருமான முத்தையா முரளிதரன், அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர்களுக்கான ஆலோசகராக
அளுத்கமை வன்முறைக்கு பொதுபலசேனா காரணமெனின் என்னைக் கைது செய்யலாம்: ஞானசார தேரர் சவால் 
அளுத்கமை சம்பவங்களுக்கு பொதுபலசேனா காரணமாக இருப்பின் தம்மையும் தமது உறுப்பினர்களையும் கைது செய்யலாம் என்று  பொதுபலசேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சவால் விடுத்துள்ளார்.

153 தமிழர்கள் எங்கே.?தமிழின அழிப்பில் பங்காளியாகும் அவுஸ்திரேலியா!
153 தமிழர்கள் அவுஸ்திரேலியாவிற்கு அண்மையாக படகில் எண்ணெய் கசிவேற்பட்ட நிiலையில் தத்தளித்துகொண்டிருந்த செய்தியை நாம் அறிவோம். இந்த நிiலையில் அவர்கள்
தடுப்புக் காவலில் பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் 
news
பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசி அதிகார துஸ்பிரயோகம் தொடர்பிலான விசாரணைகளுக்காக இன்று அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்
சர்வதேச விசாரணையின் போது நிதி வெளிப்படைத்தன்மை அவசியம்: சீனா 
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் தமது உள்ளக முகாமைத்துவ நிதிகளின் பயன்பாடு குறித்து வெளிப்படைத்  தன்மையை கடைப்பிடிக்க வேண்டும் என்று

1 ஜூலை, 2014




.தி.மு.க.வினருக்கு இது ஆகாத காலம் போலும். மானாமதுரை எம்.எல்.ஏ. குண சேகரன், நாகர்கோயில் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன், திருச்சி துணைமேமர் ஆசிக் மீரான் என பலரும் காமக்கறைகளால் பெயரைக்



""ஹலோ தலைவரே... தி.மு.க.வில் ஒழுங்கு நடவடிக்கைக்குள் ளான 33 பேரும் ஒவ்வொருத்தரும் தங்களோட விளக் கத்தை எழுதி, தலைமைக்கு அனுப்பிக்கிட்டிருக்காங்க.''


ட்சிக்கு மோடி, கட்சிக்கு அவரது வலதுகரமான அமித்ஷா என்பது பா.ஜ.க.வில் உறுதியாகி விட்டது என்கிறார்கள் தலைநகரில் உள்ள பொறுப்பாளர்கள். அதற்கு வசதியாகத்தான் அவர் மீதான போலி என்கவுன்ட்டர்
கொலைவெறி கொண்டு தாக்கப்பட்ட ருஹுணு பல்கலைக்கழக மாணவர்கள் 
ருஹுணு பல்கலைக்கழக மாணவர்கள் எட்டுப் போர் மீது இனம் தெரியாத ஆயுததாரிகளால் நேற்று இரவு 7.00 மணியளவில் கொலை வெறித்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
 
போர்க் கால எச்சங்கள் அழிக்கப்பட்டுள்ளன ; முதலமைச்சர் 
 வெகு விரைவில் பொருளாதார ரீதியாகப் பல பின்னடைவுகளை உலகத்தின் உயர்நிலை நாடுகள், வல்லரசுகள் ஆகியன எதிர்நோக்கவுள்ளன என்று எதிர்வுகள் கூறுகின்றன
அரசியல் தீர்வுக்கு ஆலோசனை வழங்குங்கள்; மேலும் 2வாரங்கள் நீடிப்பு 
அரசியல் தீர்வு தொடர்பில் மக்கள் ஆலோசனையினை பெறுவதற்கான காலம்  இரண்டு வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற

அமெரிக்க போர்க்குற்ற சட்டத்தின் அடிப்படையில் பாதுகாப்பு செயலாளர் தண்டிக்கப்படலாம்!- த ரைம்ஸ் - கோத்தாவுக்கு எதிராக சரத் பொன்சேகாவை பயன்படுத்த அமெரிக்கா முயற்சி?
இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச,  அமெரிக்காவின் யுத்தக்குற்ற சட்டவிதியின் கீழ் தண்டனைக்கு உட்படுத்தப்படலாம் என்று அமெரிக்காவின் த ரைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
ஐ.நா. குழுவின் ஆலோசகர்கள் தொண்டு நோக்கிலேயே பணி 
இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை ஆணையாளர் அலுவலகத்தால் நியமிக்கப்பட்டிருக்கும் விசாரணைக்குழுவுக்கு ஆலோசனைகளை வழங்கவென நியமிக்கப்பட்டிருக்கும் மூவரும், தொண்டு அடிப்படையிலேயே அந்தப்
27 வயதான் கனடா  நாட்டு தமிழ்ப்பெண் தொண்டையில் இறைச்சி சிக்கி பரிதாபமாக இறந்தார் 
காங்கேசந்துறையை சேர்ந்த ரதி மற்றும் இளவாலை கலைஞர் விஜயேந்திரனின் சகோதரரான விஜயகுமார் தம்பதியின்  மகளான சயீத என்ற 27 வயது ஒஎன்னே  இப்படி பரிதாபமாக இறந்தவர் ஆவ்சார் .

இன, மத வெறுப்புணர்வுகளை தூண்டினால் சட்ட நடவடிக்கை

புலனாய்வு தகவல்களை வெளியிடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு சகல எம்பிக்களிடம் வேண்டுகோள்
அரசினதும், இராணுவத்தினதும் புலனாய்வு விபரங்களையும், உணர்ச்சிபூர்வமான புலனாய்வு விடயங்களையும் வெளியிடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு சகல பாராளுமன்ற உறுப்பினர்களையும்

அளுத்கம, பேருவளை, சம்பவம்: மேலும் 30 பேருக்கு வலை விரிப்பு
 


பேருவளை, அளுத்கம சம்பவங்களுக்கு காரணமான மேலும் 30 பேரை தேடி பொலிஸார் வலை விரித்தி ருப்பதாக

ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

உபவேந்தர், விரிவுரையாளர்களை பணயம் வைத்தது ஒரு வகை பயங்கரவாதமே - மானியங்கள் ஆணைக்குழு தலைவி


ரஜரட்ட பல்கலைக் கழகத்திற்குள் மாணவர்களால் தமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிர்ப்பு தெரிவித்து விரிவு ரையாளர்கள் இன்று (30) முதல் நிர்வாக சேவை மற்றும் கல்வி செயற்பாடுக ளிலிருந்து விலகிக்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

கண்ணீருடன் காத்திருக்கிறேன் எனது தந்தை உயிரோடு வரவேண்டும் :மதுரை வாலிபரின் உருக்கம்
சென்னை போரூர் 11மாடி கட்டிட விபத்தில் சிக்கியிருக்கும் தந்தையை உயிருடன் மீட்டுத்தரக்கோரி மகன் நந்தகோபால் மதுரையில் இருந்து சென்னைக்கு வந்து கண்ணீருடன் காத்திருக்கிறார்.


மோடியை ஜெ., தனியாக சந்தித்து பேசியது என்ன? :
கலைஞர் பதில்
 திமுக தலைவர் கலைஞர் கேள்வி - பதில்கள் :
கேள்வி :- தென்னிந்திய மாநிலங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் இந்தி மொழி கட்டாயமாகி வருவதாக “தி இந்து” தமிழ் நாளிதழ் ஒரு செய்தியை வெளியிட் டுள்ளதே? 
2016 இல் சுவிசில் தமிழ் விளையாட்டுக் கழகம் லீக் போட்டிகளில் ஈடுபட உள்ளது 
சுவிசின் உதைபந்தாட்ட சம்மேளனத்தில் பதிவு  செய்து  முறைப்படி  லீக் ஆட்டங்களில் பங்கேற்றக என புதிய கழகம் ஒன்றை அமைக்கும் முயற்சியில் சிலர்  ஈடுபட்டுள்ளனர்.
ஆசிய கிரிக்கெட் பேரவை தலைவராக ஜயந்த தர்மதாஸ தெரிவு 
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஜயந்த தர்மதாஸ ஆசிய கிரிக்கெட் பேரவையின் தலைவராக 
ஒளிரா விளக்கு ரொனால்டோ: போர்த்துக்கல் வெளியேற காரணம்? 
போர்த்துக்கல் அணி வெளியேறியதற்கு பலரும் ரொனால்டோவை காரணம் காட்டி வந்த நிலையில்இ இது பற்றி பயிற்சியாளர் மானுவேல் கருத்து தெரிவித்துள்ளார்.
சார்க் நாடுகளுக்காக செய்மதி அனுப்ப வேண்டும் : மோடி 
சார்க் அமைப்புக்களின் நாடுகளுக்காக செய்மதி ஒன்றை  விரைவில் உருவாக்குமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய விஞ்ஞானிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

30 ஜூன், 2014


ஞானசார தேரருக்கு வழங்கப்பட்டிருந்த அமெரிக்க வீசா ரத்து
பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு வழங்கப்பட்டிருந்த அமெரிக்க வீசா ரத்து செய்யப்பட்டுள்ளதாக அவ் அமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரி டிலன்த விதானகே தெரிவித்தார்.

விடுதலைப் புலிகளின் தொழில்நுட்ப அறிவு, கண்டுபிடிப்புக்களுக்கு விக்னேஸ்வரன் புகழாரம்
போர்க்காலத்தில் தொழில்நுட்பத் திறனோடு எங்கள் இளைஞர் யுவதிகளால் கட்டப்பட்டிருந்த பலதையும் இன்று நாம் அழித்து விட்டுள்ளோம். அவை தொழிற்திறனும்,

சுவிஸில்  வீரமக்கள் தின நிகழ்வில் கலந்து கொள்ளும் புளொட் தலைவர் சித்தார்த்தன் 

புளொட்டின் சுவிஸ் கிளை சார்பில் 25ஆவது வீரமக்கள் தினம் சுவிஸின் சூரிச் மாநகரில் எதிர்வரும் 06.07.2014 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறவுள்ளது. 
வேம்படி தொழில்நுட்ப பீடத்திற்கான அடிக்கல்லை நாட்டிவைத்தார் முதலமைச்சர் 
 மகிந்தோதய தொழில்நுட்ப பீடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு வேம்படி மகளிர் கல்லூரியில் இன்று நண்பகல் 12 மணிக்கு இடம்பெற்றது.
ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் 34ஆம் ஆண்டு மாநாடு 19, 20 இல்;சுரேஸ் 
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தனது 34ஆவது வருட மாநாட்டை வருகின்ற யூலை 19,20 ஆம் திகதி கொண்டாடுவதற்கு திட்டமிட்டுள்ளது என தமிழ்
அளுத்கம சம்பவம் ; 5 புலனாய்வு உத்தியோகத்தர்கள் பணி நீக்கம் 
 களுத்துறையில் ஐந்து புலனாய்வு உத்தியோகத்தர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த ஐந்து புலனாய்வு உத்தியோகத்தர்களும்,  புலனாய்வுப் பணிகளிலிருந்து
இந்திய மீனவர்கள் 11 பேரும் விடுதலை 
நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 11பேரும்  விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 
அரசின் அனுமதியுடனேயே முஸ்லிம் மீது தாக்குதல்; அளுத்கமவில் வைத்து ரணில் விக்கிரசிங்க குற்றச்சாட்டு 
அளுத்கம, தர்ஹா நகர் மற்றும் பேருவளை போன்ற இடங்களில் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலானது அரச அனுசரணையுடனேயே நடத்தப்பட்டது என்பதில் எந்தவித



வருமான வரி மோசடி வழக்கு: சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா ஆஜராகவில்லை
வருமான வரி மோசடி வழக்கில் ஜெயலலிதா சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று (திங்கள்கிழமை) ஆஜராகவில்லை. இந்த வழக்கில் நேரடியாக

சென்னை கட்டிட விபத்து; பலி எண்ணிக்கை 17 ஆக உயர்வு
சென்னை போரூர் சந்திப்பு அருகே, புதிதாக கட்டப்பட்டு வந்த 11 மாடிகளை கொண்ட இரு அடுக்குமாடி கட்டிடங்களில் ஒன்று திடீரென்று இடிந்து விழுந்து

தேர்தலில் தோற்கவில்லை: மின்னணு வாக்கு இயந்திரங்களில் பல கோல்மால்கள் நடந்திருக்கிறது: மு.க.ஸ்டாலின்
 

திமுக இலக்கிய அணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு.தென்னவன் இல்லத் திருமணத்தை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று நடத்தி வைத்தார். பின்னர் விழாவில் பேசிய மு.க.ஸ்டாலின் 

ஜனாதிபதியை பதவி கவிழ்க்க நோர்வே முயற்சி
ஜனாதிபதியை பதவி கவிழ்க்க நோர்வே முயற்சித்து வருவதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நடாளுமன்ற உறப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

வாக்குறுதிகளை வழங்கி சர்வதேசத்தை ஏமாற்றும் அரசு: சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றச்சாட்டு
இலங்கை அரசு சர்வதேச அரசை ஏமாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது என கூட்டமைப்பின்

இத்தாலியில் புகலிடக் கோரிக்கையாளர்கள் பயணித்த படகில் 30 சடலங்கள் மீட்பு
புகலிடக் கோரிக்கையாளர்கள் பயணித்த படகொன்றில் இருந்து 30 பேரின் சடலங்களை இத்தாலியக் கடற்படையினர் கண்டறிந்துள்ளனர்

010e
ஓல்ரன் மாநிலம் அதனைச் சூழ்ந்து வாழும் புங்குடுதீவு மக்களுடன், சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் “புதிய நிர்வாக சபையினரின்” ஓர் கலந்துரையாடல்…
ஓல்ரன் மாநிலம் அதனைச் சூழ்ந்து வாழும் புங்குடுதீவு மக்களுடன், சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் புதிய நிர்வாக சபையினரின் ஓர் கலந்துரையாடல் நேற்று ஞாயிற்றுக்கிழமை (29.06.2014) 15:30 மணியளவில் அமைதி வணக்கத்துடன் ஆரம்பமாகியது.

 

பழ.நெடுமாறன் தலைமையில் 'தமிழர் தேசிய முன்னனி' புதிய கட்சி தொடங்கம்
தமிழ் தேசிய அமைப்புகளை ஒருங்கிணைத்து புதிய அரசியல் கட்சியை உருவாக்கும் முயற்சியில் பழ.நெடுமாறன் போன்ற தமிழ்தேசிய உணர்வாளர்கள் இறங்கினார்கள். அதன் முதல்கட்டமாக கடந்த 11ந் தேதி சென்னையில் சுமார் 25 பேருடன் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தப்பட்டது. 

கட்டடம் இடிந்த சம்பவத்தில்பலி எண்ணிக்கை 13ஆக உயர்வு

சென்னை முகலிவாக்கத்தில் சனிக்கிழமை மாலை 11 மாடி கட்டடம் இடிந்து விழுந்த இடத்தில் மேலும் இருவரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதனையடுத்து பலியானவர்களின்

இரண்டு வாரங்களிலேயே மற்றுமொரு கிண்ணத்தை கைப்பற்றிய  யங் ஸ்டாரின் சாதனை

இன்று  நடைபெற்ற புளூஸ்டார் சுற்று போட்டியில் யங்ஸ்டார்   கழகம் வெற்றி வாகை சூடி உள்ளது  எந்த போட்டியிலும்      தோல்வியுறாது  6 போட்டிகலிலும் ம்  11 கோல்களை அடித்து ஒரேயொரு கோலைமட்டுமே வாங்கி யசிதனின்  தலைமையில் அற்புதமாக் களமாடி  உள்ளார்கள் .இளம் வீரர்களையும் இணைத்துக் கொண்ட இன்றைய அணி  இந்த முக்கியமான   சுற்றினை வென்று  தொடர்ந்து தர வரிசையில்  1 ஆம் இடத்தை  தக்க வைத்துள்ளது 

29 ஜூன், 2014


ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகினார் எழுத்தாளர் ஞானி!
ஆலந்தூர் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிட்ட எழுத்தாளர் ஞானி, அக்கட்சியிலிருந்து விலகி உள்ளார். கட்சியின் உடல் நிலையும், தனது உடல் நிலையும் சரியில்லாததாலேயே தாம் இந்த முடிவை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார்.  
1 முதல் 10 ஆம் வகுப்பு வரை தமிழ் கட்டாய பாடம்: ஜெயலலிதா ஆய்வு!
ஒன்று முதல் 10ஆம் வகுப்பு வரையில் தமிழை கட்டாயப் பாடமாக அனைத்து மாநில வாரிய பள்ளிகளும் கடைபிடிப்பது குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் ஜெயலலிதா ஆய்வு கூட்டம் நடத்தி்னார்.
 
 இந்தியாவை மீண்டும் சீண்டுகிறது சீனா: அருணாச்சல் பிரதேசத்தை சேர்த்து புதிய வரைபடம் வெளியீடு
இந்தியாவை மீண்டும் சீண்டும்விதமாக அருணாச்சல பிரதேசம் தங்கள் நாட்டின் ஒரு பகுதி என குறிப்பிட்டு சீனா வெளியிட்டுள்ள புதிய வரைபடத்தால் சர்ச்சை எழுந்துள்ளது. 

இந்தியாவின் ஒருபகுதியான அருணாச்சல பிரதேசத்தின் பல பகுதிகளை தங்களுக்கு சொந்தமானது எனக் கூறி சீனா அத்துமீறுவது சமீபகாலமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சீனா தனது அதிகாரப்பூர்வ


தேர்தல் பணியில் சுணக்கம்: பூங்கோதை, அனிதா உள்பட 15 பேருக்கு தி.மு.க நோட்டீஸ்
சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் பணியில் சுணக்கம் காட்டியதாக கூறி முன்னாள் அமைச்சர் பூங்கோதை, வீரபாண்டி ராஜா, கம்பம் செல்வேந்திரன், அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 15 பேரிடம் விளக்கம் கேட்டு தி.மு.க தலைமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மதுரை தமிழ்ச்சங்கத்துக்கு வலைதளம்: ஜெ., தொடங்கி வைத்தார்

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ’’மதுரையில் உலகத் தமிழ்ச் சங்கத்திற்கென தனி அலுவலர் அலுவலகம் தோற்றுவிக்கப்பட்டதோடு, துணை விதிகள் உருவாக்கப்பட்டு,
பொதுபல சேனா உறுப்பினர்களின் பேஸ்புக் முடக்கம் 
பொது பல சேனா அமைப்பின் அங்கத்தவர்களின் பேஸ்புக் தளம் முடக்கப்பட்டுள்ளாக அந்த அமைப்பின் அங்கத்தவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். 
பாகிஸ்தானுக்கெதிராக போர்: ஆறு தொடரில் களமிறங்கும் இந்தியா 
 இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே அடுத்த 8 ஆண்டுகளில் 6 போட்டி தொடர் கொண்ட கிரிக்கெட் போட்டி ஒப்பந்தமாகியுள்ளது.
 

ஜெனிவாவில் ஐநா முன்பாக புலம்பெயர் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்-பி பி சி 
இலங்கையின் தென்பகுதியில் அளுத்கம உள்ளிட்ட நகரங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்செயல்களுக்கு கண்டனம் தெரிவிக்குமுகமாக சுவிஸ் நாட்டின்

உலகிலேயே முதல் தர பதவி ஒன்றை வகித்த சிறப்புமிகு தமிழச்சி நவநீதம்பிள்ளைக்கு பிரியாவிடை .பாண் கீ மூன் பாராட்டு 
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கு, ஐ.நா மனித உரிமைகள் பேரவை நேற்று புகழாரம் சூட்டி பிரிவுபசாரம் வழங்கியது.

ரமழான் நோன்பு இன்று முதல் ஆரம்பம்
இலங்கையில் ரமழான் நோன்பு இன்று முதல் ஆரம்பமாகவுள்ளது.

ad

ad