புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 செப்., 2014



வெறிகொண்ட அரிவாள்களின் ஆவேசம், உயிரை அறுக்கும் மரண ஓலங்கள், தலைதெறிக்க ஓடும் பதட்ட ஓட்டங்கள், ரத்தவாடை, போலீஸ் வண்டி சைரன்கள் என சமீபகாலமாகத் தமிழகமே திகில் மாநிலமாக நிறம் மாற ஆரம்பித்திருக்கிறது.
ஜெயா விடுதலையாவாரா ?
 கவுண்ட்டவுன் ஸ்டார்ட் ஆயி டிச்சி. 10, 9, 8ன்னு செப்டம்பர் 20க்கு நாட்கள் குறைஞ்சிக்கிட்டே வருது.''


கொடுக்கப்பட்ட வேலையை சரியாகச் செய்து அமைச்சர் பதவியைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டும் என்ற கவனத்துடன் 3 மாநகராட்சி மேயர் தேர்தல் உள்ளிட்ட




"நான்தான் கடவுள்' எனக்குள் இருக்கிற ஆத்மா... கிருஷ்ண பரமாத்மா. நான் கடவுளின் குழந்தை. ஆணும் பெண்ணும் சரிபாதி கொண்ட அர்த்தநாரீஸ்வரர் நான்தான்''.

இப்படி பக்தர்கள் முன் பிரசன்னமாகி பிரசங்கம் செய்வார் நித்யானந்தா. இந்த ஆண்டவ ரூபன் ஆண்மைப் பரிசோத னைக்கு வந்த சங்கதிதான் ஆல் இந்தியா பரபரப்பு மேட்டர்.

திருநெல்வேலி மேயர் வெற்றி அறிவிப்பு: ரத்து செய்யக்கோரி மதுரை ஐகோர்ட்டில் மனு: தேர்தல் அதிகாரிக்கு நோட்டீஸ்
திருநெல்வேலி மாநகர மேயராக புவனேஸ்வரி போட்டியின்றித் தேர்வானதாக அறிவிக்கப்பட்டதை ரத்து செய்யக் கோரி,
கோத்தாவின் தூது பரிசீலிக்கப்படுகிறது- முதலமைச்சர் 
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவால் வடக்கு மாகாண முதலமைச்சரை சந்திப்பதற்கு விடுக்கப்பட்ட அழைப்புத் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பரிசீலித்து
சுப்பிரமணியன் சுவாமிக்கு நீதிமன்றம் அழைப்பாணை 
இந்திய இலங்கை மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன்
ஈவினை இளைஞனிற்கு எமனானது லீசிங் 
லீசிங் நிறுவனம் லொறியை பறித்துச் சென்றதால் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
வடமாகாணசபைக்கு முட்டுக்கட்டை; நிதி ஒப்பந்தங்களுக்கு ஆளுநர் திடீர்த் தடை 
வடக்கு மாகாணசபை எந்தவொரு நிறுவனத்துடனும் நிதி தொடர்பான ஒப்பந்தங்களை மேற்கொள்வதாக இருந்தாலும் தமது அனுமதியுடனே மேற்கொள்ள வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர்
அரசாங்கத்துக்கும் எங்களுக்கும் முரண்பாடு - விமல் வீரவன்ச 
அரசாங்கத்துடன் எங்களுக்கு முரண்பாடு உண்டு என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.


வடமாகாண சபை பேரவையின் செயலாளராக இலங்கை நிர்வாக சேவைகள் தரம் 1ஐச் சேர்ந்த அ.சிவபாதம் நியமிக்கப்பட்டுள்ளார்.
வடமாகாண சபையின் மாதாந்த கூட்டத்தொடர் கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபை கட்டிடத்தொகுதியில் இன்று இடம்பெற்று வருகின்றது.

யுத்தகாலத்தில் பாலியல் வன்முறைகள்: ஜெனீவா உப மாநாட்டினை தவிர்த்த இலங்கை
ஜெனீவா - ஐ.நா மனித உரிமைச்பையின் 27வது கூட்டத் தொடரின் இரண்டாவது நாளில், மனித உரிமை சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த யுத்தகாலத்தில் பாலியல் வன்முறைகளெனும்

யாழில் பெண்ணொருவரை வீடியோ எடுத்த ஈபிடிபியின் ஆதரவாளர்: நையப்புடைத்த மக்கள்
யாழ். நகரப் பகுதியிலிருந்து பேருந்தில் பயணித்த பெண்ணின் அந்தரங்கங்களை வீடியோ எடுத்துக் கொண்டிருந்த யாழ்.மாநகர சபையின் முன்னாள் மேயரின் சாரதியும், ஈ.பி.டி.பி ஆதரவாளருமான

யாழில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு- குளவி கொட்டுக்கு இலக்கான மூவர் வைத்தியசாலையில்
யாழ்.புன்னாலைக்கட்டுவன் பிரதேசத்தைச் சேர்ந்து 25 வயது இளைஞன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கோத்தபாயவின் கோரிக்கையை பரிசீலிக்கும் கூட்டமைப்பு
கோத்தபாய ராஜபக்சவால் வடக்கு மாகாண முதலமைச்சரை சந்திப்பதற்கு விடுக்கப்பட்ட அழைப்புத் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

9 செப்., 2014

இலங்கையில் தொடரும் பயங்கர சூழல் : ஐ.நா ஆணையாளர் அச்சம் 
news
இலங்கையில் மனித உரிமைகளுக்காக செயற்படும் சமூகத்தினருக்கு எதிராக பிரயோகிக்கப்படும்  பயமுறுத்தல்களையிட்டு   நான் அச்சமடைந்துள்ளேன் என ஐக்கிய நாடுகள்  மனித உரிமைகள் ஆணையாளர் ஷெயிட் அல் ஹுசேன் தெரிவித்துள்ளார்.

8 செப்., 2014


பாலியல் புகார்: நித்திக்கு ஆண்மை பரிசோதனை: ஆண் குரலா? பெண் குரலா என்பது குறித்தும் சோதனை

பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக நித்யானந்தாவிடம் ஆண்மை பரிசோதனை நடத்த கர்நாடக சி.பி.ஐ. போலீசார்

பிச்சைகாரர்களிடமிருந்து பச்சிளம் குழந்தைகள் மீட்பு

கர்நாடக மாநில மத்திய குற்றப்பிரிவு போலீசார் தங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து கிழக்கு பெங்களூரில் உள்ள பிரேசர் டவுன் மற்றும்

பல்லாவரம்–தாம்பரம் நகராட்சி வார்டுகளில்
 அதிமுக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு


பல்லாவரம், தாம்பரம் நகராட்சியில் காலியாக இருக்கும் வார்டுகளுக்கும் 18–ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. பல்லாவரம் நகராட்சி 2–வது
போட்டியின்றி தேர்வானதாக வெற்றி கொண்டாட்டம்
புதுக்கோட்டை இடைத்தேர்தல்: அ.தி.மு.க வேட்பாளர் 

   புதுக்கோட்டை நகராட்சி தலைவர் பதவி காலியாக இருந்தது. அதற்காண இடைத் தேர்தல் 18 ந் தேதி நடக்கும் என்ற அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த தேர்தல்
மீனவர் விவகாரம் - சுவாமி மீது ஜெயா அவதூறு வழக்கு 
பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி மீது தமிழக முதல்வர் ஜெயலலிதா சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
காஸ்மீரில் வெள்ளம்:உயிரிழப்பு 340ஆக அதிகரிப்பு 
 காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் பிரதேசங்களில் ஐந்து நாட்களாக நீடித்து வரும் தொடர் அடை மழையால் இதுவரையில் 340 இற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
புத்தூரில் தனியார் பேருந்து தடம்புரள்வு : இளைஞன் சாவு 
புத்தூரிலிருந்து கொழும்பு நோக்கி வழித்தட அனுமதி இன்றி சென்று கொண்டிருந்த  தனியார் பேருந்து பிரவாணி சந்தியில் இன்று இரவு 7.50 மணியளவில் தடம்புரண்டது.இதனால் சம்பவ
தலைகளை வீழ்த்தி புதியவர்கள் எழுந்தனர் 
 அமெரிக்க ஓபன் டென்னிசில் முன்னணி வீரர்களாக திகழ்ந்தவர்கள் ஜோகோவிச், பெடரர். இவர்களை புதிய வீரர்களான  நிஷிகோரியும், மரின் சிலிச்சும் அவர்களுடன் போராடி சாய்த்ததுடன் இறுதிப்போட்டிக்கும் முன்னேறி சாதனை படைத்துள்ளனர்.

நீயா நானா கோபிநாத்துக்கு ஒரு வாசகனின்  கேள்வி
உலகத்தில் உள்ள அனைத்து தமிழனையும் இந்து மதத்தையும் அழித்தது பகுத்தறிவாளர்களின் கொள்கைகள் பகுத்தறி என்பது சகல மனித

கூலிகளின் கும்மாளம
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தால் நியமிக்கப்பட்ட சர்வதேச விசாரணைக்குழுவின் இறுக்கமான முன்நகர்வுகள்
 இலங்கை  அரசின்  போர்க்குற்றங்கள்  மனித உரிமை மீறல்கள்  என்பன  தொடர்பாக  மேற்கொள்ளப்பட்டு  வருகின்றன.  இந்த வேளையில்  இலங்கை  இனப்பிரச்சினை  தொடர்பாக

ஐ.நா விசாரணை குழுவை இந்தியாவுக்குள் அனுமதிக்கவும்! வைகோ தலைமையில் நாளை ஆர்ப்பாட்டம்
இலங்கைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைக்குழுவை இந்தியாவுக்குள் அனுமதிக்க வேண்டும் என பல கோரிக்கைகளை முன்வைத்து மறுமலர்ச்சி திராவிட

பொது வேட்பாளர் தேவையில்லை! கட்சியின் தலைவரே வேட்பாளர்: சஜித் பிரேமதாச
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சிங்கள பௌத்த வாக்குகளை அடிப்படையாக கொண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரது தேர்தல் பிரச்சாரம் முன்னெடுக்கப்படும் என அக்கட்சியின்

செப்டெம்பர் 11ல் மூழ்கடிக்கப்பட்ட புலிகளின் ஆயுதக் கப்பல்கள்: மகிந்தவின் அமெரிக்க விஜயத்தின் மூலம் அம்பலம்
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அண்மையில் அமெரிக்காவுக்கு மேற்கொண்ட விஜயம் தொடர்பாக ஊடகங்களில் பல தகவல்கள் வெளியாகியிருந்தன.

நெடுந்தீவு குதிரைகளை ஏற்றி செல்ல அனுமதிக்க முடியாது: விந்தன் கனகரத்தினம் மா.உ
நெடுந்தீவிலிருந்து குதிரைகளை ஏற்றிச் செல்ல அனுமதிக்கப் போவதில்லை என வடமாகாண சபை உறுப்பினர் கே.என்.விந்தன் கனகரத்தினம் தெரிவித்துள்ளார்.

ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கின் தன்னாட்சி அலகுக்காக போராடுவோம்- தமிழரசுக் கட்சி  தீர்மானம் பிளவுபடாத ஐக்கிய இலங்கைக்குள்ளே, இணைந்த வடக்கு - கிழக்கில் பகிரப்படும் இறைமையின் அடிப்படையில், தன்னாட்சி அதிகாரம் கொண்ட அரசு ஒன்று வன்முறையற்ற



வேலை வாய்ப்புகளில் தங்களுக்கு அநீதி இழைக்கப்படுவதைச் சுட்டிக் காட்டி கடந்த 17 நாட்களாக போராடிவருகிறார்கள்  வேலையில்லா இடைநிலை மற்றும்



""ஹலோ... யாரு ராஜகுமாரியா...? திருப்பூரு உடுமலைப்பேட்டை எஸ்.ஐ.ராஜேஸ்வரி தான் பேசறேன். ஏம்மா போன் பண் ணிட்டே இருக்கறே? உங்க அம்மா குடியிருக்கிற





ஆகாயம் சாய்ந்தாலும் பூலோகம் ஓய்ந்தாலும்...

சென்னை நுங்கம் பாக்கம் புஷ்பா நகரில் தீப்பற்றி சாம்பலான நூற்றுக் கும் மேற்பட்ட குடிசைகளின் சொந்தக்காரர்களைச் சந்தித்த, மேயர் சைதை துரைசாமியும்




ங்க இலக்கியம் முதல் சமகாலம் வரை கவிகளால் பாடப்பெறும் காவிரி ஆற்றை, தமிழகத்தின் வரலாற்றிலிருந்து பிரித்துவிட முடியுமா? செய்துகாட்டி இருக்கிறார் கள், தமிழகத்தில் அதுவும் அரசாங்கமே!



""ஹலோ தலைவரே.. … 2ஜி கேஸிலும் ஏர்செல்-மேக் ஸிஸ் கேஸிலும் விறுவிறுப்பு கூடிக்கிட்டே போகுதே?''


விஜயின் கத்தி படும் பாடு 

ராஜபக்சேவோட தோஸ்த்து துட்டுல தயாரிக் கிறாங்களாம், போஸ்டர் -டீஸர்லாம் இங்கிலீஷ் பட காப்பியாம், ஆடுதாம், அசையுதாம்... இப்படி விஜய்- ஏ.ஆர்.முருகதாஸின் "கத்தி' படம் பற்றி பல செய்திகள் சுற்றிவர... கதைத் திருட்டு வழக்கும் "கத்தி'யை வளைத்துக்



நீதிமன்ற வளாகம் இத்தனை உன்னிப் பான கவனிப்போடு இருப்பது அரிதினும் அரிதுதான். செப்டம்பர் 2-ந் தேதியன்று கர்நாடக உயர்நீதிமன்றத்தில்தான் இந்த உன்னிப் பும் கவனிப்பும்.

இயக்குநர் அட்லி - நடிகை பிரியா நிச்சயதார்த்தம்

‘ராஜா ராணி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. இவர் இயக்குனர் ஷங்கருடன் துணை இயக்குனராக பணியாற்றியவர். 

தமிழகம் முழுவதும் நீண்டகாலமாக சிறைகளில் இருந்த விசாரணை கைதிகள் 2,500-க்கும் மேற்பட்டோர் விடுதலை

இந்தியா முழுவதும் நீண்டகாலமாக சிறையில் இருக்கும் விசாரணை கைதிகளை விசாரித்து, அவர்களுடைய தண்டனை

தமிழகம் முழுவதும் நீண்டகாலமாக சிறைகளில் இருந்த விசாரணை கைதிகள் 2,500-க்கும் மேற்பட்டோர் விடுதலை

இந்தியா முழுவதும் நீண்டகாலமாக சிறையில் இருக்கும் விசாரணை கைதிகளை விசாரித்து, அவர்களுடைய தண்டனை
பேஸ்புக் மூலம் நாட்டில் கிளர்ச்சி 
பேஸ்புக் மூலம் கிளர்ச்சியைத் தூண்டி நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்த  சர்வதேச சக்திகள் முயற்சித்து வருவதாக அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
3 ஓட்டங்களால் வெற்றிக் கனியுண்ட இங்கிலாந்து 
சுற்றுலா இந்திய அணிக்கெதிரான சர்வதேச 20 - 20 கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 3 ஓட்டங்களால்  வெற்றிபெற்றுள்ளது.
இந்தியாவின் தோல்வியால் இலங்கைக்கு முதலிடம் 
ஐ.சி.சி தரப்படுத்தலில் சர்வதேச 20 - 20 போட்டியில் இலங்கை மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. 
மு.க.அழகிரிக்கு திமுகவில் மீண்டும் முக்கியப் பதவி? 
திமுகவில் மு.க.அழகிரி மீண்டும் சேர்க்கப்பட்டு அவருக்கு தலைமைக் கழகத்தில் முக்கியப் பதவி வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அடிமாட்டு விலைக்கு விற்கப்படும் பெண்கள்: பரோக்கள் என்ற பெயரில் சமூகத்தில் உலாவும் நிலை
ராஜஸ்தான் மாநிலங்களில் இளம் பெண்கள், ஆடு, மாடுகளை விட குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படும் அவலம் நடந்து வருகிறது.
19 சிறுமிகளை கொன்ற காமக்கொடூரனின் தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை
19 சிறுமிகளை பலாத்காரம் செய்து கொன்ற சுரிந்தர் கோலிக்கு அளிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியா தரபபடுதல் வரிசையில் முதலாம் இடம்
ஒரு நாள் கிரிக்கெட் போட்டி அணிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று வெளியிட்டது.

விபத்தில் காயமடைந்த ஐ.தே.க எம்பியின் இடது கால் அகற்றப்பட்டுள்ளது
தெற்கு அதிவேக பாதையில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மானப்பெருவின் இடது கால் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

7 செப்., 2014


சென்னையில் 1427 விநாயகர் சிலைகள் கரைப்பு
விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கடந்த 29–ந்தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டது.  சென்னையிலும் வழக்கமான விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது.

இயக்குநர் அட்லி - நடிகை பிரியா நிச்சயதார்த்தம்

‘ராஜா ராணி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. இவர் இயக்குனர் ஷங்கருடன் துணை இயக்குனராக பணியாற்றியவர். 

சென்னையில் ராம.கோபாலன் கைது
சென்னையில் இன்று விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது.  திருவல்லிக்கேணியில் பகுதியில் ஊர்வலம் செல்ல இந்து முன்னணி அமைப்பிற்கு காவல்துறை
மாவை எம்.பி.க்கு அமைச்சர் டளஸ் ஆலோசனை 
இலங்கை தமிழரசு கட்சியின் புதிய தலைவராக நியமனம் பெற்ற  நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவிடம் ஆளும் கட்சி அமைச்சர் டளஸ் அழகப் பெரும தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுள்
பேராளர் மாநாடு ஆரம்பம் 
இலங்கை தமிழரசுக்கட்சியின் 15ஆவது தேசிய மாநாட்டின் 3ஆவது நாள் பேராளர் மாநாடு இன்று ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. 

பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எம்.சுமந்திரனால் வாசிக்கப்பட்ட தமிழரசுக் கட்சியின் 15 தீர்மானங்கள் 

வவுனியாவில் இடம்பெறும் இலங்கை தமிழரசுக் கட்சியின் 15வது தேசிய மாநாட்டில் வெளியிடப்படவிருந்த 15 தீர்மானங்கள் தொடர்பில் சிக்கல் நிலை தோன்றியுள்ளது.

ஐ.நாவின் புதிய ஆணையாளருடன் பேசத் தயார்! இலங்கைக்கு வருமாறு மகிந்த அழைப்பு
ஐ.நாவின் மனித உரிமைகள் பேரவையின் புதிய ஆணையாளருடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும் அவரை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு அழைப்பு விடுத்துள்ளதாக ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபேயிடம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மக்களை அணிதிரட்டி சாத்வீக வழிகளில் போராட தமிழரசுக் கட்சி தீர்மானம்: மாவை எம்.பி
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 15வது தேசிய மாநாட்டின் 3வது நாள் அமர்வுகள் இன்று காலை 9 மணிக்கு ஆரம்பமாகியது.

ஷியா பிரிவு தலைவர் அல்லமா அலி அக்பர் குமெய்லி சுட்டுக்கொலை

பாகிஸ்தான், ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளில் ஷியா மற்றும் சன்னி பிரிவினருக்கு இடையே தீராத நெடும்பகை இருந்து வருகிறது. ஷியா பிரிவினர்

நித்யானந்தாவுக்கு நாளை பெங்களூரில் ஆண்மை பரிசோதனை 

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி நித்யானந்தா சாமியாருக்கு ஆண்மை பரிசோதனை பெங்களூரில் நாளை (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை சி.ஐ.டி. போலீசார் செய்துள்ளனர்.
டித்துச் சென்றவர்களிடமே விசாரணை வேண்டுமா? 
சட்டமில்லாத நாட்டிலே சட்டத்தரணியாக இருப்பதற்கு நான் வெட்கப்படுகின்றேன் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார்.
போக்குவரத்து பாதிப்பு; பயணிகள் நிர்க்கதியில் 
கொழும்பு - யாழ்ப்பாணத்திற்கான பேரூந்து சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதையடுத்து போக்குவரத்துச் செய்வதில் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.
 எங்களுக்கு யாரும் தடை போட முடியாது; என்கிறார் அனந்தி 
கணவன் இருக்கும் போதே வீட்டிற்குள் அத்துமீறி இராணுவம் நுழையும் இன்றைய நிலையில் கணவன் இல்லாத வீடுகளில் எவ்வாறு நாங்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்? என வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் கேள்வியெழுப்பியுள்ளார்.

ரணில், கரு, சஜித் ஒரே மேடையில் - ஐ.தே.கட்சியின் மறு ஐக்கியம்
பதுளை மாவட்டம் பசறையில் இன்று நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் 68வது மாநாட்டில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, தலைமைத்துவச் சபையின் தலைவர் கரு ஜயசூரிய ஆகியோருடன் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசவும் கலந்து கொண்டார்.

சர்வதேச விசாரணைக்கு இலங்கை அதிகாரிகள் ஒத்துழைக்க வேண்டும்: மனித உரிமைகள் ஆணையாளர்
இலங்கை தொடர்பான சர்வதேச விசாரணைக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் புதிய ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

சம்பந்தன், மனோ, அசாத் சாலி ஆகியோர் புதிய கூட்டணியில்
சிறுபான்மை இனங்களின் உரிமைகளை பாதுகாக்கும் நோக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜனநாயக மக்கள் முன்னணி மற்றும் தேசிய ஐக்கிய முன்னணி ஆகியன இணைந்து கூட்டணி ஒன்றை ஏற்படுத்த தீர்மானித்துள்ளன.

முல்லைத்தீவில் இராணுவத்திடமிருந்து காணியை மீட்க போராடியவர் திடீர் மரணம்
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில்  படையினர் நிலை கொண்டிருக்கும் தன்னுடைய காணியை தன்னிடமே வழங்குமாறு கோரி வந்த உரிமையாளர் மாரடைப்பினால் உயிரிழந்துள்ளார்.
லிபியாவில் கைப்பற்றிய 11 விமானங்களை கொண்டு அமெரிக்க மீது தாக்க திட்டமா ? அமெரிக்க அதிர்ச்சி 
செப்டம்பர் 11ஆம் திகதி அமெரிக்கர்களுக்கு ஒரு கறுப்பு தினம். கடந்த 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் திததி தீவிரவாதிகளால் அமெரிக்காவின் இரட்டை கோபுரம் விமானம் மூலம்
அமெரிக்கன் பகிரங்க சுற்றுப் போட்டிகளில் அரை இறுதி ஆடங்களில் பெரிய தலைகள் வீழ்ச்சி 
அரை இறுதி ஆட்டங்களில் முதல்தர ஆட்டக்காரர் ட்ஜோகொவிச் ஜாப்பானிய வீரர் நிஷிகொரியிடமும் மூன்றாம் தர வீரர் பெடரர் குரோசியா வீரர் சிலிசிடமும்  தோல்வி கண்டு  வெளியேறினார்கள் .இறுதியாட்டத்தில் பெரிதும் அறிந்திராத புதிய வீரர்களான செலிசும் நிசிகொரியும் மோதுகிறார்கள் . மகளிர் போட்டியில் இறுதி ஆட்டத்தில் செர்னா வில்லியம்சும் வோச்நியாக்கியும் மோதுகிறார்கள்
மகளிர் இரட்டையர் ஆட்ட இறுதியாட்டத்தில் ஹிங்கிஸ்/ பெனிட்டா  ஜோடி மகரோவ/ வேச்ணினா ஜோடியிடம் தோல்வி கண்டது 

ஆலையடி வேம்பு உதயம் வி.க உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி விநாயகபுரம் மின்னொளி சம்பியன்

ஆலையடிவேம்பு உதயம் விளையாட்டுக்கழகம் நடத்திய 20 வயதுக்குட்பட்ட 7 பேர் கொண்ட காற்பந்தாட்டப் போட்டியில் விநாயகபுரம் மின்னொளி அணி சம்பியனானது.

சென்.மேரிசை வீழ்த்தி சம்பியனானது பாடும்மீன்

டார்வினின் அதிரடியான கோல்களின் மூலம் சென்.மேரிஸ் அணியைத் தோற்கடித்து சம்பியனாகியது பாடும் மீன் அணி.

உலகில் சுகாதாரமாக வாழக்கூடிய 10 நகரங்கள் 
மனிதர்களாகிய எமது சுகாதாரம் நாம் எப்படி வாழ்கின்றோம் என்பதில் மட்டும் தங்கியிருப்பதில்லை. நாம் எங்கு வாழ்கின்றோம் என்பதிலும் கூடத் தங்கியுள்ளது.


இறுதியில் எங்கள் வழிக்கே வந்திருக்கிறது கூட்டமைப்பு

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
தமிழ்க் கூட்டமைப்புக்கு இப்போதைதுதான் ஞானம் பிறந்திருக்கிறது. நாங்கள் நீண்டகாலமாகச் சொல்லி வந்தவற்றை இப்போதுதான் சொல்கிறார். கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், இதன்மூலம்

வெற்றுக் கோ'சங்களாலும் கற்பனாவாதத்தாலும் இழந்தவை பல

ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு ஒன்றை எட்டுவதையே நாம் விரும்புகிறோம்

விட்டுக் கொடுப்புடன் செயற்படுவோம் என்கிறார் சம்பந்தன்
கடந்த காலத்தில் இனப்பிரச்சினைக்கு நல்லதொரு தீர்வு காணக்


தொலைத்தொடர்புகள், தகவல் தொழில்நுட்பவியல் பிரதியமைச் சராக பதவியேற்ற பிரபா கணேசன் தனது அமைச்சில் கடமை களைப் பொறுப்பேற்ற வேளை அவருக்கு இந்து வித்தியாகுரு பிரம்மஸ்ரீ பாபு சர்மா இராமச்சந்திரக் குருக்கள் பொன்னாடை போர்த்தி, தலைப்பாகை சூடி ஆசீர்வதித்தார். அமைச்சர் ரஞ்சித் சியம்ப லாபிட்டி, பிரதியமைச்சரின் இணைப்புச் செயலாளர் எச்.எச்.விக்கிரம சிங்கவும் அருகே காணப்படுகின்றனர்.

செங்கோட்டை: கட்டிடம் இடிந்து விழுந்து 3 பேர் பலி: சாலை மறியலால் பதற்றம்: போக்குவரத்து பாதிப்பு

நெல்லை மாவட்டம், செங்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட பழைய கட்டிடம் ஒன்று நகராட்சி அலுவலத்திற்கு அருகே உள்ளது.

அரியலூர் அருகே கணவன், மனைவி, குழந்தை படுகொலை: நரபலிக்காகவா என சந்தேகம்?

அரியலூர் மாவட்டம், செந்துறையை அடுத்த சேந்தமங்கலத்தைச் சேர்ந்த வேல்முருகன் என்பவரும், அவரது மனைவியும்
கூட்டமைப்பை சந்திக்கிறார் யசூசி அகாசி 
 24 ஆவது முறையாக இலங்கைக்கு பயணத்தை மேற்கொண்டுள்ள ஜப்பான் தூதுவர் யசூசி அகாசி இன்று இரவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களை சந்திக்கவுள்ளார்.
திருச்சியில் இலங்கையர் கொலை : நால்வர் கைது 
தமிழகத்தின் திருச்சியில் இடம்பெற்ற இலங்கையர் கொலை வழக்கில் தனிப்படை பொலிசார் நான்கு பேரை கைது செய்துள்ளனர்.
நெய்மருக்கு கிடைந்த அரிய வாய்ப்பு 
வரலாற்றிலேயே குறைந்த வயதுள்ள அணித்தலைவராக பிரேசில் கால்பந்து அணியில் நட்சத்திர வீரர் நெய்மர் பொறுப்பேற்றுள்ளார்.
ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சிப் படையை ஒடுக்க நேட்டோ நாடுகள் உடன்பாடு 
ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சிப் படையின் நிதி ஆதாரங்களை முடக்கவும், அவர்களது செயல்பாடுகளை ஒடுக்கவும் நேட்டோ நாடுகளிடையே உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

ad

ad