புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஆக., 2014

அமெரிக்கத் தூதரகம் முன்பாக ஜே.வி.பியினர் ஆர்ப்பாட்டம்
கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரகத்தின் முன்பாக ஜே.வி.பியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நிரோஷனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்: அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரிக்கை
பயங்கரவாத விசாரணைப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மாணவரான யோகராஜா நிரோஷனை உடனடியாக விடுதலை செய்யவில்லை என்றால்,
இங்கிலாந்தில் வசிக்கும் நபருக்கு அடையாள அட்டை பெற உதவிய கிராம சேவகர் விளக்கமறியலில்
இங்கிலாந்தில் வசிக்கும் விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவருக்கு தேசிய அடையாள அட்டை பெறுவதற்காக கிராம சேவகர் சான்றிதழை வழங்கியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட இருவர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
உறுதி வேண்டும்! அஞ்சும் அளவுக்கு நடவடிக்கைகள் கடுமையாக வேண்டும்! ஆனந்த விகடன்
இலங்கை அரசின் பாதுகாப்பு மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் இணையதளத்தில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இருவரையும்
மிழ் மக்களின் காணிகள் பலவந்தமாக கைப்பற்றப்படுகின்றன-சம்பந்தன்
தமிழ் மக்களின் காணிகள் பலவந்தமாக கைப்பற்றப்படுகின்றன என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

4 ஆக., 2014

வருந்துகிறோம் 

அறிவித்தல் 
தவிர்க்க முடியாத காரணத்தினால் இப்போது  முதல் 24 மணித்தியாலங்களுக்கு எமது புதிய செய்தி தரவேற்றம் நடைபெறாது நன்றி
காணாமற்போனோரின் உறவுகள்; இரகசியமாகச் சாட்சியமளிப்பர் 
ஐ.நா விசாரணைக்குழு முன்பாக காணாமற் போனோரின் உறவுகள் இரகசியமாகச் சாட்சியமளிக்கவுள்ளனர். அதற்குரிய ஏற்பாடுகள்
உள்ளக விசாரணையில் தடை செய்யப்பட்டோர் சாட்சியமளிக்க முடியாது; காணாமற்போனோர் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஆணைக்குழுவின் தலைவர் 
போர்க் குற்றம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் உள்ளக விசாரணைகளில், இலங்கை அரசால் தடைசெய்யப்பட்ட அமைப்புக்களோ, தடை செய்யப்பட்ட நபர்களோ சாட்சியமளிக்க
இந்தியாவின் அழுத்தத்தால் அடிபணிந்தது பாகிஸ்தான் 
சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தை தாக்க நடந்தப்பட்ட சதி திட்டம், இந்தியாவின் அழுத்தத்தால் இலங்கையில் உள்ள தூதரக அதிகாரியை பாகிஸ்தான் திரும்ப அழைத்துள்ளது.
 
சீனாவில் நில அதிர்வு : 367 பேர் சாவு சீனாவில் நில அதிர்வு : 367 பேர் சாவு 
 சீனாவின் யுனான் மாகாணத்தில் ஏற்பட்ட நில அதிர்வில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 367ஆக அதிகரித்துள்ளது.


இலங்கை தூதரகம் முன்பு நாளை திரைப்பட டைரக்டர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம் சார்பில் அதன் தலைவர் விக்ரமன், பொதுச் செயலாளர் ஆர்.கே. செல்வமணி ஆகிய இருவரும்
சென்னை இலங்கை துணை தூதரகம் எதிரே தமிழ் திரையுலகினர் ஆர்ப்பாட்டம்  
சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகம் எதிரே தமிழ் திரையுலகினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

அரசை விட்டு வெளியேறுமாறு ஹக்கீமிடம் மீண்டும் ஜனாதிபதி உத்தரவு
ஹக்கீமிடம் அரசை விட்டு வெளியேறுமாறு ஜனாதிபதி மீண்டும் நேரடியாகத் தெரிவித்துள்ளதாக அரசின் உயர் மட்டச் செய்தியொன்று வெளியாகியுள்ளது.

இலங்கை குறித்த ஐ.நா விசாரணைக் குழு லண்டனில் கூடவுள்ளது
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடாத்தும் நோக்கில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின்

சிறையில் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபடும் நளினி
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நளினி வேலூர் சிறையில் இன்று முதல் உண்ணாவிரதம் இருப்பதற்கு மனுக் கொடுத்துள்ளார்.

சென்னை வந்த இலங்கை கிரிக்கெட் வீரர்கள் அதிரடியாகத் திருப்பி அனுப்பி வைப்பு
சென்னையில் இடம்பெறவிருந்த 15 வயதுக்கு உட்பட்டோருக்கான தேசிய லீக் கிரிக்கெட் போட்டி ஒன்றில் பங்கேற்க வந்த 16 இலங்கை கிரிக்கெட் வீரர்கள் திருப்பி அனுப்பட்டுள்ளனர்.
லகத்தை சுற்றி வலம் வந்த போது இலங்கை கடலில் விபத்தை சந்தித்த சுவிஸ் பிரஜை

உலகத்தை படகு மூலம் சுற்றிவரும் சுவிஸ் பிரஜை ஒருவர், இலங்கைக் கடற்பரப்பில் தமது படகு உடைந்த நிலையில் தெய்வாதீனமாக உயிர்தப்பினார்.
மக்களே ஜாக்கிரதை: பொலிஸ் சீருடையில் இரகசிய கமெரா
சுவிஸ் பொலிசார் இனி சீருடைகளில் இரகசிய கமெராக்களை பொருத்திக் கொள்வார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கைக்கு எதிராக சாட்சியமளிக்கத் தயாராகி வரும் கெலும் மக்ரே
இலங்கைக்கு எதிராக சர்வதேச போர்க்குற்ற விசாரணைக்குழு முன்னால் சாட்சியமளிக்க தாம் தயாராகி வருவதாக சனல்-4 தொலைக்காட்சி தயாரிப்பாளர் கெலும் மக்ரே தெரிவித்துள்ளார்.

டென்மார்கில் Vildbjerg cup 2014 ஆரம்பம்! தமிழீழ அணிகள் முன்னேறுகின்றன!

டென்மார்க்கின் மிகப்பெரிய சுற்றுப்போட்டியான Vildbjerg cup 2014 - 01.08.2014 அன்று Vildbjerg நகரில் ஆரம்பமானது. இவ்

ad

ad