புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 நவ., 2014

கார்த்திகை மாதம்ஒரு புனிதமான மாதமாகும் இதன் புனிதத் தன்மையை சீர்குலைக்கும் வகையில் இம் மாதத்தில் ஒரு புல்லுருவியும் பிறந்துள்ளது- ஈ.சரவணபவன் 
கார்த்திகை மாதம் என்பது இலங்கைத் தமிழர்களைப் பொறுத்த மட்டில் ஒரு புனிதமான மாதமாகும். இதன் புனிதத் தன்மையை சீர்குலைக்கும் வகையில்
ஐ.எஸ்.ஐ.எஸ். அரக்கர்களினால் 18 வீரர்களின தலை துண்டிப்பு
ஈராக் மற்றும் சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ்.தீவிரவாதிகள் தனி நாடு அமைத்துள்ளனர். 
"வானொலிக்கருவி ஒன்றை மட்டுமே நாம் கொடுத்தோம் .மகிந்தவுக்கு தெரியும் நோர்வேயின் உதவி- எரிக் சொல்யஹய்ம் அறிக்கை
அமைதிப் பேச்சுக்களின் போது விடுதலைப் புலிகளுக்கு எந்த வித நிதியுதவிகளையும் நாம் வழங்கவில்லை. 

சந்திரிகாவுக்கு சாதகம் பொருந்தாவிடில் சகோதரி சுனேத்திராவுக்குப் பொருந்தும்
மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்­ போட்டியிட முடியும் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளதான தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐ.நா விசாரணைத் திகதி நீடிப்பு அரசாங்கம் குற்றச்சாட்டு
ஐக்கிய நாடுகளின் போர்க்குற்ற விசாரணையை நிராகரித்த இலங்கை அரசாங்கம், விசாரணைத் திகதி திகதி நீடிக்கப்பட்டமையை தொடர்ந்தும் கண்டித்து வருகிறது
இலங்கை உள்விவகாரத்தில் யாரும் தலையிட முடியாது இந்தியா தெரிவிப்பு
இலங்கையின் உள்விவகாரங்களில் இந்தியா எந்த விதத்திலும் தலையீடுகளை மேற்கொள்ளாது என அந்நாடு தெரிவித்துள்ளது.
மைலோ கிண்ண காற்பந்து போட்டி
நெஸ்லே லங்கா நிறுவனத்தின் ஏற்பாட்டில் மைலோ கிண்ண காற்பந்தாட்டப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
தேசியமட்ட வி.போட்டி யாழ்.வலயம் சாதனை
ஆசிரியர்களுக்கான தேசிய மட்ட விளையாட்டுப் போட்டிகள் இம் மாதம் 10,11ஆம் திகதிகளில் நுவரெலியா பொது விளையாட்டரங்கில் இடம்பெற்றது.
கறுப்புப் பண விவகாரத்தில் ஒத்துழைப்பு வழங்க சம்மதம் ஜி.20 நாடுகள் அமைப்பு தெரிவிப்பு
கருப்புப் பண மீட்பு விவகாரத்தில், இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு தர ஜி-20 அமைப்பு நேற்று சம்மதம் வழங்கியது.

18 நவ., 2014

நதி நீர் இணைப்பும்.... ஒரு கோடி ரூபாயும் மறந்து போகுமா?
சிவாஜிக்கு கோவணாண்டி சீறல் கடிதம்

 
ஜினிகாந்த் புதிதாக ஒரு படத்தை ரிலீஸ் செ
20 இலங்கைத் தமிழ் அகதிகள் திருச்சியில் தற்கொலை முயற்சி
திருச்சியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் தங்கியிருந்த 20 இலங்கைத் தமிழர்கள் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.
வன்முறையை வன்முறையால்தான் சந்திப்போம்! ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேட்டி!
சென்னையில் காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

ரஜினி பாஜகவில் இணைந்தால் தென்னிந்தியாவில் கட்சி பலமடையும்! பிரபல நடிகர் பேட்டி!

 
நடிகர் ரஜினிகாந்த் பாஜகவில் இணைந்தால் தென்னிந்தியாவில் கட்சி பலமடையும் என்று முன்னாள் மத்திய இணைஅமைச்சரும், பிரபல தெலுங்கு
நிச்சயதார்த்தம் நடந்ததாக வெளியான செய்தி வதந்தி! நடிகை திரிஷா மறுப்பு!
நடிகை திரிஷாவுக்கும், தமிழ் பட தயாரிப்பாளர் வருண் மணியனுக்கும் சென்னையில் செவ்வாய்க்கிழமை நிச்சயதார்த்தம் நடந்ததாக
தமிழ் ஊடகவியலாளரை தொந்தரவு செய்யும் பெண் தொடர்பில் நீதிமன்றில் முறைப்பாடு
இலங்கையின் தமிழ் எப் எம் வானொலி ஒன்றில் பணியாற்றும் ஊடகவியலாளர் ஒருவருக்கு கையடக்க தொலைபேசி மற்றும் முகநூல் மூலம் தொந்தரவை
இந்திய மீனவர்களை காக்க நேரடியாக களத்தில் இறங்கும் சுஷ்மா சுவராஜ்? - மீனவர்களின் மேன்முறையீடு வாபஸ
இந்திய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை தமிழக மீனவப் பிரதிநிதிகள் இன்று செவ்வாய்கிழமை டெல்லியில் சந்திக்கின்றனர்.
அமைச்சர் பதவியை இராஜினாமா செய்த சம்பிக்க ரணவக்க! - உதய கம்மன்பிலவும் இராஜினாமா
ஜாதிக ஹெல உறுமய கட்சியின் சிரேஸ்ட உறுப்பினரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
பிரித்தானிய வாழ் தீவக பிரதிநிதிகள்- வடமாகாண சபை உறுப்பினர் விந்தனுடன் சந்திப்பு
யாழ்.தீவக பகுதியின் சமகால நிகழ்வுகள் குறித்து வடக்கு மாகாண சபை உறுப்பினர் கே.என்.விந்தன் கனகரத்தினத்துக்கும் பிரித்தானிய வாழ் தீவக

மாலகவின் சகா கைது news பம்பலபிட்டி இரவு களியாட்ட விடுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக்க சில்வாவினது நண்பர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாலக்க சில்வாவின் கோடீஸ்வர வியாபார நண்பர், சமையல்காரர், சிகை அலங்கார கலைஞர் மற்றும் தனி பாதுகாவலர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர்கள் களனி, பன்னிபிட்டி, குளியாபிட்டி மற்றும் ராஜகிரிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் இன்று புதுக்கடை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். சந்தேகநபர்கள் நேற்று மாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.


மாலகவின் சகா கைது 
news
 பம்பலபிட்டி இரவு களியாட்ட விடுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக்க சில்வாவினது நண்பர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மாலக்க சில்வாவின் கோடீஸ்வர வியாபார நண்பர், சமையல்காரர், சிகை அலங்கார கலைஞர் மற்றும் தனி பாதுகாவலர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 
சந்தேகநபர்கள் களனி, பன்னிபிட்டி, குளியாபிட்டி மற்றும் ராஜகிரிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
சந்தேகநபர்கள் இன்று புதுக்கடை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். 
சந்தேகநபர்கள் நேற்று மாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ad

ad