தேமுதிக தலைவர் விஜயகாந்த், கட்சி எம்.எல்.ஏ.க்களை வியாழக்கிழமை சந்தித்தார். சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது கட்சியின் தலைமை கழக நிர்வாகிகளும் இருந்தனர்.
ராஜீவ் காந்தி இலங்கைக்கு அமைதிப்படை அனுப்பியமை குறித்து கசிந்துள்ள புதிய தகவல
இலங்கைக்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதலின்றி முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி அமைதிப்படையை அனுப்பி வைத்தார் என்று இந்தியாவின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் நட்வர்சிங் தெரிவித்துள்ளார்.
கொமன்வெல்த் போட்டியில் ஜனாதிபதி பங்கேற்காததன் காரணம் பாதுகாப்பு பிரச்சினையே!- கெஹலிய
பாதுகாப்பு தொடர்பில் ஏற்பட்ட பிரச்சினையே, ஜனாதிபதி ஸ்கொட்லாந்து க்ளாஸ்கோ நகரில் இடம்பெற்று வரும் பொதுநலவாய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்காமைக்கான காரணம் என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
புலிகளின் தகவல்களை அறியப் பயன்படுத்திய தொழில்நுட்பக் கருவிகள் மூலம் அரசியல்வாதிகளின் தரவுகள்
யுத்தம் நடைபெற்ற காலத்தில் விடுதலைப் புலிகள் பற்றி தகவல்களை சேகரிக்க பயன்படுத்திய தொழில்நுட்பக் கருவிகளை முக்கிய நபர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் தனிப்பட்ட
தமிழக போராட்டக்காரர்கள் இலங்கைக்குள் அத்துமீறினால் கைது செய்யப்படுவர்
இலங்கைக்குள் அத்துமீறும் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை எதிர்த்து தமிழகத்தில் போராட்டம் நடத்துவோர் இலங்கைக்குள் ஊடுருவ முற்பட்டால் கைது செய்யப்படுவார்கள் என கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.
இந்திய மீனவர்கள் இலங்கைக்கெதிராக போராட்டம் நடத்தியவாறு இலங்கைக் கடல் எல்லைக்குள்
க. பொ. த. சாதாரண தரத்தில் கணித பாடம் சித்தியடையாவிட்டாலும் க. பொ. த. உயர்தரம் கற்பதற்கு வசதி செய்யும் வகையிலான சுற்றுநிருபம் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. உயர்தரம் கற்கும் இரண்டு வருட காலத்துள் இரண்டு தடவைகள்
467 பாலங்களை அமைக்கும் திட்டத்திற்கு நெதர்லாந்து அரசு உதவி
இலங்கையுடன் ஒப்பந்தம் கைச்சாத்து
நாடு முழுவதுமான கிராமங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் 1210 பாலங்கள் அமைக்கும் வேலைத் திட்டம் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இத் திட்டத்தின் கீழ் முதல் படியாக 467 பாலங்கள் அமைக்கும் திட்டத்திற்கு நெதர்லாந்து அரசு ஒத்துழைப்பு வழங்க முன்வந்துள்ளது.
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏற்பட்ட மண்சரிவிற்குள் பலர் புதையுண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புனே மாவட்டத்தில் ஏற்பட்ட இந்த அனர்த்ததில் 40 பேர் வரை புதையுண்டுள்ளதுடன் மேலும்
சட்டங்களை மீறுகிறது அவுஸ்ரேலியா : ஐ.நா அகதிகள் பேரவை கண்டனம் அவுஸ்ரேலியாவில் நிர்க்கதியாகியுள்ள 153 இலங்கை புகலிட கோரிக்கையாளர்கள் தொடர்பில் அந்நாடு சர்வதேச நியமங்களை
வடக்கு ஆளுநரை மாற்றும் விடயத்தில் புலம்பெயர் அமைப்புக்களின் அழுத்தம்
வட மாகாண ஆளுநர் யார் என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கே உள்ளது. இதில் யாருடைய பரிந்துரைகளும் அரசாங்கத்திற்கு அவசியமில்லை என தெரிவிக்கும்
இலங்கைத் தமிழர் விவகாரம் உள்நாட்டு விடயமாகும்!- பி.ரி.ஐ செய்தியை மறுக்கிறார் சேஷாத்ரி ஷாரி
இலங்கைத் தமிழர் விவகாரம் உள்நாட்டு விடயமாகும். இந்த விவகாரம் சர்வதேச மயப்படுத்தப்படக்கூடாது என்பதே எமது நிலைப்பாடாகும் என்று பாரதீய ஜனதாக் கட்சியின்
பரந்து விரிந்து பிரமாண்டமாய் காட்சி தரும் சிங்கார சென்னையில் ஒற்றைப் பெயரை கேட்டால் ஒட்டுமொத்த பணக்கார வர்க்கமும் அதிர்ந்து போகிறது. அதேசமயம் வட சென்னையில் உள்ள ஏழை வர்க்கமோ அவரை ஹீரோவாக பார்த்து தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறது. இருமுகமாக காட்சிதரும் அவர்...
""இரண்டாவது முறையாகவும் மஞ்சுநாதா பெயரை கொலீஜியம் பரிந்துரைச்சிருப்பதால மத் திய அரசு ஏற்றுக்கொண்டாக வேண்டிய சூழ்நிலை இருக்குது. அதே நேரத்தில், சுப்ரீம் கோர்ட் தலை மை நீதிபதி பதவியிலிருந்து ரிடையர்டான நீதியர சர் சதாசிவத்துக்கு லோக்பால் தலைமைப் பதவி கிடைக்கும்ங்கிற எதிர்பார்ப்பு இருந்தது. நிர்வாக காரணங்களால் அது லேட்டாகுது. அதனால சதா சிவத்தை கர்நாடக மாநில கவர்னரா நியமிக்க லாம்ங்கிற ஐடியா மோடி அரசுக்கு இருக்குதாம். இப்ப தமிழக ஆளுநர் ரோசய்யாதான் கூடுதல் பொறுப்பா கர்நாடகாவைப் பார்த்துக்குறாரு. சதாசிவம் கவர்னராக ஜெ.வும் ரகசிய வேலை
""ஹலோ தலைவரே.. .. கலாநிதி-தயாநிதி மீதான வழக்கு மறுபடியும் பரபரப் பாகியிருக்குது. போதுமான ஆதாரங்கள் இருப்பதால் அவங்க மேலே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யலாம்னு அட்டர்னி ஜெனரல்
10-ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த பாதிரியார் கைது
கேரள மாநிலம் இடுக்கி அருகே உள்ள வண்டிபெரியார் பகுதியை சேர்ந்தவர் ஜோமோன் (வயது 28). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு கிறிஸ்தவ ஆலயத்தில் பாதிரியாராக பணியாற்றி வருகிறார்.
இமாச்சலப்பிரதேசத்தில் மலைச்சரிவில் பேருந்து கவிழ்ந்து 20 பேர் உயிரிழந்தனர். சிம்லாவில் இருந்து 65 கி.மீ. தூரத்தில் கதார்காட் என்ற இடத்தில் பேருந்து கவிழ்ந்து இந்த விபத்து ஏற்பட்டது.
இந்தியாவில் செப்ரெம்பர் மாதம் நடைபெறவிருக்கும் சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் லஷித் மலிங்கா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விளையாட முடிவெடுத்துள்ளார்.
இந்திய அகதி முகாம்களில் வசிக்கும் இலங்கை அகதிகளுக்கு வழங்கப்படும் மாதாந்த பணக் கொடுப்பனவு அட்டையில் கை விரல் அடையாளம் பொறிக்கப்பட்டு அட்டைகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
தமிழகம், நாகப்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் 51 பேர் 5 றோலர் படகுகளுடன் 2 நாட்டுப் படகுகளுடனும் பருத்தித்துறை கடற்பரப்பில் இன்று காலை 6 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையில் இறுதிக்கட்டப் போரில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆவணப்படங்களை வெளியிட்டு இலங்கைக்கு கடும் நெருக்கடிகளை ஏற்படுத்திய சனல் - 4 நிறுவனத்தின்
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, கியூபாவிற்குப் பயணம் செய்த விமானம் மீள் எரிபொருள் நிரப்புவதற்காக கனடாவில் இறங்குவதற்கு அனுமதி கோரப்பட்ட போது, அந்நாட்டு அரசாங்கத்தினால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
தமது அறிக்கை முன்கூட்டியே தயாரிக்கப்பட்டதல்ல!- நவநீதம்பிள்ளை
முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பவே இலங்கை மனித உரிமை மீறல்கள் தொடர்பான தமது அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை ஐக்கிய
தங்கம் வென்ற தமிழக வீரருக்கு 50 லட்சம் பரிசு: ஜெ., அறிவிப்பு
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தமிழக பளுதூக்கும் வீரர் சதீஷ் சிவலிங்கம் தங்கம் வென்று சாதனை படைத்தார். அவருக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.
நாட்டுக்குப் பிரதமர் பதவி தேவை இல்லை. எனவே தற்போதைய பிரதமர் பதவியை ரத்துச் செய்ய வேண்டுமென்பதே எனது தனிப்பட்ட யோசனையாகும் என பிரதமர் டி. எம். ஜயரத்ன கூறியுள்ளார்
^' தனியார் பேரூந்துகளில் பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் ஒலி எழுப்பும் வானொலிப்பெட்டிகளை அகற்றவுள்ளதாக தனியார் பேரூந்து போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
சி.பி.எஸ்.சி. அலுவலகம் முற்றுகை: 200 பேர் கைது ( படங்கள் )
ஆகஸ்ட் மாதம் 7–ந் தேதி முதல் 13–ந் தேதி வரை சமஸ்கிரிதவாரம் பள்ளிகள் கொண்டாட வேண்டும் என்று மத்திய அரசு சமீபத்தில் சுற்றறிக்கை விட்டது. இதற்கு பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நளினியும் அவரது கணவரான முருகனும் மீண்டும் சந்திக்க சிறைத்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர்
மாறுதடம் இயக்குனர் ரமணன் கைதானாரா ?
யாழ்ப்பாணத்தில் இன்று " மாறுதடம்" என்ற புலம் பெயர் தமிழர் ஒருவர்
இயக்கிய திரைப்படம் திரையிடப்பட்டிருந்த வேளையில் திடீரென்று அங்கு வந்த
இனஅழிப்பு அரசின்
http://kananithamil.blogspot.ch/2014/04/friday-july-26-2013.html
நேரடியாகவே உங்கள் கணனியில் தமிழ் எழுத்தினை வைத்திருக்கலாம்
அந்த எழுத்தின் மூலமே தமிழில் முகநூல் எம் எசென் யாஹூ எங்கும் எழுதலாம்
இலகுவான முறை .சுமார் 3 நிமிடங்களில் வந்துவிடும் உங்கள் கணனிக்கு .
மேலே உள்ள லிங்கில் அழுத்துங்கள் .ஒரு பக்கம் திறக்கும் அங்கே இடப்பக்கமாக உங்கள் மொழியை தெரிவு செய்யுங்கள் (choose Your Languege )என்று ஆங்கிலத்தில் இருக்கும் கீழே மொழிகளின் வரிசையில் தமிழுக்கு பக்கத்தில் அழுத்தி பெட்டிக்குள் புள்ளடி போடுங்கள் .அதற்கு சற்று கீழே ஏற்றுக் கொள்கிறேன் (I agree -------)என்று பொருள்பட ஒரு வசனம் இருக்கும் அதற்கும் அழுத்தி புள்ளடி போடுங்கள் .இப்போது இன்னும் கீழே போனால் தரவிறக்கம் (Download )என்று இருக்கும் அங்கே அழுத்துங்கள். உங்கள் கணணிக்குள் வருகின்ற ப்ரொகிராமை இனி திறவுங்கள்.கணணி இந்த ப்ரொகிராமை எடுக்க விருப்பமா என்று கேட்கும் ஆம் என்று சொல்லுங்கள் இப்போது உங்கள் கணனியில் 2 நிமிடங்கள் காத்திருக்க ப்ரோகிராம் வந்து சேரும். கணனியின் கீழே வலது மூலையில் மொழி மாற்றுகின்ற ஒரு சின்னம்(DEUஅல்லது ENGஅல்லது FR இங்கே த ) இருக்கும் .அதாவது அங்கே அழுத்தி பிடிக்க த என்ற எழுத்து இருக்கும் அங்கே அழுத்தினால் உங்கள் கணணி தமிழ் எழுத்தை தரும் .இனி தட்டச்சு செய்தால் தமிழில் வரும்
மேலதிக தகவலுக்கு www .kananithamil .blogspot .com சென்றும் பார்க்கலாம்
யாழ்நகரில் மாறுதடம் ஒத்திவைப்பு
அனைத்து நண்பர்களுக்கும் ஓசைபிலிம்ஸின் அன்பு வணக்கம்.
நேற்று (25.07.2014) யாழ்.ராஜா திரையரங்கில் வெளியிட்டு சில நிமிடங்களில்
இடைநிறுத்தப்பட்ட எமது 'மாறு தடம்'
உத்தரபிரதேச மாநிலம், மொரதாபாத்தில் காந்த் பகுதியில் உள்ள இந்துக் கோவில் ஒன்றில் ஒலிப்பெருக்கி அமைப்பதில் கடந்த 4-ந் தேதி பிரச்சினை ஏற்பட்டது. அது கலவரமாக மாறியது. இதில் மாவட்ட கலெக்டர் தீபக் அகர்வால் கண்களில் படுகாயம் ஏற்பட்டது. இந்த கலவர வழக்கில் பாரதீய ஜனதா கட்சியினர் 62 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது போலீஸ் சூப்பிரண்டு தரம்வீர் சிங் வன்கொடுமையை கட்டவிழ்த்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் 4 தங்கம், 6 வெள்ளி, 3 வெண்கலம் என 13 பதக்கங்கள் வென்று இந்தியா 5வது இடத்தில் உள்ளது. முன்னதாக இந்தியா 4 ஆவது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இலங்கை அரசின் இனப்படுகொலையின் ஓர் அங்கமான கறுப்பு ஜூலையின் 31ம் ஆண்டு நினைவு நிகழ்வானது, பேர்ண் பாராளுமன்றம் அருகில் அமைந்துள்ள Helvetiaplatz எனும் இடத்தில் நினைவு கூரப்பட்டது.
நேற்று முன்தினம் இடம்பெற்ற இந்த நிகழ்வில் சுவிஸ் வாழ் தமிழ் மக்கள் கனத்த நினைவுகளுடனும், மாறா வடுக்களுடனும் கலந்து கொண்டிருந்தனர்.
ஐநா விசாரணை குழுவுக்கு வீசா வழங்க வேண்டுமென அதிமுக உறுப்பினர் நாடாளுமன்றில் வலியுறுத்தல்
இலங்கையின் மனித உரிமை மீறல் புகார் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ள ஐநா விசாரணை குழுவுக்கு மத்திய அரசு வீசா வழங்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் அதிமுக. வலியுறுத்தியுள்ளது.
என்னோடு வேலணை மத்திய கல்லூரியில் எட்டாம் வகுப்பு முதல் க.பொ .தா.உயர்தர வகுப்பு வரை கல்வி கற்ற பள்ளி தோழன் அன்பன் என்றழைக்கப்டும் காசிப்பிள்ளை(முன்னாள் ஆசிரியர் சைவப்பிரகாச வித்தியாசாலை ) சுரேஷ்குமார் வெலிக்கடை சிறையி ல் கொல்லப்பட்ட நாள் இன்று இணைபிரியா அன்புள்ளம் படித்த் மென்மையான குணம் கொண்ட இந்த நண்பனை நினைத்தாலே கண்ணீர் தான் வரும் .என் செய்வேன்
உணவில் விஷம் கலக்கப்பட்டுள்ளதா? ரஷ்ய ஜனாதிபதியின் பரிதாப நிலை
ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புதின் தனது உணவில் விஷம் கலந்துள்ளதா என கண்டறிய ஊழியர் ஒருவரை நியமித்துள்ளார்.
இன்று யாழ்.ராஜா திரையரங்கில் வெகு கோலாகலமாக வெளியிடப்படுகிறது 'மாறு தடம்'. வாழ்வின் எல்லைகளைத் தேடி ஓடிய மனிதர்களின் வாழ்க்கைத்தடம் 'மாறு தடம்'. போட்டிகள் நிறைந்த உலகில் புலம்மாறிப் போனவரின் போட்டித் தடம் 'மாறு தடம்'. இது உங்களின் தடம் உறவுகளே! காணத்தவறாதீர்கள்.
ஆகா, ஓகோவெனப் பேசப்படும் இலவச ஆடு வழங்கும் திட்டம், எப்படி யெல்லாம் ’பிரமாதமாக’ செயல்படுத்தப் படுகிறது என்பதை முன்னரே நக்கீரனில்
தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து தி.மு.க. தலைமை, கட்சிப் பிரமுகர்கள் 33 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, அவர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. அதில் தி.மு.க., மாஜி மந் திரியும் மா.செ.வுமான
"அதையெல்லாம் அவங்க பார்த்துக்குவாங்க. சட்டம்-நீதி இதையெல்லாம் எப்படி சமாளிக்கணும்னு அவங்களுக்குத் தெரியும். இந்தக் கேஸிலும் நல்ல வக்கீல்களை வச்சி சமாளிச்சிடுவாங்க' என்பதுதான் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில்
என்னுடைய சொத்துக் கணக்கு திறந்த புத்தகம்! கலைஞர் பதில்!
திமுக தலைவர் கலைஞர் 24.07.2014 வியாழக்கிழமை கட்ஜு என்பவர் நீதிபதியா? அல்லது நீதி பாதியா? என்ற தலைப்பில் கேள்வி பதில் வடிவிலான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.