புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஆக., 2014



தமிழில் மந்திரம் உச்சரித்த குருக்கள்! உலங்குவானூர்தி மூலம் பூமழை பொழிந்த விமானப்படை!
மட்டக்களப்பு மாவட்ட வரலாற்று சிறப்புமிக்க பெரியபோரதீவு முத்துவிநாயகர் ஆலயத்தின் மகா கும்பாபிசேகம் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றபோது எதிர்பாராத நேரத்தில் உலங்குவானூர்தி மூலம்

புலிகளின் பொலிஸ் உறுப்பினருக்கு சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி. தவராசா வாதத்தால் பிணை
தமிழீழ விடுதலைப் புலிகளின் இயக்கத்தின் பொலிஸ் பிரிவில் கடமையாற்றியவர், சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி. தவராசாவின் வாதத்தையடுத்து பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.
பயங்கரவாதத் தடைப்பிரிவுப் பொலிசாரினால் கைது செய்யப்பட்ட கிளிநொச்சி ஜயபுரத்தைச் சேர்ந்த சிவராசா சீலனை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்திய பயங்கரவாதத் தடைப்பிரிவுப் பொலிசார், கொழும்பு நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்த தமது முதல் அறிக்கையில் குறிப்பிட்டதாவது,
1995ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் இயக்கத்தில் இணைந்து ஆயுதப் பயிற்சி பெற்று

29 ஆக., 2014


சாட்சியங்கள் அளிப்பதற்கான ஐ.நாவின் கேள்விகள் உள்ளடக்கிய படிவங்கள் உள்ளே!

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நிபுணர் குழுவின் விசாரணைகளை ஆரம்பித்து விட்டனர். தற்போது சாட்சியங்கள்
சுவிசில் புங்குடுதீவு மடத்துவெளி ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கும்பாபிசேக மலர் வெளியீடு 

கடந்த ஞாயிறு 24.08.2014 அன்று மாலை 4 மணிக்கு நூற்றுக்கும் மேற்பட்ட மக்களுடன் ஆரம்பமாகிய இந்த விழா மங்கள விளக்கேற்றலுடன்




canadatamil
கனடாவில் இரு தமிழ் மாணவிகள் கல்வியில் அதி உச்ச புள்ளகளுடன் சாதனை வாழ்த்துவோம் 
இந்த வருடம் கனடா ரொன்ரோ பெரும்பாக உயர் நிலைப் பாடசாலைகளில் அதிக சாராசரியை பெற்றுக் கொண்ட மாணவர்களில் இரு தமிழ் மாணவிகள் இடம்பெற்றுள்ளமை

ரொறொன்ரோவில் வியாழக்கிழமை நடாத்தப்பட்ட திடீர் சோதனையில் எட்டு பேர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 
மேலும் ஒருவரை பொலிசார் தேடி வருகின்றனர்.
ரொறொன்ரோ பொலிசார் வேறு இரண்டு படையினரின்

ஈரானின் அணு உலையை உளவு பார்த்த இஸ்ரேல் நாட்டின் ஆள் இல்லா உளவு விமானத்தை, ஈரான் ராணுவம் சுட்டு வீழ்த்தியது.
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே நீண்ட கால பகை நிலவுகிறது. பாலஸ்தீனத்தின் காசா நகரை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் போராளிகள்,
சுவிஸ் நாட்டில் கறுப்பு பணம் பதுக்கிய 100 இந்தியர் கணக்கு சிக்கியது
வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்பு பணத்தை இந்தியா கொண்டு வந்து சேர்ப்பதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது. ஆனால் சுவிஸ் அரசோ, தங்கள் நாட்டு வங்கிகளில் கறுப்பு பணம்
சுவிஸ் பிரீபோர்க் இல் வீதியில் படுத்திருந்த இளைஞரை வாகனம் ஏற்றி கொலை செய்த பொலிஸ்

ளைஞர் ஒருவரை பொலிஸ் கார் ஒன்று ஏற்றி கொலை செய்துள்ளது பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.
12 வயது சிறுமி போல் நாடகமாடிய 57 வயது தாத்தா
சுவிட்சர்லாந்தில் ஊடகத்தில் பணிபுரியும் நபர் ஒருவர் இணையதளம் மூலமாக சிறு வயது பெண்களுக்கு பாலியல் செய்திகளை அனுப்பிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

காணாமல் போனோரை தேடி போராட்டம்! கூட்டமைப்பு முழுமையான ஆதரவாம்!

காணமல் போனவர்களைக் கண்டுபிடித்துத் தருமாறு கோரி வவுனியாவில் நடைபெறவுள்ள பேரணிக்கும் பொதுக்கூட்டத்திற்கும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு

ஜெனீவா பேரணிக்கு வருக /காசி ஆனந்தன் 

நாம் தொடர்ந்து எமது விடுதலையை தோள்களில் சுமந்து செல்ல ஐநா பேரணி ஆணிவேராக அமையும்.

மகிந்த அமெரிக்கா சென்ற மர்மம் கசிந்தது… தமிழருக்கு ஆபத்து

கடந்த 22ம் திகதி மாலை திடீரென அமெரிக்கா கிளம்பியுள்ளார் மகிந்தார். இந்த விடையம் இறுதிநேரம் வரை யாருக்கும் தெரியாமல்

டகலசுக்கு போட்டியாக  கோத்தபாய குழு மண் அள்ளுகிறது 
யாழ். மணற்காடு குடத்தனைப் பகுதியில் மணல் அள்ளும் வடிக்கையில் கோத்தபாயவும் களமிறங்கியுள்ள நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகளிற்கென விசேட அதிரடிப்படை அங்கு


குருநகரில் வீடு புகுந்து பெண்ணிடம் பாளிசல் முயற்சிக்கு முற்பட்ட இராணுவ வீரன் கட்டி வைக்கப்பட்டு  அடி 
குருநகர் தொடர்மாடிக்குடியிருப்புப் பகுதியினுள் புகுந்து தனித்திருந்த பெண்ணை பாலியல் வல்லுறவிற்குட்படுத்த முற்பட்ட சிப்பாய் ஒருவர் பொதுமக்களால்

25 வயதான இளம் குடும்பஸ்தருடன் சுவிஸ் நாட்டில் இருந்து வந்த 41 வயதான இரு பிள்ளைகளுக்கு தாயான குடும்பப் பெண் தலைமறைவாகியுள்ளார்.
யாழ் கோ---- பகுதியைச் சோ்ந்தவரும் சுவிஸ்லாந்தில் நிரந்தரமாக குடும்பத்துடன் வாழ்பவருமான பெண் தனது தாயாருக்கு கடுமையான சுகவீனம் காரணமாக வெளிநாட்டில் இருந்து வந்து

தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு எதிராக இலங்கை நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.
இந்திய மீனவர்களின் அத்து மீறல்களை தடுக்கும் நோக்கில் ஜெயலலிதாவிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டுமென மீன்வளத்துறை அமைச்சர் சரத் குமார வீரக்கோன் கோரியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை சந்திக்க மறுத்த ஜெயலலிதா?

கொழும்பு: தமிழக முதல்வர் ஜெயலலிதா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை சந்திக்க மறுத்ததாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோரை சந்திப்பதற்காக டெல்லிக்கு சென்றிருந்த, சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பினர் இந்த சந்திப்புக்களின் பின்னர் சென்னைக்கு சென்றனர்.




வாழும் பென்னி குயிக்கான ஜெயலலிதா வுக்கு ஆகஸ்ட் 22-ந் தேதி மதுரையில் நடந்த பாராட்டு விழாவுக்காக மாவட்டத்துக்கு 5000 வண்டிகளில் ஆட்களை

நயன்தாராவின் கண்ணீருக்கு பதில் சொன்ன ஆர்யா!

நாங்க ஜஸ்ட் ஃப்ரெண்ட்ஸ். எங்களுக்குள்ள வேற எதுவுமே இல்ல’ என்று ஆர்யாவும் நயன்தாராவும் கற்பூரம் அடித்து சத்தியம்

விஜய் - மக்களின் குரல்!’கத்தி’ படத்தின் கதை! 

த்தி படம் எதிர்கொண்டு வரும் பிரச்சனைகள் பற்றியே தொடர்ந்து பேச்சு அடிபட்டுவரும் சமயத்தில், படத்தின் கதை பற்றிய முக்கியமான தகவல்

ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு கடந்த வந்த பாதை
 
கடந்த, 17 ஆண்டுகளாக நடந்து வந்த, ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் மீதான சொத்து குவிப்பு வழக்கில் செப்டம்பர் 20ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று பெங்களுரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா அறிவித்திருக்கிறார்.

கடந்த 1996ல், ஜெயலலிதா, 1991 முதல், 1996 வரை முதல்வராக இருந்த காலத்தில், ஊழல் செய்து, 66.65 கோடி ரூபாய் சொத்து சேர்த்தார் என, லஞ்ச ஒழிப்பு போலீசார், குற்றம் சாட்டி வழக்கு பதிவு செய்தனர்.

பா.ம.க. பிரமுகர் கொலை: விழுப்புரம் அருகே பதட்டம்: போலீசார் குவிப்பு

விழுப்புரம் அருகே கண்டம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 45). பா.ம.க. பிரமுகர். இவருக்கு மனைவி மற்றும் 5 மகன்கள்


அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளராக 7வது முறையாக ஜெயலலிதா தேர்வு


அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளராக 7வது முறையாக ஜெயலலிதா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இப்பதவிக்கு ஜெயலலிதா
அழகிரியை கைது செய்வதில் பொலிசிற்கு குழப்பமா?
மு.க. அழகிரி மீது எந்தெந்த பிரிவுகளில் வழக்கு உள்ளது என்பதை பொலிசார் செய்தியாளர்களிடம் தெரிவிக்காமல் ரகசியம் காத்துவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
1 கிலோ இரும்பு பொருட்களை விழுங்கிய வாலிபர்: அதிர்ச்சி தகவல்

சேலத்தில் வாலிபர் ஒருவர் விழுங்கிய 1 கிலோ இரும்பு பொருட்களை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர்.
டெல்லியில் நேபாளத்தை சேர்ந்த இளம்பெண் பலாத்காரம்
டெல்லியில் நேபாளத்தைச் சேர்ந்த 19 வயது பெண்ணை 6 பேர் கொண்ட கும்பல் பலாத்காரம் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கணக்காய்வாளர் பிராந்திய அலுவலகம் இன்று திறப்பு 
 215ஆண்டு கால வரலாற்றுப் பாரம்பரியம் கொண்ட வடமாகாண கணக்காய்வாளர் தலைமையதிபதி திணைக்களத்தின் வடபிராந்தியத்துக்கான அலுவலகம் சொந்தக் கட்டடத்தில் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
விடைத்தாள் திருத்தும் பணி நாளை ஆரம்பம் 

 நடந்து முடிந்த கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள் திருத்தும் முதல் கட்டப் பணிகள் நாளை ஆரம்பமாகவுள்ளதாக பரிட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது


யாழ்.நவக்கிரி விபத்துத் தொடர்பில் பக்கச்சார்பாக நடக்கவில்லை: பொலிஸார்- சாரதிக்கு விளக்கமறியல்

யாழ். நவக்கிரி பகுதியில் இடம்பெற்ற விபத்துச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் பக்கச்சார்பாக நடந்து கொண்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டில் உண்மையில்லை

யாழில் பொலிஸாரின் பெயரை பயன்படுத்தி மோசடி: மக்களுக்கு எச்சரிக்கை (செய்தித் துளிகள்)
யாழ்.மாவட்டத்தில் பொலிஸாரின் பெயரை பயன்படுத்தி மோசடி பெயர் வழிகள் பணம் பறிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக பொலிசார் சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.
திமுக தேர்தலில் கலந்துகொள்ளவில்லை: கருணாநிதி அதிரடி அறிவிப்பு
திமுக தலைவர் கருணாநிதி தமிழகத்தில் நடக்க உள்ள உள்ளாட்சி இடைத் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளார்.

யாழ்.மாவட்டத்தை விட்டு வெளியில் வசிக்கலாம் .வெள்ளவத்தையில் காவல்துறை கணப்பின் கீழ இருக்க வேண்டும் .கமலேந்திரனுக்கு பிணை
நெடுந்தீவு பிரதேச சபை தவிசாளர் தானியல் ரெக்சியனின் கொலையுடன் தொடர்புடைய வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித்

 சர்வதேச காற்பந்து பயிற்றுவிப்பாளர் அனுமதி பத்திர பயிற்சி நெறிக்காக முதற்தடவையாக இலங்கை பெண் தெரிவாகியுள்ளார்.
ஆணாதிக்கத்திற்கு மத்தியிலும் எனது சக்திக்கு அப்பாற்பட்டு சேவையாற்றியிருக்கின்றேன்; மார் தட்டுகிறார் யாழ் மாநகர சபை முதல்வர் 
ஆணாதிக்கம் நிறைந்த இந்த சமூகத்தில் ஒரு பெண்ணாக பல சவால்களுக்கு மத்தியிலும் எனது சேவையை திறம்பட செய்துள்ளேன் என
னாதிபதிக்கான ஒருநாள் செலவு 234 இலட்சம் 
ஜனாதிபதிக்கான ஒருநாள் செலவு 234 இலட்சமாகும். இவ்வளவு பாரிய தொகை தேவைதானா? என்று சமூக நீதிக்கான
புதிய தீயணைப்பு வண்டியை வாங்க கொழும்பு செல்கிறார் முதல்வர் 
யாழ். மாநகர சபையின் தீயணைப்பு பிரிவுக்கு புதிய தீயணைப்பு வண்டி ஒன்று நாளைய தினம் வழங்கப்படவுள்ளது.
கௌதாரி முனையில் ஒரு கண்ணீர் கஜினி
 நிரப்ப முடியாத பல இழப்புக்களை போர் எங்கள் சமூகத்திற்கு தந்து விட்டுப்  போயுள்ளது.அப்படி போரால் குதறப்பட்ட சிறுவர்களின்
மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார்: விக்னேஸ்வரன்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என வட மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

28 ஆக., 2014

உஷார் தமிழா உஷார்!
சதுரங்க வேட்டை மோசடிகள்
மானாட மயிலாட, சூப்பர் சிங்கர்களுக்குப் போட்டியாக தமிழகத்தில் 'மோசடி’களும் ஏகப்பட்ட சீஸன்களைத் தாண்டி ஓடிக்கொண்டே இருக்கின்றன. பாரீஸில் ஈஃபிள் டவரை இரும்பு வியாபாரியிடம் விலைக்கு விற்ற 'அடேங்கப்பா டுபாக்கூர்’கள் உண்டு. அதற்குச் சற்றும் சளைக்காமல் சென்னையின் எல்.ஐ.சி கட்டடத்தை விலை பேசிய கில்லாடிகள் இங்கு உண்டு. செய்தி, சினிமா, அக்கம்பக்க அனுபவங்கள்... என எவ்வளவுதான் 'அலர்ட்’ செய்தாலும், ஏரியாவாரியாக வருடம் முழுக்க புதுப் புது பாணிகளில் நடந்துகொண்டே இருக்கின்றன 'சதுரங்க வேட்டை’ மோசடிகள். எந்த விஷயத்தையும் அவ்வப்போது அப்டேட் செய்ய வேண்டுமே. அப்படி

தமிழ்க்கூட்டமைப்பு கோரிக்கை விடுத்தால் அரசு நேரடிப் பேச்சுக்குத் தயார்


இந்தியாவுக்கோ வேறு நாடுகளுக்கொ சென்று பயனில்லை
தெரிவுக்குழுவில் வந்து யோசனைகளை முன்வைக்கலாம்
அச்சுவேலி கைத்தொழில் பேட்டை நேற்று சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட படம். அமைச்சர்கள் பசில் ராஜபக்ஷ, டக்ளஸ் தேவானந்தா மற்றும் ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறி, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே. சிங்ஹா ஆகியோர் காணப்படுகின்றனர்.
பட்டியலில் இல்லாத திருச்சி மாநராட்சிக்கு விருது ஏன்? ஜெயலலிதா தொகுதி என்பதாலா? திமுக கவுன்சிலர்கள் கேள்வி
10 மாநகராட்சிகளில் 5 மாநகராட்சிகளை தேர்வு செய்து, அதில் ஒரு மாநகராட்சிக்கு சுதந்திர தினவிழாவில் விருது
ஜெயலலிதாவுடன் ரவிசங்கர் பிரசாத் சந்திப்பு
அனைவருக்கும் வங்கி சேவை வழங்கும் பிரதமரின் ஜன்தன் யோஜனா திட்டம் நாடு முழுவதும் இன்று (28.08.2014) தொடங்கப்படுகிறது.
அழகிரிக்கு இடைக்கால ஜாமீன்

மு.க.அழகிரி தனது தயா பொறியியல் கல்லூரிக்கு, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான 40 சென்ட் நிலத்தை,
இறுதி வாதம் மற்றும் விசாரணை முடிந்தது :
ஜெ., சொத்துக்குவிப்பு வழக்கில்
செப்டம்பர் 20ல் தீர்ப்பு!


ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் செப்டம்பர் 20ல் தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி குன்ஹா தெரிவித்துள்ளார். விசாரணை முடிவடைந்ததை
இலங்கை - இந்தியாவை சேர்ந்த மீனவர்களுக்கு இடையிலான கூட்டம் மத்திய அரசின் ஏற்பாட்டின்படி டெல்லியில் நாளை நடைபெறவுள்ளது.
இதில், தமிழக அரசு சார்பில் விவாதிக்கப்பட வேண்டியவைகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் முதல்வர் ஜெயலலிதா

news
நெடுந்தீவில் நிர்மாணிக்கப்பட்டு வரும் நீர்த் தாங்கி ஒன்று நேற்று இடிந்து வீழ்ந்துள்ளது.
சுமார் 150 அடி உயரத்தில் அமைக்கப்படும் இந்த நீர்தாங்கியானது நிர்மாண வேலைகளின்போது ஏற்பட்ட கோளாறு காரணமாக இடிந்து வீழ்ந்திருக்கலாம் எ


news
 சேலம் மேட்டூர் வனப்பகுதியில் கைக் குண்டுகள் அடங்கிய ஆயுத குவியல்வீரப்பனுடையதா? அல்லது புலிகளுடையதா?  ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது வீரப்பனுக்கா அல்லது தமிழீழ விடுதலைப்புலிகளுக்கா சொந்தமானது என பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு
தமிழர்களுக்கு நீதி கிடைக்க மோடி நடவடிக்கையை ஆரம்பித்து விட்டார்: சம்பந்தன்
தமிழர்களுக்கு நீதி கிடைப்பதற்கான நடவடிக்கையை ஏற்கனவே ஆரம்பித்துவிட்டேன் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கூறியதாக
ஹட்டனில் கடைகள் உடைப்பு!- பொலிஸ் நாய் தேடுதல் பணியில்
ஹட்டன் நகரில் இரண்டு வர்த்தக நிலையங்கள் மற்றும் காப்புறுதி நிலையம் என்பன 28.08.2014 அன்று அதிகாலை உ
ஜாதிக ஹெல உறுமயவும் இலங்கை முஸ்லிம்களின் நிலைப்பாட்டை எதிர்பார்க்கின்றது
இந்தோனேசியாவின் புதூர் விகாரைக்கு விடுகப்பட்டிருக்கும் அச்சுறுத்தல் தொடர்பில் இலங்கை முஸ்லிம் சமூகத்தின் நிலைப்பாடு
கர்ப்பிணியை கொன்ற மகேஸ்வரி நிதிய டிப்பர் வாகனம் மக்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது
 
நவக்கிரி புத்தூர் சரஸ்வதி வீதியில் இடம்பெற்ற கோர விபத்தினை அடுத்து மகேஸ்வரி நிதியத்திற்கு சொந்தமான டிப்பர் வாகனம்

27 ஆக., 2014

நயன்தாராவின் கண்ணீருக்கு பதில் சொன்ன ஆர்யா!

நாங்க ஜஸ்ட் ஃப்ரெண்ட்ஸ். எங்களுக்குள்ள வேற எதுவுமே இல்ல’ என்று ஆர்யாவும் நயன்தாராவும் கற்பூரம் அடித்து சத்தியம் செய்யாத குறையாக சொல்லிவிட்டாலும் அவர்களை இணைத்து வெளியாகும் செய்திகளுக்கு குறைவில்லை.





""கொடநாட்டு பங்களா வேலையாட் களான எங்களை வேலை யை விட்டுத் துரத்த
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: சிறப்பு நீதிமன்ற பணியில் தடையிட முடியாது: கர்நாடக ஐகோர்ட்



ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்குக்கு தடை விதிக்க கர்நாடக உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதுதொடர்பாக ஜெயலலிதா தரப்பு மனுவை விசாரித்த நீதிபதிகள், சொத்துக் குவிப்பு வழக்கு இறுதி


சேலம் மாவட்டம், சீரகாபாடியில் உள்ள விநாயகா மிஷன் என்ற தனியார் மருத் துவக் கல்லூரியில் வெளிமாநி லங்கள் மற்றும் வெளிநாடு களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் தங்கிப் பயின்று வருகின்றனர். மலேசிய நாட் டைச் சேர்ந்த





 
ங்கிலியாண்டபுரம் சுடுகாட்டுக்கு நள்ளிரவில் சென்றோம். திருச்சி மாநகர எல்லைக்கு உட்பட்ட பகுதி அது.

அரசியல் வட்டாரத்தில் எல்லா சர்ச்சைகள் பற்றியும் சர்வ சாதாரணமாகப் பேசப்படுவதில்லை என்றாலும், சுற்றுச்சூழல் அமைச்சர் சண்முகநாதனைப் பற்றி, தூத்துக்குடியில் சில மாதங்களாகவே ‘ஒரு’ செய்தி, ஒரே மாதிரியாகப்







""ஹலோ தலைவரே.. நம்ம மாநிலத்திற்குத் தமிழ்நாடுங்கிற பெயரைத் தந்தவர், திராவிட நாடு கோரிக்கையை நாடாளுமன்றத்தில் ஆங்கிலத்தில் முழங்கி முதல் பிரதமர்
திருமணத்துக்கு முன்பு மருத்துவ பரிசோதனை ஏன் நடத்தக்கூடாது? ஐகோர்ட்டு கேள்வி!

தேனி மாவட்டம் போடியை சேர்ந்தவர் அபிநாத் (பெயர் மாற்றப்பட்டு உள்ளது). இவருக்கும், திருச்சியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் கடந்த
மு.க.அழகிரி மீது நிலஅபகரிப்பு போலீசார் வழக்கு!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மீது, மதுரை நிலஅபகரிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மு.க.அழகிரி தனது தயா பொறியியல் கல்லூரிக்கு, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான 40 சென்ட் நிலத்தை, போலி பத்திரம் தயாரித்து பெயர் மாற்றம் செய்ததாக இந்து அறநிலையத்துறை அதிகாரி முத்து மாணிக்கம் என்பவர்
ஜெ., சொத்து குவிப்பு வழக்கு : குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பு இறுதி வாதம் நிறைவு

முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்புஇறுதி வாதம் இன்றுடன் நிறைவு பெற்றது. பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா முன் சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இறுதி வாத தொகுப்புரையை முடிக்காவிட்டால் இன்றே தீர்ப்பு தேதி அறிவிப்பு! ஜெ.வுக்கு கோர்ட் எச்சரிக்கை!

சொத்துக்குவிப்பு வழக்கில் இறுதி வாதத்திற்கான தொகுப்புரையை ஜெயலலிதா தரப்பு இன்று (புதன்கிழமை) மாலைக்குள் நிறைவு செய்யாவிட்டால், தீர்ப்பு தேதி அறிவிக்கப்படும் என்று பெங்களுரு சிறப்பு நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது சர்வதேச ஒருநாள் போட்டி இன்று இங்கிலாந்து கார்டிவ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இதுவரை 88 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ளதுடன் இவற்றில் இங்கிலாநது அணி 35
அனுராதபுரம் தாக்குதலுடன் தொடர்புடைய விடுதலைப்புலி உறுப்பினரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அனுராதபுரம் விமானப்படைத் தளம் மீது நடாத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய விடுதலைப் புலிகளின் உறுப்பினரை
இன்று முதல் குப்பைகள் அகற்றப்பட மாட்டாது; வசந்தகுமார்
-
news
நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்களில் இன்று முதல் கழிவகற்றல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட மாட்டாது என நல்லூர் பிரதேச சபை தலைவர் பா.வசந்தகுமார் தெரிவித்தார்.
வானில் இன்று இரண்டு நிலவுகள்
news
இன்று இரவு வானத்தில் சந்திரனும் செவ்வாய்க் கோளுமாக இரண்டு நிலவுகள் தெரியும் என்று சமூக வலைத்தளங்கள் மூலம் பரப்பப்படுவது வெறும் வதந்திதான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராஜதந்திர ரீதியாக நடக்க வேண்டிய காலம் : மாவை
news
இராஜதந்திர ரீதியாக நடக்க வேண்டிய காலம் இது இந்தியாவுடன் என்ன கதைத்தோம் என்பதை முழுமையாக நாமும் வெளியிட முடியாது, இந்தியாவும் வெளியிடமாட்டாது.
தேமுதிக எம்.எல்.ஏ.,க்களை தங்கள் பக்கம் இழுக்கும் திட்டத்தை அதிமுக தலைமை கைவிட்டுருப்பதால் தேமுதிகவினர் நிம்மதி அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சட்டசபை தேர்தலுக்கு பின் தேமுதிக தலைமைக்கு அதிர்ச்சி கொடுப்பதற்காகவே, அக்கட்சியின் எம்.எல்.ஏ.,க்கள்,
ஆண்மை பரிசோதனை... இல்லையேல் கைது: நித்யானந்தாவிற்கு செக்
நித்யானந்தாவிற்கு நீதிமன்ற உத்தரவை மதிக்கவில்லை என்றால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ராம்நகரம் மாவட்ட அமர்வு நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சிங்கள நோயாளிகளுக்கு இரு சிறுநீரகங்களையும் தானம் செய்த தமிழ்ப்பெண்ணின் மனிதாபிமானம்
பொத்துவில் கோயிலுக்கு பிள்ளைகளுடன் சென்ற வேளை இவர்கள் பயணித்த ஆட்டோ எருமை மாட்டின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
ஐ.எஸ்.ஐ.எஸ், போக்கோ ஹராம் பற்றி முஸ்லிம் அமைப்புகளின் நிலைப்பாடு என்ன? பொதுபல சேனா கேள்வி
 
ஐ.எஸ்.ஐ.எஸ் குழுவினர் நடத்திய பயங்கரவாத தாக்குதல் குறித்து தமது நிலைப்பாடுகளை வெளியிடுமாறு பொதுபல சேனா அமைப்பு,
 
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அரசியலில் நுழைவதற்கு இரகசியமாக நடவடிக்கைகள்
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அரசியலில் நுழைவதற்கு இரகசியமாக நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றதாக
காணாமல் போனவர்களை மீட்கும் புனிதப் போரில் நாம் ஒவ்வொருவரும் ரவுல் வொலன்பெக் ஆக மாறவேண்டும் -மனித உரிமை ஆர்வலரும் எழுத்தாளருமான சண் மாஸ்டர்
காணாமல் போனவர்களை மீட்கும் புனிதப் போரில் நாம் ஒவ்வொருவரும் ரவுல் வொலன்பெக் ஆக மாறவேண்டும் என மனித உரிமை
சீனப் பேரழகிகள் 15 பேர் இலங்கை வருகை
சீனாவின் அழகுராணிகள் 15 பேர் இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
  நாமல் ராஜபக்ச சிபாரிசு செய்த பெண் ஒருவருக்கு பல்கலைக்கழகத்தில் இட ஒதுக்கீடு . ஜனாதிபதி மகிந்தவிற்கு நோய் ஏற்பட பரபரப்பான காரணம்!- தந்தை - மகன் உறவில் விரிசல்?
 
இலங்கை ஜனாதிபதி கடந்த 22ம் திகதி திடீரென ஏற்பட்ட நோய் காரணமாக அமெரிக்கா கொண்டு செல்லப்பட்டார்.

26 ஆக., 2014

மோடியுடனான சந்திப்பு கூட்டமைப்புக்கு இராஜதந்திர வெற்றி - தயான் ஜயதிலக்க
news
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அழைத்து மோடி அரசு பேச்சு நடத்தியுள்ளமையானது கூட்டமைப்பினருக்குக் கிடைத்துள்ள இராஜதந்திர வெற்றியாகும் என்று அரசியல் விமர்சகரும் முன்னாள் சிரேஷ்ட இராஜதந்திரியுமான கலாநிதி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், சீனப் பீதியால் இலங்கையை மோடி அழுத்தமாட்டார் என அரசு போட்ட கணக்கும் தற்போது பிழைத்துவிட்டது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்திய விஜயம் மற்றும் அந்நாட்டு உயர்மட்ட பிரமுகர்களுடனான சந்திப்பு சம்பந்தமாக நேற்று கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியவை வருமாறு,
தம்மை விட்டால் கூட்டமைப்புடன் பேச்சு நடத்துவதற்கு எவரும் இல்லை என்ற நினைப்பிலேயே அரசு இருந்துவந்தது. அத்துடன், சீனாவுடனான போட்டி காரணமாக “13′ விவகாரத்தை பா.ஜ.க. அரசு கையிலெடுக்காது எனவும் அரசு எண்ணியது. 
ஆனால், தற்போது நிலைமை மாறியுள்ளது. அரசு போட்ட கணக்கு பிழைத்துள்ளது. சுருக்கமாகச் சொல்லப்போனால், இலங்கைக்கு இது “ஐஸ்வாளி’ சவாலாகவும் கூட்டமைப்புக்கு இராஜதந்திர வெற்றியாகவும் அமைந்துள்ளது. எனினும், இதனால் கூட்டமைப்பு திருப்தியடைந்துவிட முடியாது.
ஏனெனில், “13இற்கு அப்பால்’ என்ற பதத்தினூடாக மோடி அரசு எதை எதிர்பார்க்கின்றது? 13ஐ அடிப்படையாகக்கொண்டு தீர்வை மேலும் பலப்படுத்த வேண்டுமா அல்லது 13ஐ அடிப்படையாகக்கொண்டு மாற்றுத் தீர்வுப் பொறிமுறை வகுக்கப்படவேண்டுமா? இதில் மோடி அரசின் எதிர்பார்ப்பு எது என்ற வினாவுக்கத் தெளிவான பதில் இல்லை. ஆகவே, கூட்டமைப்புக்கும் இது “ஐஸ்வாளி’ சவாலாகும்.
அதேவேளை, இத்தகைய அழுத்தங்களிலிருந்து விடுபடவேண்டுமானால், இலங்கை அரசு பொலிஸ் அதிகாரத்தை விடுத்தாவது 13ஐ முழுமையாக அமுல்படுத்துவதற்கு முன்வரவேண்டும். இது தொடர்பில் கூட்டமைப்புடன் பேச்சுகளை ஆரம்பிக்கவேண்டும் – என்றார்.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=555763368726829578#sthash.PdpqP0g6.dpuf
மோடியுடனான சந்திப்பு கூட்டமைப்புக்கு இராஜதந்திர வெற்றி - தயான் ஜயதிலக்க
news
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அழைத்து மோடி அரசு பேச்சு நடத்தியுள்ளமையானது கூட்டமைப்பினருக்குக் கிடைத்துள்ள இராஜதந்திர வெற்றியாகும் என்று அரசியல் விமர்சகரும் முன்னாள் சிரேஷ்ட இராஜதந்திரியுமான கலாநிதி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், சீனப் பீதியால் இலங்கையை மோடி அழுத்தமாட்டார் என அரசு போட்ட கணக்கும் தற்போது பிழைத்துவிட்டது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்திய விஜயம் மற்றும் அந்நாட்டு உயர்மட்ட பிரமுகர்களுடனான சந்திப்பு சம்பந்தமாக நேற்று கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியவை வருமாறு,
தம்மை விட்டால் கூட்டமைப்புடன் பேச்சு நடத்துவதற்கு எவரும் இல்லை என்ற நினைப்பிலேயே அரசு இருந்துவந்தது. அத்துடன், சீனாவுடனான போட்டி காரணமாக “13′ விவகாரத்தை பா.ஜ.க. அரசு கையிலெடுக்காது எனவும் அரசு எண்ணியது. 
ஆனால், தற்போது நிலைமை மாறியுள்ளது. அரசு போட்ட கணக்கு பிழைத்துள்ளது. சுருக்கமாகச் சொல்லப்போனால், இலங்கைக்கு இது “ஐஸ்வாளி’ சவாலாகவும் கூட்டமைப்புக்கு இராஜதந்திர வெற்றியாகவும் அமைந்துள்ளது. எனினும், இதனால் கூட்டமைப்பு திருப்தியடைந்துவிட முடியாது.
ஏனெனில், “13இற்கு அப்பால்’ என்ற பதத்தினூடாக மோடி அரசு எதை எதிர்பார்க்கின்றது? 13ஐ அடிப்படையாகக்கொண்டு தீர்வை மேலும் பலப்படுத்த வேண்டுமா அல்லது 13ஐ அடிப்படையாகக்கொண்டு மாற்றுத் தீர்வுப் பொறிமுறை வகுக்கப்படவேண்டுமா? இதில் மோடி அரசின் எதிர்பார்ப்பு எது என்ற வினாவுக்கத் தெளிவான பதில் இல்லை. ஆகவே, கூட்டமைப்புக்கும் இது “ஐஸ்வாளி’ சவாலாகும்.
அதேவேளை, இத்தகைய அழுத்தங்களிலிருந்து விடுபடவேண்டுமானால், இலங்கை அரசு பொலிஸ் அதிகாரத்தை விடுத்தாவது 13ஐ முழுமையாக அமுல்படுத்துவதற்கு முன்வரவேண்டும். இது தொடர்பில் கூட்டமைப்புடன் பேச்சுகளை ஆரம்பிக்கவேண்டும் – என்றார்.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=555763368726829578#sthash.PdpqP0g6.dpuf
மோடியுடனான சந்திப்பு கூட்டமைப்புக்கு இராஜதந்திர வெற்றி - தயான் ஜயதிலக்க
news
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அழைத்து மோடி அரசு பேச்சு நடத்தியுள்ளமையானது கூட்டமைப்பினருக்குக் கிடைத்துள்ள இராஜதந்திர வெற்றியாகும் என்று அரசியல் விமர்சகரும் முன்னாள் சிரேஷ்ட இராஜதந்திரியுமான கலாநிதி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், சீனப் பீதியால் இலங்கையை மோடி அழுத்தமாட்டார் என அரசு போட்ட கணக்கும் தற்போது பிழைத்துவிட்டது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்திய விஜயம் மற்றும் அந்நாட்டு உயர்மட்ட பிரமுகர்களுடனான சந்திப்பு சம்பந்தமாக நேற்று கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியவை வருமாறு,
தம்மை விட்டால் கூட்டமைப்புடன் பேச்சு நடத்துவதற்கு எவரும் இல்லை என்ற நினைப்பிலேயே அரசு இருந்துவந்தது. அத்துடன், சீனாவுடனான போட்டி காரணமாக “13′ விவகாரத்தை பா.ஜ.க. அரசு கையிலெடுக்காது எனவும் அரசு எண்ணியது. 
ஆனால், தற்போது நிலைமை மாறியுள்ளது. அரசு போட்ட கணக்கு பிழைத்துள்ளது. சுருக்கமாகச் சொல்லப்போனால், இலங்கைக்கு இது “ஐஸ்வாளி’ சவாலாகவும் கூட்டமைப்புக்கு இராஜதந்திர வெற்றியாகவும் அமைந்துள்ளது. எனினும், இதனால் கூட்டமைப்பு திருப்தியடைந்துவிட முடியாது.
ஏனெனில், “13இற்கு அப்பால்’ என்ற பதத்தினூடாக மோடி அரசு எதை எதிர்பார்க்கின்றது? 13ஐ அடிப்படையாகக்கொண்டு தீர்வை மேலும் பலப்படுத்த வேண்டுமா அல்லது 13ஐ அடிப்படையாகக்கொண்டு மாற்றுத் தீர்வுப் பொறிமுறை வகுக்கப்படவேண்டுமா? இதில் மோடி அரசின் எதிர்பார்ப்பு எது என்ற வினாவுக்கத் தெளிவான பதில் இல்லை. ஆகவே, கூட்டமைப்புக்கும் இது “ஐஸ்வாளி’ சவாலாகும்.
அதேவேளை, இத்தகைய அழுத்தங்களிலிருந்து விடுபடவேண்டுமானால், இலங்கை அரசு பொலிஸ் அதிகாரத்தை விடுத்தாவது 13ஐ முழுமையாக அமுல்படுத்துவதற்கு முன்வரவேண்டும். இது தொடர்பில் கூட்டமைப்புடன் பேச்சுகளை ஆரம்பிக்கவேண்டும் – என்றார்.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=555763368726829578#sthash.PdpqP0g6.dpuf

23 ஆக., 2014

ஏதிர்வரும் ஞாயிறு 24.08.2014 மலை மூன்று மணிக்கு புங்குடுதீவின் பிரபல சமூகசெவைவதியான கண்ணாடி என அழைக்கப்படும் அ .சண்முகநாதன் அவர்க்ளைளின் கஔரவிப்புவிலா நடைபெறும்.அதே வேலை மடத்துவெளி முருகன் ஆலய கும்பாபிசேக சிறப்பு ஒலிநாடாவும் வெளியிடப்படும் இடம்.பேர்ன்  ருபினக்ட் கெமைண்ட  மண்டபம் 
எமது இணையம் மொஸ்கோவில் இருந்து சட்டவிரோதமான முறையில் தாக்குதலுக்கு உள்ளாகி
இருக்கிறது வெகுவிரைவில் வழமைக்கு திரும்பும் இது சம்பந்தமாக சுவிஸ் பேர்ன்  மாநில காவல் துறை விசாரித்து வருகிறது 



சுவிசில் இருந்து தமிழர் திருப்பி அனுப்பப் படமாட்டார்கள் என் சுவிஸ் அரசு அறிவித்துள்ளதாக தேசிய தொலைக்காட்சி செய்தி ஒன்று கூறுகிறது  இலங்கை நிலைமை இன்னும் செரடையாமல் இருப்பதால் அகதி கோரிக்கை நிராகரிக்கப்பட தமிழர் திருப்பி அனுப்பும் நடவடிக்கை இநீடம்பெர்க் மாட்டாது .இருப்பினும் சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபடுவோர் மீது கடும் விசாரணை இருக்கும் 

14 ஆக., 2014

உல்லாச திருமணம் செய்ய கனடா மற்றும் லண்டனில் இருந்து யாழ் செல்லும் மாப்பிள்ளைகள் உஷார் மக்களே உஷார் ! பெண்களை தமது காமப் பசிக்கும் இரையாக்கி வரும் சில தமிழ் இளைஞர்கள்
ஆம் கடந்த 6 மாதங்களில் மட்டும், சுமார் 8 போலியான பதிவு திருமணங்கள் இவ்வாறு இடம்பெற்றுள்ளது. இவை நாம் அறிந்தவை. அறியாமல் பல இவ்வாறு

சென்னை விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு
காருக்குள் விளையாடிய 4 குழந்தைகள் பலி: தூத்துக்குடி அருகே சோகம்
தூத்துக்குடி மாவட்டம் குறுக்குசாலை அருகே உள்ள குளத்தூர் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்டது வேடநத்தம் கிராமம். இந்த கிராமத்தில் முரளி என்பவர் வாகனங்களுக்கு பைனான்ஸ் செய்து வருகிறார்.
ஊர்காவற்றுறை பனை வெல்ல நிலையத்துக்கு சீல் 
 பொஸ்பேட் அடி உரம் பயன்படுத்தி பனைவெல்லம் தயாரித்த ஊர்காவற்றுறை பனை வெல்ல நிலையம் சுகாதாரப் பரிசோதகர்களால் இன்று சீல் வைக்கப்பட்டுள்ளது.
பளையில் அமையும் காற்றுமின்னாலை வடக்கின் முதலாவது பெரிய முதலீடு; சுற்றாடல் அமைச்சர் 
இயற்கை வளங்களை அடுத்த தலைமுறைகளுக்கும் நாம் கையளிக்க வேண்டியிருப்பதால், எமது தொழில் முயற்சிகள் எதுவும்
news
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர்க் கந்தசுவாமி கோயில் 13ஆம் நாள் திருவிழாவில் முருகன் வள்ளி - தெய்வானையுடன் இன்று மாலை வெளி வீதியுலா வந்தார்.



நல்லூர் கந்தனின் 13ஆம் நாள் வீதியுலா காட்சி 

ஐ.நா.வுக்கு மங்கள சாட்சியம் 
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்ஸின் விசாரணைகுழு மற்றும் உள்ளூர் விசாரணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கப் போகிறார் எனத் தெரிவித்துள்ள ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற
இந்திய மீனவர்களை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி மஹிந்த உத்தரவு - இலங்கைக்கு இந்தியா தொடர்ந்தும் உதவும்
கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.
தவறான நோக்கததிற்காக வீடு புகுந்த கடற்படை சிப்பாயை அப்பகுதி மக்கள் மடக்கிப்பிடித்து,கட்டி வைத்து அடித்த பின்னர் பொலிசாரிடம் ஓப்படதனர் 
வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி விநாயகபுரம் பகுதியில் இன்று அதிகாலை ஒரு மணியளவில் தவறான நோக்கததிற்காக வீடு புகுந்த கடற்படைச் சிப்பாய் ஒருவரை அப்பகுதி மக்கள்
ஒட்டுசுட்டானில் தாயை கொன்று பிடித்து வரப்பட்ட இரண்டு சிறுத்தைப் புலி குட்டிகள் வடக்கு விவசாய அமைச்சரால் மீட்பு
முல்லைத்தீவு- ஒட்டுசுட்டான் பகுதியிலிருந்து வடமாகாண விவசாய அமைச்சரினால் மீட்கப்பட்ட அரியவகை சிறுத்தைப் புலி குட்டிகள் இரண்டு இன்றைய தினம் வடக்கு மற்றும்

ad

ad