புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 செப்., 2014


பாலியல் புகார்: நித்திக்கு ஆண்மை பரிசோதனை: ஆண் குரலா? பெண் குரலா என்பது குறித்தும் சோதனை

பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக நித்யானந்தாவிடம் ஆண்மை பரிசோதனை நடத்த கர்நாடக சி.பி.ஐ. போலீசார்

பிச்சைகாரர்களிடமிருந்து பச்சிளம் குழந்தைகள் மீட்பு

கர்நாடக மாநில மத்திய குற்றப்பிரிவு போலீசார் தங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து கிழக்கு பெங்களூரில் உள்ள பிரேசர் டவுன் மற்றும்

பல்லாவரம்–தாம்பரம் நகராட்சி வார்டுகளில்
 அதிமுக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு


பல்லாவரம், தாம்பரம் நகராட்சியில் காலியாக இருக்கும் வார்டுகளுக்கும் 18–ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. பல்லாவரம் நகராட்சி 2–வது
போட்டியின்றி தேர்வானதாக வெற்றி கொண்டாட்டம்
புதுக்கோட்டை இடைத்தேர்தல்: அ.தி.மு.க வேட்பாளர் 

   புதுக்கோட்டை நகராட்சி தலைவர் பதவி காலியாக இருந்தது. அதற்காண இடைத் தேர்தல் 18 ந் தேதி நடக்கும் என்ற அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த தேர்தல்
மீனவர் விவகாரம் - சுவாமி மீது ஜெயா அவதூறு வழக்கு 
பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி மீது தமிழக முதல்வர் ஜெயலலிதா சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
காஸ்மீரில் வெள்ளம்:உயிரிழப்பு 340ஆக அதிகரிப்பு 
 காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் பிரதேசங்களில் ஐந்து நாட்களாக நீடித்து வரும் தொடர் அடை மழையால் இதுவரையில் 340 இற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
புத்தூரில் தனியார் பேருந்து தடம்புரள்வு : இளைஞன் சாவு 
புத்தூரிலிருந்து கொழும்பு நோக்கி வழித்தட அனுமதி இன்றி சென்று கொண்டிருந்த  தனியார் பேருந்து பிரவாணி சந்தியில் இன்று இரவு 7.50 மணியளவில் தடம்புரண்டது.இதனால் சம்பவ
தலைகளை வீழ்த்தி புதியவர்கள் எழுந்தனர் 
 அமெரிக்க ஓபன் டென்னிசில் முன்னணி வீரர்களாக திகழ்ந்தவர்கள் ஜோகோவிச், பெடரர். இவர்களை புதிய வீரர்களான  நிஷிகோரியும், மரின் சிலிச்சும் அவர்களுடன் போராடி சாய்த்ததுடன் இறுதிப்போட்டிக்கும் முன்னேறி சாதனை படைத்துள்ளனர்.

நீயா நானா கோபிநாத்துக்கு ஒரு வாசகனின்  கேள்வி
உலகத்தில் உள்ள அனைத்து தமிழனையும் இந்து மதத்தையும் அழித்தது பகுத்தறிவாளர்களின் கொள்கைகள் பகுத்தறி என்பது சகல மனித

கூலிகளின் கும்மாளம
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தால் நியமிக்கப்பட்ட சர்வதேச விசாரணைக்குழுவின் இறுக்கமான முன்நகர்வுகள்
 இலங்கை  அரசின்  போர்க்குற்றங்கள்  மனித உரிமை மீறல்கள்  என்பன  தொடர்பாக  மேற்கொள்ளப்பட்டு  வருகின்றன.  இந்த வேளையில்  இலங்கை  இனப்பிரச்சினை  தொடர்பாக

ஐ.நா விசாரணை குழுவை இந்தியாவுக்குள் அனுமதிக்கவும்! வைகோ தலைமையில் நாளை ஆர்ப்பாட்டம்
இலங்கைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைக்குழுவை இந்தியாவுக்குள் அனுமதிக்க வேண்டும் என பல கோரிக்கைகளை முன்வைத்து மறுமலர்ச்சி திராவிட

பொது வேட்பாளர் தேவையில்லை! கட்சியின் தலைவரே வேட்பாளர்: சஜித் பிரேமதாச
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சிங்கள பௌத்த வாக்குகளை அடிப்படையாக கொண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரது தேர்தல் பிரச்சாரம் முன்னெடுக்கப்படும் என அக்கட்சியின்

செப்டெம்பர் 11ல் மூழ்கடிக்கப்பட்ட புலிகளின் ஆயுதக் கப்பல்கள்: மகிந்தவின் அமெரிக்க விஜயத்தின் மூலம் அம்பலம்
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அண்மையில் அமெரிக்காவுக்கு மேற்கொண்ட விஜயம் தொடர்பாக ஊடகங்களில் பல தகவல்கள் வெளியாகியிருந்தன.

நெடுந்தீவு குதிரைகளை ஏற்றி செல்ல அனுமதிக்க முடியாது: விந்தன் கனகரத்தினம் மா.உ
நெடுந்தீவிலிருந்து குதிரைகளை ஏற்றிச் செல்ல அனுமதிக்கப் போவதில்லை என வடமாகாண சபை உறுப்பினர் கே.என்.விந்தன் கனகரத்தினம் தெரிவித்துள்ளார்.

ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கின் தன்னாட்சி அலகுக்காக போராடுவோம்- தமிழரசுக் கட்சி  தீர்மானம் பிளவுபடாத ஐக்கிய இலங்கைக்குள்ளே, இணைந்த வடக்கு - கிழக்கில் பகிரப்படும் இறைமையின் அடிப்படையில், தன்னாட்சி அதிகாரம் கொண்ட அரசு ஒன்று வன்முறையற்ற



வேலை வாய்ப்புகளில் தங்களுக்கு அநீதி இழைக்கப்படுவதைச் சுட்டிக் காட்டி கடந்த 17 நாட்களாக போராடிவருகிறார்கள்  வேலையில்லா இடைநிலை மற்றும்



""ஹலோ... யாரு ராஜகுமாரியா...? திருப்பூரு உடுமலைப்பேட்டை எஸ்.ஐ.ராஜேஸ்வரி தான் பேசறேன். ஏம்மா போன் பண் ணிட்டே இருக்கறே? உங்க அம்மா குடியிருக்கிற





ஆகாயம் சாய்ந்தாலும் பூலோகம் ஓய்ந்தாலும்...

சென்னை நுங்கம் பாக்கம் புஷ்பா நகரில் தீப்பற்றி சாம்பலான நூற்றுக் கும் மேற்பட்ட குடிசைகளின் சொந்தக்காரர்களைச் சந்தித்த, மேயர் சைதை துரைசாமியும்




ங்க இலக்கியம் முதல் சமகாலம் வரை கவிகளால் பாடப்பெறும் காவிரி ஆற்றை, தமிழகத்தின் வரலாற்றிலிருந்து பிரித்துவிட முடியுமா? செய்துகாட்டி இருக்கிறார் கள், தமிழகத்தில் அதுவும் அரசாங்கமே!

ad

ad