புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஜூலை, 2014


சூறையாடல்களுக்குள் அகப்பட்டுள்ள சொத்துக்களை பாதுகாக்க வடக்கு மக்கள் முன்வர வேண்டும்: சி.வி.விக்னேஸ்வரன்


சூறையாடல்களுக்குள் அகப்பட்டிருக்கும் வடமாகாண மக்களாகிய நாம், எமது சொத்துக்களை நாமே பாதுகாக்க முன்வர வேண்டும் என வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
“தேசிய அபிவிருத்திக்காக

இந்தியா தனது வரவு செலவு திட்டத்தில் இலங்கைக்கு 500 கோடி இந்திய ரூபாவை ஒதுக்கியது  
இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக, இந்தியாவின் புதிய அரசாங்கம் 500 கோடி ரூபாவை ஒதுக்கியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

காங்கிரசார் எனக்கு நெருக்கமானவர்கள்: மோடி அரசு எனக்கு எதிரானது: ராகுலுக்கு பிரதாப் வேதிக் பதில்

மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவராக கூறப்படும் ஹபீஸ் சயீத்தை, பாபா ராம்தேவ் உதவியாளர் வேதபிரதாப் வேதிக் அண்மையில் பாகிஸ்தானில் சந்தித்து

உலகக் கோப்பையுடன் ஜெர்மனி அணி நாடு திரும்பியது
பிரேசிலில் நடந்த உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஜெர்மனி அணி சாம்பியன் பட்டம் பெற்றது. ரியோடி ஜெனீரோவில் ஞாயிற்றுக்கிழமை நடந்த பரபரப்பான இறுதிப்போட்டியில்
கடலில் மூழ்கும் மன்னார் வளைகுடா தீவுகள் 
news
மன்னார் வளைகுடாவில் உள்ள 21 தீவுகளும் கடலில் மூழ்கும் அபாயம் உருவாகியுள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்  தெரிவித்துள்ளனர்.

சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் இந்த நிலை விரைவில் ஏற்படக்கூடும் என அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

மன்னார் வளைகுடாவில் வான் தீவு, காசுவார், காரைச்சல்லி,
பிரேசில் அணியின் தோல்வியை தொடர்ந்து பதவி விலகினார் பயிற்றுவிப்பாளர் 
பீபா உலகக் கிண்ண போட்டிகளில் பிரேசில் அணி தோல்வி அடைந்ததை தொடர்ந்து  அந்த அணியின்  பயிற்றுவிப்பாளர் லூயி பிலிப் ஸ்கோலாரி தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

ஐநா தூதுவர் ஏஞ்சலினா ஜூலி இலங்கை அகதிகளை காண நவுறு தீவு பயணம்
ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான தூதுவரும் நடிகையுமான ஏஞ்சலினா ஜூலி நவுறு தீவிற்கு பயணம் செய்ய உள்ளார்.

வட மாகாண சபை சிறப்பாக இயங்குகிறது: பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ்-பி.பி.சி 

வட மாகாண சபை சிறப்பாக இயங்குவதாக இலங்கையின் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

இலங்கையர்களின் பணங்களை சீசெல்ஸ் ஊடாக சுவிஸ் வங்கிகளுக்கு பரிமாற்றம்:
இலங்கையர்களின் பணங்களை சுவிஸ் வங்கிகளுக்கு பரிமாற்றம் செய்வதற்கு சீசெல்ஸ் நாடு உதவுவதாக வெளியான குற்றச்சாட்டை அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் நிராகரித்துள்ளார்.

சந்திரசிறி மீண்டும் ஆளுநராக நியமிக்கப்பட்டது குறித்து சரவணபவன் எம்.பி. கண்டனம்
வடக்கு மாகாண சபையின் கடமைகளைத் தொடர்ந்து முடக்கும் நோக்குடன் இராணுவ சர்வாதிகாரம் திணிக்கப்படுகிறது.

போரில் 84 ஆயிரம் ஆண்கள் கொல்லப்பட்டுள்ளனர்! இது அரசின் புள்ளிவிபரத் தகவல்!- சுரேஷ் எம்.பி.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் போருக்கு பின்னான காலப்பகுதியில் 84 ஆயிரம் விதவைகள் இருப்பதாக அரசாங்கத்தின் புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது.

15 ஜூலை, 2014




தேர்தல் படு தோல்விக்குப் பிறகு கட்சித் தொண்டர்களை நேரில் சந்திக்க "உங்களுடன் நான்'’என்ற பெயரில் ஊர் தோறும் சந்திப்பு நிகழ்ச்சிகளை ஜூன் 26-ந் தேதி தொடங்கி ஜூலை 6-ந் தேதி வரை நடத்தினார் விஜய காந்த்

வவுனியாவில் நடைபெற்ற  25 ஆவது வீரமக்கள் தினத்தின் ஆரம்ப நிகழ்வுகள்(படங்கள் இணைப்பு)

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின்(புளொட்) 25 ஆவது வீர மக்கள் தினத்தின் ஆரம்ப அஞ்சலி நிகழ்வுகள் இன்றைய தினம் கழகத்தின் தோழர்களால் வவுனியா கோவில்குளத்தில் அமைந்துள்ள அமரர்  தோழர் க.உமாமகேஸ்வரன் இல்லத்தில்  முன்னெடுக்கப்பட்டது.

ஜூலை 20 அன்று சுவிஸ் வாழ் தமிழ் உறவுகளை புளொட் தலைவர் சித்தார்த்தன் சந்திக்கிறார் 

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத் (புளொட்) தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் சுவிஸ்வாழ் புலம்பெயர் தமிழ் உறவுகளுடன் பகிரங்க

இலங்கைக்கு எதிரான விசாரணைகள் உத்தியோகபூர்வமாக இன்று ஆரம்பம்
இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணைகள் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையினால் இலங்கை தொடர்பில்

கொள்ளையில் ஈடுபட்ட பிரதேச சபைத் தலைவர் கைது
கேகாலை மாவட்டத்தில் தெஹியோவிட்ட பிரதேச சபையின் தலைவர் அமில ருவானை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

விடுதலைப் புலிகள் சந்தேகநபரின் ஒப்புதல் வாக்குமூலத்தை நிராகரித்தது நீதிமன்றம்!
விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த சந்தேகநபருக்கு எதிராக வவுனியா மேல் நீதிமன்றத்தில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தொடுக்கப்பட்ட வழக்கில், மன்றில்



""ஹலோ தலைவரே.. . எம்.பி. தேர்தலுக்குப் பிறகு தமிழக சட்ட மன்றம் கூடியிருக்குது. மான்யக் கோரிக்கை மீதான விவாதங்களோடு, அனல் பறக்கும் விவாதங்களும் இருக்கும்.''
முதலமைச்சர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு 
ஜனாதிபதி தலைமையில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் நடைபெறுகின்ற அமைச்சரவைக் கூட்டங்களில் பங்கேற்குமாறு முதலமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அச்சுறுத்தல்களிற்கு மத்தியிலும் நடைபெற்ற எழுச்சிக் கூட்டம் 
தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்படவிருந்த கவனயீர்ப்பு போராட்டம் நீதிமன்ற தடை உத்தரவுக்கமைய ஊர்வலமாக நடைபெறாமல் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் எழுச்சிக் கூட்டமாக நடைபெற்றது

எதிர்வரும் 05 இல் 13 ஆவது அமர்வு ; அவைத்தலைவர் அறிவிப்பு 
வடக்கு மாகாண சபையின் 13 அமர்வு ஓகஸ்ட் 05 ஆம் திகதி இடம்பெறும் என அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் அறிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் நடவடிக்கை கேவலமானது; அசிங்கமானது சந்திரசிறி நியமனம் குறித்து சம்பந்தன் சீற்றம் 
வடக்கு மக்களின் இறைமைக்கு மதிப்பளிக்காமல், மக்களின் அமோக வாக்குகளால் தெரிவுசெய்யப்பட்ட வடக்கு முதலமைச்சரிடம் நேரில் அளித்த வாக்குறுதியை

14 ஜூலை, 2014

தமிழ் மக்களை இராணுவத்தை போன்று ஈ.பி.டி.பியும் அடக்க நினைக்கிறதா? 
தேசிய மீனவர்களின் செயற்பாட்டில் தலையிடுவதற்கும் அவர்களின் சார்பில் அறிக்கை வெளியிடுவதற்கும் ஈ.பி.டி.பியினருக்கு யார் அதிகாரம் வழங்கியது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன் கேள்வி எழுப்பியுள்ளா

வடமாகாண பிரதம செயலர் வழக்கு! முதலமைச்சருக்கு எதிராக உயர்நீதிமன்றம் தீர்ப்பு! வாபஸ் பெற விக்னேஸ்வரன் சம்மதம்
வடமாகாண பிரதம செயலர் மற்றும் அவரது பணியாளர்களுக்கு, வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அனுப்பிய சுற்றறிக்கையை, உயர்நீதிமன்றம் இன்று நிறுத்தி வைத்து


ஹபீஸ் சயீத் - ராம்தேவ் நண்பர் சந்திப்பு விவகாரம்: மாநிலங்களவையில் அமளி
ஹபீஸ் சயீதை சந்தித்து ஏன்? ராம்தேவ் உதவியாளர் விளக்கம்
மாநிலங்களவையில் எதிர்க்கட்சியினர் திங்கள்கிழமை அமளியில் ஈடுபட்டனர். பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தை, பாபா ராம்தேவ் நண்பர் வைதிக் சந்தித்தாக குற்றம்
இந்தியா – இங்கிலாந்து முதலாவது டெஸ்ட் போட்டி சமநிலையில் 
இந்தியா–இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவடைந்துள்ளது.
யாழ். பல்கலை பீடங்களை கிளிநொச்சியில் அமைப்பதற்கு இந்தியா 600 மில்லியன் ரூபா நிதியுதவி 
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் விவசாய பீடம் மற்றும் பொறியியல் பீடம் ஆகியவற்றை கிளிநொச்சியில்அமைப்பதற்கு இந்திய அரசாங்கம் உதவி வழங்க முன்வந்துள்ளது.
தங்கபந்துக்கு சற்றும் தகுதியில்லாதவர் மெஸ்ஸி: மாரடோனா 
தங்கபந்து விருது வாங்க மெஸ்ஸி கொஞ்சம் கூட தகுதி இல்லாதவர் என்று முன்னாள் ஜாம்பவான் மாரடோனா கூறியுள்ளார்.
 
தென்னிலங்கை பயணம் குறித்து அவதானம் தேவை – மேற்குநாடுகள் ஆலோசனை 
 தென்னிலங்கையின் அளுத்கம பிரதேசத்தில் நிகழ்ந்த வன்முறைகளைத் தொடர்ந்து அமெரிக்கா, பிரிட்டன், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் இலங்கைக்கான பயண ஆலோசனைகளில்
12முறைப்பாடுகளை அடுத்து போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை விதிப்பு 
தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தினால் நாளை மேற்கொள்ளப்படவிருந்த கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை வீதித்துள்ளது.

நடிகர் விஜய்க்கு எதிராக லண்டனில் கறுப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்த இலங்கை தமிழர்கள் முடிவு 
விஜய் நடிக்கும் கத்தி படத்தின் தயாரிப்பாளரான லைகா மொபைல் அல்லி ராஜா சுபாஸ்கரன், இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் நண்பர். 

11 ஜூலை, 2014


யாழ் பிரபல பாடசாலையில் ஆசிரியருக்கு மாணவியின் காதல் SMS ஆல் பரபரப்பு.

யாழ் நகரப்பகுதிக்கு அண்மையில் உள்ள கலவன் பாடசாலை ஒன்றி்ல் கல்வி கற்பித்த ஆசிரியருக்கு காதல் கடிதம் கொடுத்துள்ளார் உயா்தர வகுப்பில் கல்வி கற்கும் மாணவி.


Nakapusane
நயினாதீவு நாகபூசணி அம்மன் தேரில் வரலாறு காணாத மக்கள் வெள்ளம் 
இலங்கையின் புகழ்பெற்ற அம்மன் ஆலயமான நயினை ஶ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவ உயர்திருவிழாவின் ரதோற்சவம் இன்று (11.07.2014) வெள்ளிக்கிழமை காலை 09.00 மணியளவில் ஆரம்பமாகி மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

திமுக உறுப்பினர்கள் கூண்டோடு வெளியேற்றம்: தேமுதிக உறுப்பினர்கள் வெளிநடப்பு
தமிழக சட்டப்பேரவையில் இன்று திமுக உறுப்பினர்களின் எதிர்ப்பையும் மீறி அமைச்சர் வைத்திலிங்கம் அவதூறாக பேசிக்கொண்டிருந்தார்.  அமைச்சரின்

தமிழகத்தின் முதல் சோதனை குழாய் குழந்தையான கமலா ரத்னம் பெண் குழந்தை பெற்றார்
தென்னிந்தியாவின் முதல் சோதனை குழாய் குழந்தையான கமலா ரத்னம், நேற்று தனது 24வது வயதில் பெண் குழந்தையை பெற்றெடுத்தார். நேற்று காலை ஜி.ஜி மருத்துவமனையில்


தேமுதிக தனித்து போட்டியிட தயாரா?:
சட்டசபையில் அமைச்சர் வைத்திலிங்கம் சவால்

 
 


தமிழக சட்டசபையில் தொழிலாளர்கள் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்த போது திருக்கோவிலூர் தே.மு.தி.க. எம்.எல்.ஏ வெங்கடேசன் பேசுகையில், ‘
மூன்றாம் இடத்துக்கான போட்டியில் நெய்மர் விளையாடுகிறார் 
உலகக் கோப்பை கால்பந்து தொடரை நடத்தும் பிரேசில் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வந்த நெய்மர், காலிறுதி ஆட்டத்தில் துரதிர்ஷ்டவசமாக காயமடைந்தார்.
வலி.வடக்கில் காணி அளவீடு நிறுத்தம்; திரும்பியது நிலஅளவைத்திணைக்களம் 
வலி.வடக்கில் கடற்படையினரின் தேவைக்காக சுவீகரிக்கப்பட இருந்த தனியார் காணிகள் அளக்கும்  நடவடிக்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள்
யினை நாகபூஷணி அம்மன்  இன்று தேர் 
 வரலாற்றுச் சிறப்பு மிக்க  நயினை நாகபூஷணி அம்மன் தேர்த்திருவிழா இன்று காலை 9 மணியளவில் சிறப்பாக நடைபெற்றது.

ஊவா மாகாண சபை இன்று கலைக்கப்படும் 
 ஊவா மாகாண சபை இன்று நள்ளிரவுடன் கலைக்கப்படுமென  ஊவா மாகாண சபை முதலமைச்சர் சசீந்ர ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். 
வடக்கு ஆளுநருக்கு பதவிகாலம் நீடிப்பு; ஜனாதிபதி கடிதத்தை இன்று வழங்கி வைப்பாராம் 
வடக்கு மாகாண ஆளுநர் ஜீ.ஏ சந்திரசிறியின்  பதவிக்காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தென்னாபிரிக்க ரமபோசாவின் திட்டம் தோல்வி?
தென்னாபிரிக்காவின் துணை ஜனாதிபதி சிறில் ரமபோசாவின் திட்டம் தோல்வியடைந்துள்ளதாக அரச ஆதரவு சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பௌத்த சாசன அமைச்சு ஒர் பிச்சைக்கார அமைச்சு!– இராவணா பலய - ஊவா மாகாணசபை நாளை கலைப்பு
பௌத்த சாசன மற்றும் சமய விவகார அமைச்சு ஓர் பிச்சைக்கார அமைச்சு என இராவணா பலய அமைப்பு சாடியுள்ளது.

வெளிநாடுகளின் அனுதாபம் தேவையில்லை! ஜனாதிபதி - மஹிந்தவின் ஆட்சியிலேயே அழுத்தங்கள் அதிகரித்தன: மனோ
வெளிநாடுகளின் அனுராபத்தை கோரிய காலம் முடிவடைந்து விட்டதாகவும், அனுதாபத்தை எதிர்பார்த்த, அனுதாபம் கோரிய காலம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் 

தமிழகத்திற்குள் ஐ.எஸ்.ஐ. அமைப்பில் பயிற்சி பெற்ற ஈழத்தமிழர்கள் ஊடுருவல்? - சந்திரிக்கா நாட்டின் நிலைமைகள் குறித்து கருத்து வெளியிடுவதை தவிர்க்க தீர்மானித்துள்ளார்
தமிழகத்திற்குள் ஐ.எஸ்.ஐ. அமைப்பினரால் பயிற்சி பெற்ற இலங்கைத் தமிழர்கள் அதிக அளவில் ஊடுருவியுள்ளதாக பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி குற்றம் சாட்டியுள்ளார்.



ஈ.பி.டி.பிக்கு எதிராக சாட்சியமளித்த பெண்: குறுக்கு விசாரணை செய்ய கோருகிறார் டக்ளஸ்- வடமாகாண ஆளுனராக மீண்டும் சந்திரசிறி!
முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் நடைபெற்ற காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணையில்,

 பாரிஸ் புறநகர் துணை மேயர் ஒரு தமிழ் பெண் சேர்ஜியா மகேந்திரன்! Cergya Mahendran !

France mayerபிரான்ஸ் நாட்டில் புலம்பெயர் தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளில் ஒன்று தலைநகர் பரிசின் புறநகர் பகுதியான கார்ஜ் லி கொணெஸ் (Garges les Gonesse) என்னும் அழகிய கிராமம். இலங்கைத் தமிழர்கள்,பாண்டிச்சேரி தமிழர்கள்,வட இந்தியர்கள்,பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய ஆசிய நாடுகளை சேர்ந்தவர்கள், ஆபிரிக்கர்கள்,அல்ஜீரியர்கள், துருக்கியர் என பல்இன குழுக்கள் செறிந்து வாழும் இந்தக் கிராமத்தில் இன ரீதியான பாகுபாடுகள் குறிப்பிடும்படி இல்லாமல் இருப்பது இக்கிராமத்தின் சிறப்புகளில் ஒன்று.

10 ஜூலை, 2014




ந்தப் போராட்டமும் அது ஏற்படுத்திய தாக்கமும் இன்னமும் பேசப்படுகிறது. டெல்லியில் மருத்துவக்கல்லூரி மாணவி மீதான பாலியல் வன்முறையை எதிர்த்து ஜனாதிபதி, பிரதமர் என்று நாட்டின் மிகமுக்கிய தலைவர்கள் எல்லாம் இரங்கல் தெரிவித்து கண்டிக்கும் அளவிற்கு இந்தியாவே பொங்கி எழுந்தது தேசிய




வுலிவாக்கத்தில், 28-ந் தேதி சனிக்கிழமை மாலை, 11 மாடிக் கட்டிடம் இடிந்த விபத் தில் 61 அப்பாவித் தொழிலாளர்கள் பலியான சோகம் மறைவதற்குள், அடுத்த ஏழாம் நாள் இரவே, சென்னை செங்குன்றம்



குற்றாலத்தில் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்த சசிகலாவின் கணவர் எம்.நட ராஜனை மீண்டும் ஒருமுறை கைது செய்திருக்கிறது ஜெயலலிதாவின் காவல்துறை. கராத்தே வீரர் ஹூசைனி கொடுத்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கையை எடுத்திருக் கிறார்கள். இதன் பின்னணியிலும் ""போயஸ் கார்டன் போனாலும்'' -மிரட்டினார் நடராஜன் - ஹூசைனி பாய்ச்சல்'' என்ற தலைப்பில் ஜூலை 2-4 இதழில் விரிவாக பதிவு செய்திருந்தோம். இந்த கட்டுரையின் முடிவில், "ஹூசை



""ஹலோ தலைவரே.. . 11 மாடி கட்டடம் நொறுங்கி விழுந்து 60க்கும் அதிகமானவங்க இறந்துபோன கொடுமை மனசைவிட்டு மறையறதுக்குள்ள, குடோன் காம்பவுண்டு இடிஞ்சி 11பேர் பலியாகியிருக்காங்களே..''

சுவிசில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற கரும்புலிகள் நினைவு சுமந்த எழுச்சி நிகழ்வு

வீரமிகு விடுதலைப்போரில் காற்றுப்புகா இடத்திலும் கணையாய் புகுந்த காவலர்கள் தரை, கடல், வான் கரும்புலிகள் நினைவு சுமந்த எழுச்சி நிகழ்வான கரும்புலிகள் நாள் 06.07.2014 ஞாயிற்றுக்கிழமை அன்று பேர்ன் மாநிலத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இதில் சுவிஸ் வாழ் தமிழ்மக்கள் மிகவும் உணர்வுபூர்வமாக கலந்து கொண்டிருந்தனர்.


சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்வெழுச்சி நிகழ்வில் பொதுச்சுடரேற்றலுடன், தமிமீழத் தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து ஈ

சுவிஸ் லுசேர்ணில் நடைபெற்ற தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள்

23வது தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகளானது, 05.07.2014  சனிக்கிழமை அன்று லுசெர்ண் மாநிலத்தில்  அமைந்துள்ள Allmendமைதானத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

இலங்கையர்களை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை!- இந்தியா?
அவுஸ்திரேலியாவுக்கு அகதி அந்தஸ்து கோரி சென்ற இலங்கையர்களை மீண்டும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று இந்திய அறிவித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிக முறை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று ஜெர்மனி சாதனை


ஜேர்மனி அணி 8-வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று சாதனை படைத்தது. இதற்கு முன்பு 1954, 1966, 1974, 1982, 1986, 1990, 2002 ஆகிய உலக கிண்ண இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
இதில் 1954, 1974, 1990 ஆகிய ஆண்டுகளில் சம்பியன் பட்டம் பெற்று இருந்தது.

ஈராக்கில் ஒன்றாக பிணைத்து கொல்லப்பட்ட 50 உடல்கள் மீட்பு


ஈராக் தலைநகர் பக்தாதிற்கு அருகில் இருக்கும் நகர் ஒன்றில் இருந்து 53 ஆண்களின் உடல்களை அந்நாட்டு பாதுகாப்பு படையினர் மீட்டுள்ளனர்.

காசா மீதான இஸ்ரேல் வான் தாக்குதல்கள் தீவிரம்: இதுவரை 28 பலஸ்தீனர்கள் பலி

மேலும் 40,000 துணைப்படையினருக்கு இஸ்ரேல் அவசர அழைப்பு

பலஸ்தீன போராளிகள் இஸ்ரேல் மீது மேலும் பல ரொக்கெட் தாக்குதல்களை நடத்திய தோடு பதிலுக்கு இஸ்ரேல் காசா மீது
வட மாகாணசபை இந்திய அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கைக்கு எதிராக கண்டனம்! 
 வடக்கு மாகாண சுகாதார அமைச்சர்  சத்தியலிங்கத்தின் இணக்கத்துடன் வமாகாணசபையின் தவிசாளர் சி. வி. கே சிவஞானம்யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய உதவி உயர் ஸ்தானிகருக்கு அனுப்பியுள்ளதாக கூறப்படும் கடிதம் தொடர்பில்
மதவெறியை தூண்டி வெற்றி பெற முயற்சிக்கும் அரசு - மனோ 
news
 கடந்த காலங்களில் இனவெறியை தூண்டி தேர்தல்களில் வெற்றி பெற்ற அரசாங்கம் தற்பொழுது புதிய வகையில் மதவெறியை தூண்டி தேர்தல்களில் வெற்றி பெறும் முயற்சியில் பொதுபல சேனாவின் பொதுசெயலாளர் ஞானசார தேரரை பயன்படுத்துவதாக ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
 
பா.ஜ.க வின் புதிய தலைவராக மோடியின் நண்பர் ஷா நியமனம் 
news
 மோடியின் நண்பரான அமித் ஷா பாரதிய ஜனதா கட்சியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜேர்மனியின் வெற்றியை ஹிட்லர் நீடூழி வாழ்க என வாழ்த்தியவரால் சர்ச்சை 
உலகக் கோப்பை கால்பந்து அரையிறுதியில், பிரேசிலை ஜெர்மனி வீழ்த்தியவுடன், ஹிட்லரைக் குறிப்பிட்டு மலேசிய அமைச்சர் ருவிட்டரில் பதிந்த கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
கேரளா வரும் நெய்மர் 
news
பிரேசில் அணியின் முன்னணி வீரரான நெய்மர் முதுகெலும்பில் முறிவு ஏற்பட்டதற்கு ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக்கொள்ள கேரளா செல்லவிருக்கிறார்.

கொலம்பியா அணிக்கு எதிராக கால் இறுதி ஆட்டத்தில் பந்தை எடுக்க முயன்ற போது நெய்மரை அந்த அணி வீரர் ஜூவான்
வடக்கின் அபிவிருத்தி மற்றும் கரையோர பாதுகாப்பு குறித்து அவுஸ்திரேலிய குழு ஆராய்வு 
இலங்கையில் உள்ள கடற்கரை கரையோரங்களிலான பாதுகாப்பினை பலப்படுத்துவதற்கான நடவடிக்கையை
மெஸ்ஸியை விட சூப்பர் ஹீரோ யார்?
உலகக்கிண்ண தொடரில் சூப்பர் ஹீரோ யார் என்பதை இதுவரை நடந்த போட்டிகளை வைத்து குறித்து நவீன தொழில் நுட்பத்தில் கணித்துள்ளது பிபா.

கார்ப் பந்தய போட்டியின் போது கண்டிக்கு அழைத்து வரப்பட்ட 300 விலை மாதர்கள்!: ஆளும் கட்சியின் மாகாண சபை உறுப்பினர் குற்றச்சாட்டு
கண்டியில் நடைபெற்ற கார்ப்பந்தய போட்டியின் போது 300 விலை மாதர்கள் அழைத்து வரப்பட்டதாக மத்திய மாகாண சபையின் ஆளும் கட்சி

ராஜ் ராஜரட்ணத்தின் சகோதரர் குற்றவாளியல்ல! ஜூரி தீர்ப்பு
அமெரிக்க உட்சந்தை மோசடியில் கலொன் குழுமத்தின் ஸ்தாபகரான இலங்கையர் ராஜ் ராஜரட்ணத்தின் இளைய சகோதரரான ரெங்கன் ராஜரட்ணம் குற்றவாளியல்ல என்று நியூயோர்க் மாவட்ட ஜூரியால் இனங்காணப்பட்டுள்ளது.

பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உட்பட 7 பேர் விடுதலை! தமிழக அரசின் முடிவுக்கு மத்திய அரசு எதிர்ப்பு
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் சாந்தன், முருகன், நளினி உட்பட 7 பேரை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவுக்கு ம

9 ஜூலை, 2014

எங்களுடைய ஒற்றுமையினை வெளிப்படுத்திய போது கடந்த மாகாணசபைத் தேர்தலில் மிகப் பெரும்பான்மையாக தமிழ் மக்கள் எங்களுக்கு வாக்களித்தனர். இந்த அமோக ஆதரவினை மக்கள் வெளிப்படுத்திய பின்னர்தான் சர்வதேசம் ஜெனீவா தீர்மானம் தொடக்கம் அனைத்து நடவடிக்கைகளையும், வெளிப்படுத்தி ஒரு தீர்வினைக் காண வேண்டுமென மிகத் தீவிரமாக இருக்கின்றது. சுவி வீரமக்கள் தினத்தில் புளொட் தலைவர் திரு.சித்தார்த்தன் 

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் சர்வதேச ஒன்றியங்களின் சார்பில், கழகத்தின் சுவிஸ் கிளையினால் நடத்தப்பட்ட 25ஆவது வீரமக்கள் தினம் 06.07.2014 சனிக்கிழமை

ரெலோ பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் எரிக் சொல்கெய்ம் உடன் சிநேகிதபூர்வ சந்திப்பு

ரெலோ பாராளுமன்ற உறுப்பினர்கள் ரெலோ வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் எரிக் சொல்கெய்ம் உடன் சிநேகித பூர்வ சந்திப்பு ஒன்றை நேற்று 7ம் திகதி சுவிஸில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றுள்ளது.

ஐ .நா உயர் பதவிக்கு இலங்கை பெண் அதிகாரி தெரிவு
நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைக்கான நிரந்தரவதிவிட பிரதிநிதியின் அலுவலகத்தின் இரண்டாவது செயலாளரான சம்மித்ரி

நாளை (10/07/2014) இரவு உலககிண்ண கால்பந்தாட்ட போட்டி இல்லை. இன்னொரு போட்டி இருக்கிறது. அடி, உதை, குத்து, வெட்டு ஆகியவற்றுக்கு பஞ்சம் இருக்காது. சிங்களம் விளங்குமானால், நண்பர்களையும் துணைக்கு அழைத்துக்கொண்டு விழித்திருந்து பாருங்கள்!
"பலய" (பலம்) என்ற சிங்கள மொழி மூல அரசியல் விவாத நிகழ்வில் ஜமமு தலைவர் மனோ கணேசன், எரான் விக்கிரமரட்ன எம்பி ஆகியோர் அரசு தரப்புடன் மோதுகிறார்கள்.
ஹிரு தொலைக்காட்சியில்.......(HIRU டிவி)......... நாளை (10/07/2014) வியாழக்கிழமை இரவு 10 மணி தொடக்கம் நள்ளிரவு வரை நடைபெறும்.


இரண்டு கார்கள் நேருக்கு நேர்! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட 5 பேர் பலி! 


குளோசவின் புதிய உலக சாதனை .அற்புதம்.பிரேசில் மண்ணில் வைத்தே பிறேசிலுக்கு எதிராகவே பிரேசில் நாட்டு வீரர் ரொனால்டோவின் சாதனையை முறியடித்தார்
ஜெர்மனி 3 நிமிடங்களில் 3 கோல்கள்.6நிமிடங்களில் கோல்கள்
FIFA WC-qualification 2014 - Austria vs. Germany 2012-09-11 - Miroslav Klose 01.JPG
Klose playing for Germany in 2012
Personal information
Full nameMiroslav Josef Klose[1]
Date of birth9 June 1978 (age 36)[2]
Place of birthOpole, Poland
Height1.84 m (6 ft 12 in)[3]
Playing positionStriker
Club information
Current team
Lazio
Number11
Youth career
1987–1997SG Blaubach-Diedelkopf
Senior career*
YearsTeamApps(Gls)
1997–1998SG Blaubach-Diedelkopf
1998–1999FC 08 Homburg II15(10)
1998–1999FC 08 Homburg18(1)
1999–20011. FC Kaiserslautern II50(26)
1999–20041. FC Kaiserslautern120(44)
2004–2007Werder Bremen89(53)
2007–2011Bayern Munich98(24)
2011–Lazio80(35)
National team
2001–Germany

ad

ad