புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 நவ., 2014

20 இலங்கைத் தமிழ் அகதிகள் திருச்சியில் தற்கொலை முயற்சி
திருச்சியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் தங்கியிருந்த 20 இலங்கைத் தமிழர்கள் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.
வன்முறையை வன்முறையால்தான் சந்திப்போம்! ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேட்டி!
சென்னையில் காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

ரஜினி பாஜகவில் இணைந்தால் தென்னிந்தியாவில் கட்சி பலமடையும்! பிரபல நடிகர் பேட்டி!

 
நடிகர் ரஜினிகாந்த் பாஜகவில் இணைந்தால் தென்னிந்தியாவில் கட்சி பலமடையும் என்று முன்னாள் மத்திய இணைஅமைச்சரும், பிரபல தெலுங்கு
நிச்சயதார்த்தம் நடந்ததாக வெளியான செய்தி வதந்தி! நடிகை திரிஷா மறுப்பு!
நடிகை திரிஷாவுக்கும், தமிழ் பட தயாரிப்பாளர் வருண் மணியனுக்கும் சென்னையில் செவ்வாய்க்கிழமை நிச்சயதார்த்தம் நடந்ததாக
தமிழ் ஊடகவியலாளரை தொந்தரவு செய்யும் பெண் தொடர்பில் நீதிமன்றில் முறைப்பாடு
இலங்கையின் தமிழ் எப் எம் வானொலி ஒன்றில் பணியாற்றும் ஊடகவியலாளர் ஒருவருக்கு கையடக்க தொலைபேசி மற்றும் முகநூல் மூலம் தொந்தரவை
இந்திய மீனவர்களை காக்க நேரடியாக களத்தில் இறங்கும் சுஷ்மா சுவராஜ்? - மீனவர்களின் மேன்முறையீடு வாபஸ
இந்திய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை தமிழக மீனவப் பிரதிநிதிகள் இன்று செவ்வாய்கிழமை டெல்லியில் சந்திக்கின்றனர்.
அமைச்சர் பதவியை இராஜினாமா செய்த சம்பிக்க ரணவக்க! - உதய கம்மன்பிலவும் இராஜினாமா
ஜாதிக ஹெல உறுமய கட்சியின் சிரேஸ்ட உறுப்பினரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
பிரித்தானிய வாழ் தீவக பிரதிநிதிகள்- வடமாகாண சபை உறுப்பினர் விந்தனுடன் சந்திப்பு
யாழ்.தீவக பகுதியின் சமகால நிகழ்வுகள் குறித்து வடக்கு மாகாண சபை உறுப்பினர் கே.என்.விந்தன் கனகரத்தினத்துக்கும் பிரித்தானிய வாழ் தீவக

மாலகவின் சகா கைது news பம்பலபிட்டி இரவு களியாட்ட விடுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக்க சில்வாவினது நண்பர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாலக்க சில்வாவின் கோடீஸ்வர வியாபார நண்பர், சமையல்காரர், சிகை அலங்கார கலைஞர் மற்றும் தனி பாதுகாவலர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர்கள் களனி, பன்னிபிட்டி, குளியாபிட்டி மற்றும் ராஜகிரிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் இன்று புதுக்கடை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். சந்தேகநபர்கள் நேற்று மாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.


மாலகவின் சகா கைது 
news
 பம்பலபிட்டி இரவு களியாட்ட விடுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக்க சில்வாவினது நண்பர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மாலக்க சில்வாவின் கோடீஸ்வர வியாபார நண்பர், சமையல்காரர், சிகை அலங்கார கலைஞர் மற்றும் தனி பாதுகாவலர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 
சந்தேகநபர்கள் களனி, பன்னிபிட்டி, குளியாபிட்டி மற்றும் ராஜகிரிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
சந்தேகநபர்கள் இன்று புதுக்கடை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். 
சந்தேகநபர்கள் நேற்று மாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை கிண்டலடிக்கும் வகையில் ஜனாதிபதியை வாழ்த்தி வீதி அபிவிருத்தி அதிகாரசபையினர் ஒட்டியிருந்த சுவரொட்டிகளுக்கு அருகில் சுதந்திரமா! சிந்தியுங்கள் என்று எழுதப்பட்ட சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டுள்ளன.
இன்று முதல் 10 ரூபா நாணயக் குற்றிகள் புழக்கத்தில் 
 25 வகையான புதிய 10 ரூபா நாணயக் குற்றிகள் இன்று முதல் புழக்கத்திற்கு விடப்படவுள்

யாழ். மாவட்டத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களை தற்காலிகமாக தங்க வைப்பதற்கு மருதங்கேணியில் புனர்வாழ்வு நிலையம் ஒன்று அமைக்கப்பட உள்ளது.


சுன்னாகம் நிலத்தடி நீர் மாசு வழக்கு ; 1ம் திகதிக்கு ஒத்திவைப்பு 
கழிவு ஒயில் அகற்றுவதற்கு புதிய பொறிமுறையினை கையாளுவதற்கு நோத் பவர் நிறுவனம் நீதிமன்றத்தில் சம்மதம் தெரிவித்துள்ளது.
இந்தியன் சுப்பர் லீக் காற்பந்து புனே- யுனைடட் ஆட்டம் சமநிலை
புனே சிட்டி ,யுனைடெட் அணிகள் மோதிய ஆட்டம் சமநிலையில் முடிவடைந்துள்ளது.

இலங்கை  கடைசி போட்டியில்  வென்றது 
அணித் தலைவர் அஞ்சலோ மத்யூஸின் சகல துறை பெறுபேற்றினால் வெற்றிக்கு அண்மையாக இலங்கை அணி பயணித்த போதும் இந்திய அணித் தலைவர்
பாகிஸ்தான் இளைஞனின் தலை நடுவீதியில் வைத்து துண்டிப்பு தீவிரவாதிகள் வெறிச் செயல்
பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கு மெகர்பான் கெலாய் மற்றும் அருகில் உள்ள பள் ளதாக்கு பகுதி; பழங்குடியினர் வாழும் பகுதி பாகிஸ்தானை சேர்ந்த தெக்ரிக் -இ-தலிபான் தீவிரவாத
தேர்தல் அறிவிப்பின் பின்னரே வேட்பாளரை ஐ.தே.க. அறிவிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் தெரிவிப்பு
ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோகபூர்வ அறிவிப்பிற்கா

17 நவ., 2014

2ஜி விவகாரத்தில் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கு: 18 பேரும் ஆஜராக சிபிஐ சிறப்பு கோர்ட் உத்தரவு


கலைஞர் தொலைக்காட்சிக்கு பணம் வழங்கப்பட்ட வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி உ
 சென்னையில்  கொள்ளை போன 2800 பவுன் தங்க நகைகள் மீட்பு

சென்னையில் கடந்த 4 மாதங்களில் பல்வேறு திருட்டு வழக்குகளில் போலீசார் துப்பு துலக்கி குற்றவாளிகளை கைது செய்தனர். மொத்தம் 405 வழக்குகளில்
வீழ்ச்சியடைந்து வரும் மகிந்தவுக்கான மக்கள் ஆதரவு
ஜனாதிபதித் தேர்தலை இலக்காக கொண்டு அரச திணைக்களம் ஒன்றின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட கருத்து கணிப்பில் ஜனாதிபதி மகிந்த
பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த நபரை கொலை செய்த21 ,22 வயது  இளம் தம்பதி
புத்தளம் முந்தல், அம்பவெள்ளிய பிரதேசத்தில் உள்ள தென்னந் தோட்டத்தின் அத்தியட்சகரை கொலை செய்த இளம் வயதான கணவன் மற்றும் மனைவியை
மனோ கணேசன் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடனும், ஐதேக தலைமைத்துவ சபை தலைவர் கரு ஜயசூரியவுடனும்  சந்திப்பு
ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடனும், ஐதேக தலைமைத்துவ சபை
http://www.independent.co.uk/news/world/middle-east/astonishing-video-shows-moment-syrian-toddler-pulled-alive-from-rubble-after-aleppo-bombing-9085118.html
சிரியாவில் குண்டுதாக்குதலில் மண்ணிலோ புதையுண்டு போன  குழந் தையை உயிரோடு மீட்கும் கண்ணீர் காட்சி 
பொதுவேட்பாளர் புரிந்துணர்வு உடன்படிக்கை பிற்போடப்பட்டுள்ளது
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளர் தொடர்பிலான உடன்பாடு தொடர்பில் எதிர்க்கட்சிகள் நாளை திங்கட்கிழமையன்று செய்து
இரகசிய பேச்சுவார்த்தைகள் வேண்டாம்!– தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவைப் பெற இரகசியமான பேச்சுவார்த்தைகளோ, நிபந்தனைகளோ
Bluestar Cup
1.Ilamsiruthaikal
2.Youngstar
3.Ilamsiruthaikal A
4.Youngstar A
---------------------------------
1/8 Final
Youngstar vs Bluestar 6-0
Youngstar A vs Littlestar 3-1
Youngstar B vs Stuttgart 2-1
----------------------------------------
1/4 Final
Youngstar vs Stuttgart 1-1 n.p (5-4)
Youngstar A vs Youngstar 2-0
------------------------------------------------
1/2 Final
Youngstar vs Ilamsiruthaikal A 2-1
Youngstar A vs Ilamsiruthaikal 0-6
------------------------------------------------------
3 rd Place
Youngstar A vs Ilamsiruthakal A   n.p (4-5)
----------------------------------------------
Final
Youngstar vs Ilamsiruthaikal    1-2

Bluebirds Cup 

Live   Achtelfinale

16 நவ., 2014

 குப்பைத் தொட்டியில் 250 ஆதார் அட்டைகள்: வாணியம்பாடியில் பரபரப்பு
வேலூர் மாவட்டம், வாணியம்பாடியில் குப்பைத் தொட்டியில் இருந்து 250 ஆதார் அட்டைகள் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சபரிமலை அய்யப்பன் கோவிலில் புதிய கட்டுப்பாடுகள்
சபரிமலையில் அய்யப்ப பக்தர்கள் கோவில் மற்றும் சுற்றுப்புறங்களில் கற்பூரம் ஏற்றிக்கொண்டு நடந்து வர தடை விதிக்கப்பட்டு உள்ளது.

புதுவை திரைப்பட விழாவில் தங்க மீன்கள் படத்திற்கு விருது
ராம் இயக்கத்தில் கடந்த வருடம் வெளியாகி பல விருதுகளை பெற்ற படம் ‘தங்க மீன்கள்’. இதில் ராம், சாதனா, செல்லி போன்றோர் நடித்திருந்தனர்.
சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு

பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜையின்போது, லட்சக்கணக்கான பக்தர்கள்
திருச்சி சிறையில் உண்ணாவிரதத்தில் இலங்கை கைதிகள் 
 தமிழகத்தின் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள முகாம் சிறையில் 26 பேர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
இந்த சிறையில் 31 இலங்கைத் தமிழர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு
இலங்கையிலேயே கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு இரண்டாம் இடம் 
மத்திய சுகாதார அமைச்சின் குடும்ப சுகாதாரப் பணியகத்தினால் நடாத்தப்பட்ட தேசிய தாய்,சேய் நல மேன்மை விருதுக்கான போட்டியில்

புங்குடுதீவு 3 ஆம் வட்டாரத்தில் கிணற்றில் தவறி வீழ்ந்து சிறுவன் சாவு 
 கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். இந்த சம்பவம் புங்குடுதீவு 3 ஆம் வட்டாரத்தில்  நேற்று மாலை
81 கிலோ கஞ்சாப் பொதிகள் பண்டத்தரிப்பில் மீட்பு 
பண்டத்தரிப்பு பகுதியில் கார் ஒன்றில் இருந்து 81 கிலோ 400 கிராம் கேரளக் கஞ்சாவினை இளவாலை பொலிஸார் மீட்டுள்ளனர். 
திக்கம் இளைஞர் வி.கழகத்தின் உதைபந்தாட்ட இறுதிப் போட்டி நவஜீவன்ஸ் -கொலின்ஸ் பலப்பரீட்சை
பருத்தித்துறை  உதைபந்தாட்ட லீக்கின் அனுமதியுடன் திக்கம் இளைஞர் விளையாட்டுக்கழகம் யாழ்.மாவட்ட ரீதியில் நடத்திய அணிக்கு 11 பேர் கொண்ட

18 செப்., 2014

இஸ்லாமிய சமூகமே! இப்போதாவது விழித்தெழு! தமிழர்களோடு ஒன்றுபடு தமிழர்களாக அல்ல மனசாட்சி உள்ள மனிதர்களாக (ஆதித்தன்)
news_12189
இந்த சுயநலவாத உலகத்தினால் அங்கீகரிக்கப்படாத தமிழர்களின் தமிழீழம் என்ற நாடு சிங்களப்பேரினவாதிகளின் கைகளில் வீழ்ந்து ஐந்து
இரணைமடுவில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு குடிதண்ணீர் கொண்டுவரும் திட்டத்துக்கு மாற்றீடாக கடல் நீரைக் குடிதண்ணீராக்கும் திட்டம் குறித்து உயர்மட்டக் குழு ஆராய்வு

கிளிநொச்சி, வடமராட்சி, வடமராட்சி கிழக்கு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் தமது வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு
unnamed (14)
இலங்கை பாடசாலை அணிகளுக்கு இடையே நடை பெற்ற பெண்களுக்கான பளுத்தூக்கும் போட்டியில் 19 வயதுப் பிரிவில் தங்க பதக்கத்தை வென்ற யாழ்ப்பாணம் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலை வீராங்கனை டினோஜாவை கல்லூரி மாணவாகள் அசிரியாகள் பழைய மாணவாகள் மற்றும் பெற்றோர்களினால் பெரும் வரவேற்ப்பு அளிக்கப்பட்டது.

118 கிலோவை தூக்கி வேம்படி மாணவி சாதனை

அகில இலங்கை ரீதியில் இடம்பெற்ற 19 வயது பெண்கள் பிரிவுக்கான பளு தூக்கும் போட்டியில் யாழ். வேம்படி மகளீர் கல்லூரி மாணவி முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார். அகில இலங்கை ரீதியில்
பிராட்மேனை முந்தினார் சந்தர்பால்: டெஸ்ட் தொடரை கைப்பற்றியது மேற்கிந்திய தீவு
வங்கதேசம் அணிக்கு எதிராக 2வது டெஸ்ட் போட்டியில் 296 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவு
 தி.மு.க.வுடன் நான் சமரசமாகி விட்டதாக கூறுவதால், சமரசம் ஏற்பட்டு விடாது என மு.க.அழகிரி கூறினார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ''தி.மு.க.வினர் மற்றும் தமிழர்கள் அனைவரும் கருணாநிதியைத்தான் தலைவராக ஏற்றுக்
‘இன்னும் எத்தனை மனுக்கள்தான் கொடுப்பீர்களோ?’’

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற இளவரசி, சுதாகரன் தரப்பு வழக்கறிஞர் அமீத் தேசாய் வாதம் தொடர்கிறது...

‘‘ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமான சொத்துகளைச் சேர்க்க எந்தெந்த வகையில் என் மனுதாரர்கள் குற்றம் செய்ய தூண்டுதலாக இருந்தார்கள் என்று புலன் விசாரணை அதிகாரிகள் தகுந்த ஆதாரங்களோடு நிரூபிக்கவில்லை. அதனால், என் மனுதாரர்கள் கூட்டுச்சதி செய்துள்ளதாக கூறுவது உண்மைக்குப் புறம்பானது. 120பி பிரிவில் வழக்குப் பதிவுசெய்யும்போது என்னென்ன விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று, மும்பை வெடிகுண்டு வழக்கில் தெளிவாக


மிழகம் முழுக்க தி.மு.க. உட்கட்சி தேர்தல் சூட்டை கிளப்பிக்கொண்டு இருக்கிறது. பொறுப்புக்கு வருவதற்கு ஒவ் வொருவரும் முட்டி மோதிக் கொண்டிருக்கிறார்கள். சேலத்திலோ அடுத்தகட்ட பயங்கரத்தை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது பதவி வெறி.
இயற்கை வளம் கொள்ளை! சகாயம் நியமனத்தை எதிர்த்து மாநில அரசு மேல்முறையீடு! மார்க்சிஸ்ட் கண்டனம்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழகத்தில் கிரானைட் உட்பட கனிம குவாரிகளை ஆய்வு செய்து அறிக்கையளித்திட ஐ.ஏ.எஸ்.
2 நாட்களில் 16 இடங்களில் 56 பவுன் நகை கொள்ளை; விமானத்தில் வந்து கொள்ளையடித்த இருவர் கைது


கடந்த 11, 12 ஆகிய இரு நாட்களில், சேலம் நகரில் உள்ள பல இடங்களில் நடந்து போன பெண்களிடம் கருப்பு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் செயின் பறிப்பில்
சபர்மதி ஆசிரமத்திற்கு கதர் உடை அணிந்து சென்ற சீன அதிபர்

சீன அதிபர் ஜி ஜிங்பிங் 3 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார். அவரை வரவேற்ற பிரதமர் நரேந்திர மோடி சபர்மதி ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்றார். 
ஐ.நா. இலங்கைக்கு புதிய குழுவை அனுப்ப உத்தேசம்
இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வரும் உள்நாட்டு விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக, ஐ.நா. புதிய குழுவொன்றை அனுப்பி
பூமித்தாயின் உடலில் நாம் ஒட்டுண்ணிகளாக மாறியிருப்பதே இன்றைய சூழல் அனர்த்தங்களுக்கெல்லாம் மூல காரணம்!- பொ.ஐங்கரநேசன்
பூமித்தாயுடன் கொடுத்து வாங்கும் உறவைப் பேணி வாழ்ந்த நாம், இன்று பூமித்தாய்க்கு எதனையுமே வழங்காமல் அவளுடலில் இருந்து
தந்தை செல்வாவுக்கு தளபதிகளாகவும் ஆலோசகர்களாகவும் இருந்தவர்கள் பலர்.இவர்களில் முதன்மையானவராக வன்னியசிங்கமே இருந்தார்.-மாவை 
காலிமுகத்திடலில் இடம் பெற்ற சத்தியக்கிரகப் போராட்டதை குழப்பி அதில் கலந்துகொண்டவர்களை பொல்லுகள் கற்கள்கொண்டு

17 செப்., 2014

 

 

சிறிலங்காவுக்கு எதிராக யுத்துக் குற்ற விசாரணைகள் இடம்பெறுகின்றமைக்கு புறம்பாக, சிறிலங்காவின் உள்நாட்டு விசாரணைகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் பான் கீ மூன் உதவி வழங்கவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.  

இதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் வெளிவிவகார திணைக்களத்தின் அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்று சிறிலங்காவுக்கு அனுப்பி

ஐ.நா மனித உரிமைக் கூட்டத்தொடரில் சிறப்புச் சந்திப்புக்களை மேற்கொள்ளும் அனந்தி மற்றும் ரவிகரன்

ஐ.நா மனித உரிமைகள் சபையின் 27வது கூட்டத் தொடரின் 7வது நாளான நேற்று இலங்கையில் நடை பெற்ற மனித

மத்திய தரைக் கடலில் கப்பலை மூழ்கடித்து 500 அகதிகளை கொன்ற கடத்தல்காரர்கள்

சிரியா, பாலஸ்தீனம், எகிப்து மற்றும் சூடான் நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக தஞ்சம்புக கப்பலில்
இலங்கை தமிழ் உளவாளி பற்றி திடுக்கிடும் உண்மைகள்

பாகிஸ்தான் உளவாளியான அருண்செல்வராசன் குறித்து பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகி உள்ளது.


கத்தி கண்டிப்பாக தீபாவளிக்கு வரும்! - படத்தை தயாரிக்க 2 நாள் வருமானமே போதும் லைகா


கத்தி படத்தை சுமார் 65 அமைப்புகள் எதிர்த்து வருகின்றன. இதற்கு முக்கிய காரணமாக இப்படத்தை  லைகா நிறுவனம்
கத்தி பட வெளியீட்டிற்கு தடை கோரி
 150 இயக்கங்களின் கூட்டமைப்பு கமிஷனரிடம் மனு

கத்தி திரைப்பட பாடல் வெளியீடு மற்றும் பட வெளியீட்டுக்கு தடை விதிக்க கோரி 150க்கும் மேற்பட்ட இயக்கங்களின் கூட்டமைப்பான தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் சார்பில்  தமிழக காவல்துறை இயக்குநர் மற்றும்




""நாம பேசுன செய்தியை, பிரிண்ட்ல பலரும் படிக்கிறதைப் பார்த்திருக்கிறே. அதிலும் நம்ம நக்கீரனில் இப்படியொரு டைட்டிலான்னு கோட்டை அதிகாரிகள் ஆச்சரியப்பட்டிருப்பாங்க.''


சென்னையில் வித்யா... கோவையில் தனலட்சுமி... சீர்காழியில் சுபா... காரைக்காலில் வினோதினி... இந்த வரிசையில்.. தென் மாவட்டத்தில் அதுவும் மதுரை - திருமங்கலத்தில் ஆசிட் வீச்சுக்கு ஆளாகியுள்ள கல்லூரி மாணவிகளான

தீர்ப்பு எனும் க்ளைமேக்ஸை நெருங்கிவிட்டது பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் ஜெ.-சசி உள்ளிட்டோர் மீது நடந்த வருமானத்துக்கு அதிகமான சொத்துக்

நெதர்லாந்தில் கடும் மூடுபனி: 150 கார்கள் தொடர் மோதல்-இருவர் பலி  
நெதர்லாந்து நாட்டில் கடும் மூடுபனி காரணமாக நிகழ்ந்த சாலை விபத்தில் 150 கார்கள் தொடர் மோதலில் சிக்கின. இந்த மோதலில் இருவர் பலியானார்கள். மேலும் 26 பேர் காயமடைந்துள்ளனர்.
ஐ நா மூன்றாவது விரிவுரை எனும் தலைப்பில் ஒரு அறிக்கை வெளியாகியுள்ளது.
இலங்கையின் இறுதிக்கட்டப் போரின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமைகள் மீறல்கள் குறித்து,
ஜெயகுமாரி, விடுதலைப் புலிகள் அமைப்பின் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிக்க முயற்சித்த கோபி என்பவருக்கு தங்குமிடத்தை வழங்கியதற்கான சாட்சியங்கள் இருப்பதால், அவருக்கு எதிரான வழக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்குமாறு சட்டமா அதிபர்
சட்டமா அதிபர்கிளிநொச்சியில் கைது செய்யப்பட்ட பா.ஜெயகுமாரி, விடுதலைப் புலிகள் அமைப்பின் செயற்பாடுகளை
தமிழ் மக்கள் மனங்களில் இறுதிவரை மதிக்கப்படக் கூடியவர் பிரபாகரனே!: பஷீர் சேகுதாவூத்
பிரபாகரனை தமிழ்ச் சமூகம் ஒருபோதும் மறக்கப்போவதில்லை என ஊக்குவிப்பு அமைச்சர் பஷீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார்.

பண்டிதர் ஆறுமுகனார் நூற்றாண்டு விழா ஜி டி வி 3


பண்டிதர் ஆறுமுகனார் நூறாண்டு விழா ஜி டி வி 2


பண்டிதர் ஆறுமுகனார் நூற்றாண்டு விழா ஜி டி வி 1


ஈராக் தலைநகர் பாக்தாதில் ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள் மீதான முதல் வெடிகுண்டு தாக்குதலை அமெரிக்கப் போர் விமானங்கள் தொடங்கியுள்ளன.
ஈராக் மற்றும் சிரியாவின் பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி பல முக்கிய நகரங்களை ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளனர்.

சுற்றுலா விசா மூலம் வெளிநாடு செல்ல முயன்ற ஆறு பெண்கள் கைது

வேலை வாய்ப்புக்காக  சுற்றுலா விசா மூலம் வெளிநாடு செல்ல முயன்ற ஆறு பெண்களை கட்டுநாயக்க விமான நிலையத்தில்
கொள்ளுப்பிட்டியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் விபசாரத்தில் ஈடுபட்ட 6 பெண்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
 
குறித்த ஹோட்டலில் மசாஜ் நிலையம் என்ற போர்வையிலேயே இந்த விபசார விடுதி இயங்கி வந்தமை

அனிருத் இசையில் கே.ஜே.யேசுதாஸ் பாடல்
விஜய் நடிப்பில் உருவாகிவரும் புதிய படம் ‘கத்தி’. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் ஆடியோ வெளியீடு வருகிற செப்டம்பர் 18-ந் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெறவிருக்கிறது.

கண்ணதாசனுக்கு சமமான கவிஞர் யாருமே கிடையாது: இளையராஜா பேச்சு

காரைக்குடியில் கவிஞர் கண்ணதாசன் சமூக நல அறக்கட்டளை சார்பில் கண்ணதாசன் விழா கம்பன் மணிமண்டபத்தில் நடைபெற்றது. விழாவில் திரைப்பட தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலத்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை இசைஞானி
தமிழ் அமைப்புகளிடம் 'கத்தி' படம் குறித்து விளக்கம் அளிக்கவும் தயார் :  லைக்கா

இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கும் லைக்கா நிறுவனத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் காமன்வெல்த் மாநாட்டில் லைக்கா
சென்னை: ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை

சென்னை மேடவாக்கம் பகுதியைச் சேர்ந்த தசரதன் என்பவர் வண்டலூர் - ஓட்டேரி சாலையில் மர்ம நபர்களால் பட்டப்பகலில்
இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் பாதுகாப்பு பலப்படுத்த இணக்கம்- கூட்டுத் திட்டம் வெளியானது
சீனாவும் இலங்கையும் ஒரு நாட்டின் இறைமையில் மற்றும் ஒரு நாடு அல்லது அமைப்பு தலையிடுவதை எதிர்ப்பது
சீனாவும் இலங்கையும் இருபதிற்கும் அதிகமான உடன்படிக்கையில் கைச்சாத்து- இரு நாடுகளின் கூட்டுத் திட்டம் வெளியானது

சீனா மற்றும் இலங்கைக்கு இடையில் இருபதிற்கும் அதிகமான உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
பெண்களின் நடனத்தால் மயங்கிய அதிகாரிகள்: இலங்கை தமிழ் உளவாளியின் யுக்தி

பாகிஸ்தான் உளவாளி அருண் செல்வராஜ், பலவீனமான அதிகாரிகளை மதுபானக்கடைகளில்
ஸ்டாலினின் ஆசைக்கு “செக்”

திமுகவின் முதல்வர் வேட்பாளராக தம்மை அறிவிக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட அத்தனை முயற்சிகளுக்கும்
சீன உற்பத்திப் பொருட்களால் நிரம்பி வழியும் இலங்கை வர்த்தக நிலையங்கள்: கலாநிதி கருணாரத்ன
ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்துக்கும் சீன வித்தியார்த்த பல்கலைக்கழகத்துக்கும் இடையிலான இரண்டாவது

16 செப்., 2014

டேவிட் ஹெய்ன்சை கொன்றவர்களை வேட்டையாடுவோம்: பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன்
 ஈராக் மற்றும் சிரியாவில் அல்கொய்தா தீவிரவாதிகளை விட கொடிய ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது அமெரிக்கா தாக்குதல்

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் தங்கள் பிடியில் உள்ள 2வது பிரித்தானிய பிணைக்கைதியின் தலையை துண்டிப்பதாக மிரட்டல் விடுத்துள்ளனர். ஈராக் மற்றும் சிரியாவின் பல பகுதிகளை கைப்பற்றிய ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் நேற்று முன்தினம் பிரித்தானியாவை சேர்ந்த
உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்த சட்டமன்றத் இடைத்தேர்தலில் மதவாத சக்திகளை மக்கள் தோற்கடித்து விட்டனர் என அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.

உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சித் தலைவரான முதலாயம்
யாழ். சாட்டியில் பெண்ணின் சடலம் மீட்பு
யாழ். சாட்டி கடற்கரையில் பெண்ணொருவரின் சடலம் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை கரையொதுங்கியுள்ளதாக
புலம்பெயர் நாடுகளில் அனுஸ்டிக்கப்படும் திலீபனின் நினைவு தினம்
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில், இந்திய படைகளுக்கு எதிராக உண்ணாநிலை அறப்போர் நடத்தி உயிர் நீத்
சுப்பிரமணியசாமி மீது 3வது அவதூறு வழக்கு தொடர்ந்தார் ஜெ.,

சென்னை மாவட்ட செசன்சு கோர்ட்டில், முதல்– அமைச்சர் ஜெயலலிதா சார்பில் மாநகர அரசு வக்கீல் எம்.எல்.ஜெகன் தாக்கல் செய்துள்ள அவதூறு வழக்கில்,

நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு கொலை மிரட்டல்
 
நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு கொலை மிரட்டல்கள் வந்துள்ளது. இவர் தமிழ், மலையாள படங்களில் நடித்துள்ளார். தமிழில் பிரிவோம்
கமலஹாசன் மருத்துவமனையில் அனுமதி

நடிகர் கமலஹாசன் இன்று காலை 11 மணி அளவில் சென்னை ஆயிரம்விளக்கில் உள்ள அப்பல்லோ

ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு: தீர்ப்பு தேதி 27-க்கு மாற்றம்
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. பல்வேறு கட்டங்களை

நோர்வே தூதுக்குழு யாழ். வருகை
இலங்கைக்கான நோர்வே தூதுவர் உள்ளிட்ட குழுவினர் இன்று யாழிற்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளனர்.
13வது அரசியலமைப்பை இலங்கை அரசாங்கம் முழுமையாக அமுல்படுத்த வேண்டியது அவசியம்!- இந்தியா
13வது அரசியலமைப்பு திருத்தத்தை நடைமுறைப்படுத்தப்பட வேண்டியது அவசியம் என்ற இந்தியா வலியுறுத்தியுள்ளது.
கமலேந்திரன் பிணையில் விடுதலை
யாழ்.நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் டானியல் றெக்‌ஷியன் படுகொலை வழக்கில் பிரதான சந்தேக நபரான ஈ.பி.டி.பியின் யாழ்.மாவட்ட 
பொலிஸாரால் மேற்கொள்ளப்படும் சித்திரவதைகள் மறைக்கப்படுகின்றன: பிரிட்டோ
பொலிஸ் அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களினால் மேற்கொள்ளப்பட்டுவரும் சித்திரவதைக

மீண்டும் பறிபோகத் தாயாராகும் தமிழர் நிலங்கள்

இராணுவத் தேவைகளுக்கான யாழ்ப்பாணத்தில் சுவீகரிப்பு அறிவித்தல்கள் விடுக்கப்பட்ட பொதுமக்களின் காணிகளை அளவிடுமாறு நில அளவைத் திணைக்களத்திற்கு உயர் மட்டத்திலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி கீரிமலையிலுள்ள 148 ஏக்கர் காணிகளை அளவிடும்

ஐ படவிழாவில் பங்கேற்க சென்னை வந்தடைந்தார் அர்னால்டு
விக்ரம் நடிப்பில் ஷங்கர் இயக்கியுள்ள ‘ஐ’ படத்தின் ஆடியோ வெளியீடு இன்று மாலை சென்னை நேரு உள் விளையாட்டு

ஜனாதிபதி மஹிந்தவுடன் நேரடியாக பேசுங்கள்
இலங்கைக் கடற்படையால் கைப்பற்றப்பட்ட தமிழக மீனவர்களை மீட்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இந்திய மத்திய
சாலை விபத்தில் அதிமுக அமைச்சர் படுகாயம்: மருத்துவமனையில் அனுமதி

அதிமுக அமைச்சரான எம்.சி.சம்பத், திங்கள்கிழமை இரவு கடலூர் - பண்ருட்டி சாலையில் கிருஷ்ணசாமி பொறியியல் கல்லூரி


ஜெனீவா பேரணியில் அத்துமீறி கொடும்பாவிகள் எரிக்கப்பட்ட காட்சி
மனைவியை கட்டி போட்டு அவரது தங்கையை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபர் கைது
புத்தளத்தில் 14 வயதுடைய சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக கூறப்படும் ஒருவரை ஆனமடுவ பொலிஸார்
முறிகண்டி ஏ9 வீதியில் கோர விபத்து: பஸ் சில்லில் நசுங்கி நடத்துனர் பலி
முல்லைத்தீவு முறிகண்டி பகுதியில் ஏ-9 வீதியில் இன்று முற்பகல் இடம்பெற்ற விபத்தில் பஸ்ஸின் நடத்துனர் பரிதாபமாக
இன அழிப்பிற்கு நீதி கேட்டு பல்லாயிரம் தமிழர்கள் ஐ.நா முன்றலில் உரிமை முழக்கம்/மகிந்த சுப்பிரமணியம் சுவாமி கொடும்பாவிகள் எரிப்பு

தமிழர் தாயகத்தில்  இலங்கை அரசாங்கத்தினால் நடாத்தப்பட்ட தமிழ் இன அழிப்பிற்கு நீதி கேட்டு ஐநா முன்றலில் பல்லாயிரக்கணக்கான

ad

ad