புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 நவ., 2014

ஐ.தே.க.நாடாளுமன்ற உறுப்பினர் ரங்கே பண்டார ஆளுங்கட்சியில் இணைவு- மாலைக்குள் இணைவோருக்கு 150 கோடி ரூபா
ஐக்கிய தேசியக்கட்சியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார சற்று முன்னர் அலரிமாளிகைக்கு வருகை தந்துள்ளார்.
ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டால் ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்படுவார்: மைத்திரிபால சிறிசேன
தாம் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டால எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்படுவார் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலளார்
பிரதமர் ராஜினாமா! புதிய பிரதமர் கோத்தா?
பிரதமர் டீ.எம். ஜயரத்தினவை தொடர்பு கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, உடனடியாக அவரை தனது பதவியிலிருந்து ராஜினாமாச் செய்யுமாறு கோரிக்கை

மகிந்தாவை விட்டு ஓடும் அமைச்சர்கள்..! ஜனாதிபதி தேர்தல் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.! ஏக்கத்தில் மகிந்தா..?

ஆளுங்கட்சியின் முக்கியஸ்தர்களான அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, சுசில் பிரேம்ஜயந்த், கெஹலிய ரம்புக்வெல்ல ஆகியோரும் இன்று காலை
மகிந்த அரசாங்கம் பாரிய தவறை செய்துள்ளது- மைத்திரிபால சிறிசேன
நாட்டின் இன்றைய அரசாங்கம் 18வது திருத்தச் சட்டத்தை மேற்கொண்டு பாரிய தவறை செய்துள்ளதாக மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

நானே பொது வேட்பாளர்: செய்தியாளர் சந்திப்பில் மைத்திரிபால சிறிசேன


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேனவை ஐக்கிய தேசியக் கட்சி பொது வேட்பாளராக பெயரிட்டுள்ளது.

பாமக தலைமையில் திமுக, அதிமுக அல்லாத புதிய அணி! பொதுக்குழுவில் தீர்மானம்! 
பாமக தலைமைச் சிறப்புப் பொதுக்குழு கூட்டம் சென்னை, அண்ணா கலையரங்கத்தில் 21.11.2014 வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அக்கட்சியின்

சொந்த ஊருக்கு திரும்பிய 5 மீனவர்கள்! உறவினர்கள், தங்கச்சிமடம் மீனவர்கள் கண்ணீர் மல்க வரவேற்பு!
இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட 5 மீனவர்களும் சொந்த கிராமமான ராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சி
அரசியல் கைதிகள் விடுதலை; சுவிஸ் தூதருக்கு எடுத்துரைப்பு
இலங்கைக்கான சுவிட்சர்லாந்தின் புதிய தூதுவரிடம் விசாரணைகள் இன்றி நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை


இந்தியன் சுப்பர் லீக் காற்பந்து முதலிடத்திற்கு முன்னேறியது சென்னை
கொல்கத்தா அணியை வீழ்த்தி முதலிடத்திற்கு முன்னேறியது சென்னை அணி.

இந்தியன் சுப்பர் ‘லீக்’ (ஐ.எஸ். எல்) காற்பந்து போட்டி கடந்த மாதம்
என்னுடன் மோதும் வீரரை விரைவில் அறிவியுங்கள் ஜனாதிபதி ஆதங்கம்
நான் நிழல் வீரருடன் குத்துச்சண்டைப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றேன். என்னுடன் மோதலில் ஈடுபடவுள்ள வீரரை இனியாவது அறிவியுங்கள்
முரண்பாட்டை ஏற்படுத்தவே விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் பிரேமதாஸ வழங்கினாராம்
விடுதலைப் புலிகளுக்குள் முரண்பாடுகளை ஏற்படுத்தவே தமது தந்தையான முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ, கோபால சாமி மஹேந்திரராஜாவுக்கு
பல்கலைக்கழகத்தில் துண்டுப்பிரசுரம்

தாயகம் மலர தன்னுயிர் தந்த தமிழீழ வீரர்களிற்கு எங்களின் கண்ணீர் சிந்திய வீர வணக்கங்கள் என மாவீரர்களிற்கு வணக்கம் செலுத்தப்பட்டு யாழ்.பல்கலைக்
வடக்கும் தெற்கும் நாடகம் வெற்றிகரமாக அரங்கேற்றம் .இலங்கை மீனவர்கள் மூவரையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை அமைச்சர் டக்ளஸ் உறுதி
போதைப் பொருள் கடத்தினார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் மூவரையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுப்பேன்
2ஜி வழக்கை சீர்குலைக்க சதித்திட்டம்; சி.பி.ஐ. இயக்குநர் மீது பரபரப்பு புகார்
2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை டில்லி சி.பி.ஐ. நீதிமன்றில் நடந்து வருகிறது. விசாரணை இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் சி.பி.ஐ. இயக்குநர்
பார்த்தீனியம் பரம்பலை கட்டுப்படுத்துங்கள்
புதிதாக அமைக்கப்பட்டுள்ள  கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு அருகில் காணப்படும் பயிற்சி நிலைய வளாகத்திலும் வளாகத்திற்கு வெளிப்பகுதியிலும்
ஜெயலலிதா வழக்கில் சிக்கும் பாஜக புள்ளிகள்: உளவுத்துறை அதிரடி

ஜெயலலிதா வழக்கில் சம்பந்தப்பட்ட பாஜக தலைவர்கள் யார் என்பது குறித்து உளவுத்துறை ரிப்போர்ட் தயார் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மைத்திரிபாலவின் ஊடகவியலாளர் சந்திப்பு பிற்போடப்பட்டது
அமைச்சர் மைத்திரிபால சிரிசேனவின் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று மாலை வரை பிற்போடப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்க வீரர் மீது அவுஸ்திரேலிய ரசிகர்கள் நிறவெறி தாக்குதல்

கான்பெராவில் நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலிய ரசிகர்கள் தென் ஆப்பிரிக்க வீரர் இம்ரான் தாஹிரை வரம்பு மீறி கேலி செய்துள்ளனர்.
நேற்று மாலை சந்திரிகா குமாரதுங்க - மைத்திரிபால சிறிசேன சந்தித்து பேச்சு  நடத்தினர் 
எதிரணி பொது வேட்பாளராக போட்டியிடப் போவதாக சர்ச்சைக்குரிய வகையில் கூறப்பட்டு வருகின்ற சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன
தேர்தல் திகதியே அறிவிக்கபடவில்லை அமைச்கர் அறிவிப்பு .புதிய அரசின் பாதுகாப்பு அமைச்சர் சரத் பொன்சேகா
ராஜபக்ஷ அரசாங்கத்தை தோற்கடித்த பின் ஆட்சி அமைக்கும் அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சு உட்பட முக்கிய பொறுப்புகளும், மேலும்
கட்சி தாவவுள்ள  அதிருப்தி அமைச்சர்களுக்கு முக்கிய அமைச்சுக்கள்
அரசாங்கத்திற்குள் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைகளை அடுத்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனது அமைச்சரவையில் திடீர் மாற்றங்களை செய்ய
மகிந்தவுக்கு பிடித்தது சனி.ஆட்சி கவிழ்கிறது . தோல்விகளும் சோதனைகளும் வரிசையாக காத்திருக்கின்றன எதிரிகட்சி தாவும் பாராளுமன்ற அங்கத்தவர் பட்டியல் இதோ .துரோக்கிகள் கதை என்னாகும் 
ஆளுங்கட்சியில் இருந்து எதிர்க்கட்சிக்கு தாவ காத்திருக்கும் முக்கியஸ்தர்களின் பட்டியல் சற்று முன்னர் எதிர்க்கட்சியின் முக்கிய அரசியல்வாதி
ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சேனநாயக்க சற்று முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளார்.
வசந்த சேனநாயக்க ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ளப்போகும் தகவல் சிங்கள, தமிழ் ஊடகங்களுக்கு கசியாத நிலையில் தமிழ்வின் மாத்திரம் குறித்த செய்தியைப் பிரசுரித்திருந்தது.


ஆளுங்கட்சி உறுப்பினர்கள் கட்சிதாவல் ஆரம்பம்! வசந்த சேனநாயக்க ஐ.தே.க.வில் இணைந்தார் - வெளியேற தயாராகும் அமைச்சர்கள்

ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சேனநாயக்க தற்போது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தா நோக்கி விரைந்து கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போதைக்கு அவர் ஸ்ரீகொத்தாவை அண்மித்துள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்களைத் தொடர்பு கொண்டபோது தெரியவந்துள்ளது. எனினும் வசந்த சேனநாயக்கவின் மொபைல் தொலைபேசி தற்போது அணைத்து வைக்கப்பட்டுள்ளது.

எச்சரிக்கை விடுத்த சரத்குமாருக்கு விஷால் பதில்

நேற்று திருச்சியில் சரத்குமார் விஷால் நடிகர் சங்கத்திலிருந்து நீக்கப் படுவார் என எச்சரிக்கை விடுத்ததற்கு விஷால் தனது பதிலை அனுப்பியுள்ளார்.
2ஜி வழக்கு விசாரணையிலிருந்து சிபிஐ இயக்குநர் சின்ஹா நீக்கம்; உச்ச நீதிமன்றம் அதிரடி! 2 ஜி வழக்கு விசாரணையில் இருந்து  சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹாவை நீக்கி உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
2ஜி வழக்கு விசாரணையில் அவர் தலையிடக்கூடாது என்றும், சின்ஹா இடத்தில் வேறு ஒரு அதிகாரி இரு

சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் ரஜpனிக்கு சிறப்பு விருது

கோவாவில் சர்வதேச இந்தியத் திரைப்பட விழா நேற்று தொடங்கி யது. எதிர்வரும் 30ஆம் திகதி வரை 11 நாள் இந்த விழா நடைபெறுகிறது

நாட்டுக்கு கேடு விளைவித்தவரே எரிக் சோல்ஹெய்ம்

இந்த நாட்டுக்கு கேடு விளைவித்தவர்களில் ஒருவர் தான் சமாதானத் தூதுவராக இருந்த எரிக்சோல்ஹெய்ம் என ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நேற்று தெரிவித்தார்.
சமாதான உடன்படிக்கை காலத்தில் புலிகளுக்கு எவ்வகையான உதவிகளை வழங்கினார்கள் என்பதற்கான ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன என்றும் அமைச்சர் கெஹலிய தெரிவித்தார்.
இந்திய இராணுவத்தினரால் 360 பேராக மட்டுப்படுத்தப்பட்டிருந்த
பிக்குகள் அரசியலில் ஈடுபடமுடியாது 
 ஏனைய மதங்களை அடக்கியாள்வதற்கும் அரசியலில் ஈடுபடவும் அரச நிர்வாகத்தில் ஈடுபடவும் பௌத்த பிக்குமாருக்கு உரிமை கிடையாது என்று பிரதமர் டி.எம்.ஜயரட்ண தெரிவித்தார்.

வடக்கு – கிழக்கில் 463 பௌத்த விகாரைகள் 
 வடக்கு - கிழக்கில் திட்டமிடப்பட்டு 463 பெளத்த விகாரைகள் நிறுவப்பட்டிருப்பதாக தமிழ்த் தேசியக கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
மாணிக்கசோதியைக் கொன்றது யானையா ? டிப்பரா ? ; தொடரும் மர்மம் 
news
 முன்னணி அரசியல் கருத்தியலாளா் மாணிக்கசோதி அபிமன்னசிங்கம் திட்டமிட்டுக் கொலை செய்ய்பபட்டடிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
மீனவர்களை விடுவிக்கக் கோரி யாழில் ஆர்ப்பாட்டம்
மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கை மீனவர்களின் விடுதலையை வலியுறுத்தி மரண தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்களின்

20 நவ., 2014

ஜனாதிபதி தேர்தல்! வர்த்தமானி அறிவித்தல் இன்று நண்பகல் வெளியாகும்! மைத்திரிபால தலைமையில் பிரசாரக்குழு
ஜனாதிபதி தேர்தல் ஒன்றை நடத்துவதற்கான ஏகமனதான ஒப்புதலை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, நேற்று இரவு ஜனாதிபதி மஹிந்த
 பிரதமர் பதவி! திரும்பியும் பார்க்காத மைத்திரிபால- ஜனாதிபதி கையெழுத்திட்டார்: மைத்திரிபால வெளியேறுகின்றார்?
அமைச்சர் மைத்திரபால சிரிசேனவுக்கு தங்கத் தாம்பாளத்தில் வைத்து பிரதமர் பதவி வழகங்ப்பட்ட நிலையில், அதனை அவர்
சுவிஸ் தூதுவர் வடக்கு ஆளுநரை சந்தித்தார்
சுவிஸர்லாந்து தூதுவர் ஹெயின்ஸ் நெடர்கோன் இன்று வட மாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.
ராஜித சேனாரத்ன அமைச்சுப் பதவியிலிருந்து ராஜினமா?
மீன்பிடி, நீரியல்வளத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தனது அமைச்சுப் பதவியிலிருந்து ராஜினாமாச் செய்வதற்கான தீர்மானம் எடுத்துள்ளதாக தகவல்கள்
இந்தியன் சுப்பர் லீக் காற்பந்து; கொல்கத்தா அணி வெற்றி
யுனைடெட் எப்.சி அணி யை வென்றது கொல்கத்தா இந்தியன் சுப்பர் லீக் காற்பந்து போட்டியில் கொல்கத்தாவில் நேற்றுமுன்தினம் இரவு நடந்த 35 ஆவது லீக் ஆட்டத்தில் அட்லெடிகோ டீ கொல்கத்தா-நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி. (கவுகாத்தி) அணிக
கூரிய ஆயுதங்கள் சகிதம் துணிகர கொள்ளை 24 இலட்சம் ரூபா பணமும் 12.75 பவுண் நகைகளும் திருட்டுக் கும்பல் வசம்
முகமூடி அணிந்த கொள்ளை யர்கள் கூரிய ஆயுதங்கள் சகிதம் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் எனக்கூறி வீட்டின் பின்புறத்தில் தூங்கிக் கொண்டிருந்தவர்களை கட்டி வைத்து விட்டு பின் கதவை உடைத்து உள்நுழைந்து அறையில் அலுமாரியினுள்
மாவீரர் வாரம் நெருங்குவதால் யாழ்.பல்கலைக்கு விடுமுறை?
மாவீரர் வாரம் நெருங்கும் நிலையில் யாழ்.பல்கலைக் கழகத்தின் பீடங்கள் அனைத்தும் விடுமுறைகளினை அறிவித்து வருகின்றன.
உயிரிழந்தவர்களை நினைவுகூரமுடியாத அடக்கு முறைக்குள் தமிழரின் வாழ்க்கை யாழ்.மருத்துவ சங்கம் சுட்டிக்காட்டு

இறந்தவர்களை நினைவுகூர முடியாத அடக்கு முறைக்குள் தமிழர்கள் இருப்பதனால் அவர்களின் ஆரோக்கியமும் உள நிலையும் பாதிப்படைகின்றது எ

இஸ்ரேலியர் மீதான தாக்குதலை நடத்திய பலஸ்தீனரின் வீடு படையினரால் தரைமட்டம்

nஜரூசலம் எங்கும் பதற்றம்: வன்முறை
nஜரூசலத்தில் கடந்த மாதம் காரை மோதவிட்டு இருவரை கொன்ற பலஸ்தீனரின் கிழக்கு nஜரூசலத்தில் இருக்கும் குடும்ப வீடு இஸ்ரேல் பாதுகாப்பு படையி னரால் தரைமட்டமாக்கப்பட்டுள் ளது. மேற்கு nஜரூசலத்தில் ஏழு பேர் கொல்லப்பட்ட யு+த வழிபாட்டுத் தலத்தில் நேற்று முன்தினம் இடம் பெற்ற தாக்குதலுக்கு பின் பலஸ்தீனர் மற்றும் இஸ்ரேல் படையினருக்கு இடையில் வீதிகளில் மோதல் வெடித்துள்ளது.

இலங்கை உதைபந்தாட்ட சம்மேளன தலைவர் ரஞ்சித் ரொட்ரிக்கோ யாழ்ப்பாணம் விஜயம்

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் ரஞ்சித் றொட்றிக்கோ வட மாகாண உதைபந்தாட்ட லீக்குகளின் நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் கழகங்களின் பிரதி நிதிகளுடன் கலந்துரையாடலை நடத்தியுள்ளார்.
2015 ம்ஆண்டு நடைமுறைகள்

விடுதலை செய்யப்பட்ட இந்திய மீனவர்களுடன் இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சின்ஹாவும்
தூதரக அதிகாரிகளும் காணப்படுகின்றனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் பிறந்த தினத்தையிட்டு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் அலரி மாளிகைக்குச் சென்று நேரில் வாழ்த்துத் தெரி வித்தபோது எடுத்த படம்.

அவள் அப்படிதான் இயக்குனர் ருத்ரையா காலமானார் அவர் பற்றிய சிறப்புக்கட்டுரை 
தமிழ் சினிமா வரலாறு பல விசித்திரங்களையும் வினோதங்களையும் கொண்டது.
தமிழ் சினிமாவின் முடிசூடா மன்னனாக விளங்கிய எம்.ஜி.ஆர், திரையுலகில் நுழைந்து தன் முகம் காட்டுவதற்குள் 30 வயதைத் தாண்டியிருந்தார்.
லிங்கா பட இசை வெளியீடு இடம்பெற்றது 
லிங்கா' படத்திற்கு தடை விதிக்க கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவிற்கு நடிகர் ரஜினிகாந்த் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
 மதுரை சின்னசொக்கி குளத்தைச் சேர்ந்த ரவி ரத்தினம் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில், "நான் பல ஆண்டுகளாக
தற்போதைய செய்தி 
சற்று முன்னர்  இன்று இரவு சாமியார் ராம்பால் கைது 
 ஹரியானாவில் போலீஸாருக்கு போக்கு காட்டிவந்த சாமியார் ராம்பால், ஒரு வழியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
சாமியார் ராம்பாலை கைது செய்வதற்கு மாநில போலீஸாருக்கு உதவிட மத்திய பாராமிலிட்டரி படையை சேர்ந்த 500 வீரர்கள் அனுப்பப்பட்டநிலையில், இன்று இரவு அவர் கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து உடனடியாக மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், நாளை வியாழக்கிழமை ஹிசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.
சிறையில் ஏன் ஜெயலலிதா சீருட்சை அணியவில்லை புதிய சர்ச்சை 
சட்டத்தின் முன் அனைவரும் சமம். தண்டனை என்பது எல்லோருக்கும் பொதுவானதே. ஆனால், கர்நாடக சிறைத் துறை மட்டும் இதற்கு விதிவிலக்கானது. சிறையில் இருந்த ஜெயலலிதாவுக்கு அவர் கைதி என்பதையே மறந்து சலுகைகளை அள்ளித் தந்திருக்கிறது. இது எதற்காக?' என்று விளக்கம் கேட்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேள்வி எழுப்பி பதிலும் வாங்கியிருக்கிறார் பெங்களூருவைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் நரசிம்மமூர்த்தி.
பெங்களூரில் இருந்த அவரை சந்தித்தோம். ''பரப்பன அக்ரஹாரா சிறையில் ஜெயலலிதாவுக்காக வெஸ்டன் டாய்லெட், ஏ.சி மற்றும் வெளியிலிருந்து உணவு முதலியன தரப்பட்டன என ஊடகங்களில் தகவல்கள் வந்தன. ஆனால், இதையெல்லாம் மறுத்து அறிக்கைவிட்டார் சிறைத் துறை அதிகாரி ஜெயசிம்ஹா. அதனால் என்னைப் போன்ற வெகுஜன மக்களுக்கு யார் சொல்வதை நம்புவது என்று புரிந்துகொள்ள முடியாததால், நான் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் ஐந்து கேள்விகள் கேட்டிருந்தேன். அதற்கு, கடந்த வாரம் கர்நாடக சிறைத் துறை பதில்கள் அனுப்பியது.
1. நீதிமன்றம் தண்டனை விதித்த பிறகு பரப்பன அக்ரஹாரா சிறைக்குள் ஜெயலலிதாவை அடைத்த தேதி, நேரம் என்ன?
பதில்: 27.9.2014 மாலை 6:00. கைதி நம்பர்: 7402.
2. சிறைக்குள் ஜெயலலிதாவுக்குக் கொடுக்கப்பட்ட சலுகைகள் என்னென்ன?
கீரிமலையில் தவறவிடப்பட்ட குழந்தைகள் தந்தையிடம் ஒப்படைப்பு 
கீரிமலை புனித தீர்த்தத்திற்கு பிதிர்க்கடன் செய்ய சென்றவர்கள் தமது இரு சிறுவர்களை தவறவிட்டு சென்றுள்ளனர்.
கட்டாருக்காக நடந்த விசாரணையில் சிக்கியது இங்கிலாந்து 
2022ஆம் ஆண்டு உலக கிண்ண காற்பந்தாட்ட போட்டித் தொடரை நடத்துவதற்கான நாட்டினை தேர்ந்தெடுக்க நடத்தப்படும் வாக்கெடுப்பில் பணத்தினை அள்ளி
தனிநாட்டு வாக்கெடுப்பு சாத்தியமில்லை: குருபரன் தெரிவிப்பு 
தனிநாடு தொடர்பான பொது வாக்கெடுப்பு இலங்கையில் தற்போதைய சூழ்நிலையில் சாத்தியம் இல்லை .இதற்கு தென்னிலங்கை சக்திகள் இடமளிக்கப் போவதில்லை
இந்திரராசாவுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த அதிபரைக் கைது செய்யக்கோரி வடமாகாண சபை கடிதம்
வடமாகாண சபை உறுப்பினர் இந்திரராசாவுக்கு தொலைபேசியில் கொலை அச்சுறுத்தல் விடுத்த பாடசாலை அதிபரை உடனடியாக கைது செய்யக்கோரி
வடமாகாண சபைக்கு கடிதம் அனுப்பிய முல்லை.அரச அதிபர்! கொதித்தெழுந்த சபை உறுப்பினர்கள் - இந்திரராசாவுக்கு கொலை அச்சுறுத்தல்
முல்லைத்தீவு மாவட்டத்துடன் வெலிஓயா பிரதேச செயலர் பிரிவு ஒரு கடிதத்தின் மூலம் இணைக்கப்படவில்லை. வர்த்தமானி அறிவித்தல்
தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட ஐந்து மீனவர்களும்மகிந்தவின்  பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை
இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் ஐந்து பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை- இந்திய தூதரக அதிகாரிகள் தகவல்

19 நவ., 2014

முதலிடத்தில் அஞ்சலோ மெத்யூஸ்
சர்வதேச அரங்கில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று வெளியிட்டது.
காணாமற்போனார் முன்னாள் போராளி 
அரசாங்கத்தால் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்தில் இணைக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி ஒருவர் காணாமற்போயுள்ளதாக
இராணுவத்தினரின் தேவைக்காக தமிழர்களுடைய நிலங்கள் பறிபோகின்றது 
news
வடக்கில் தனியார்களுக்கு சொந்தமான காணிகளை இராணுவத்தினர் தங்களுடைய தேவைக்காக அளவீடு செய்யும் நிகழ்சி நிரலை தொடர்ந்து செய்து வருகிறது என வடக்கு மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

17 வயதுச் சிறுவனோடு மரவள்ளி தோட்டத்தில் சல்லாபம் !

 யாழில் சம்பவம் !யாழ் மருதனாமடம் பகுதியில் பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த திருமணமான பெண்ணும் 17 வயதுச் சிறுவனும்

லண்டன் மிச்சத்தில் தமிழ் ரவுடிகள் அட்டகாசம் 





க்களின் நாடித்துடிப்பு நமது சர்வே படிவத்தில் நன்றாகவே வெளிப்பட்டது. இடைத்தேர்தல் என்றாலே ஆளுங்கட்சிக்குத்தான் சாதகம் என்ற எண்ணம் ஸ்ரீரங்கம்


விஜய் டி.வி. விருதுகள் விழாவில் விஜய் சேதுபதியிடம் தொகுப்பாளர் கேட்ட கேள்வி...
"இங்கே இருப்பவர் களில் நீங்கள் யாரை கடத்திச் செல்ல விரும்பு கிறீர்கள்?'


ஊழல் வழக்கில் ஜெ. பெற்றுள்ள 4 வருட சிறைத்தண்டனையால் முதல்வர் பதவியை இழந்திருப்பதுடன், ஸ்ரீரங்கம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் என்ற
உலகம் எங்கிலும் தமிழர்கள் தமிழ்க்குலத் தலைவன் பிரபாகரன் பிறந்தநாளைக் கொண்டாடுங்கள்’: வைகோ 
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,
’’உலக வரைபடத்தில் ரத்தக்கண்ணீர்த் துளியாகக்
நடிகை டிஸ்கோ சாந்தி சிங்கப்பூர் ஆஸ்பத்திரியில் அனுமதி 
நடிகை டிஸ்கோ சாந்தி கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக, சிங்கப்பூர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.
சர்ச்சை சாமியார் ராம்பாலை சுற்றி ஆயுதம் ஏந்திய சீடர்கள்: 
ஆசிரமத்தை சுற்றி வளைத்து கைது செய்ய போலீசார் தீவிரம் ( படங்கள்)
அரியானா மாநிலத்தில் சார் நகர் அருகே பர்வாலா என்ற இடத்தில்
சர்ச்சை சாமியார் ராம்பால் ஆசிரமம் முன் கலவரம் : 4 பெண்கள் பலி?
அரியானா மாநிலத்தில் ஹிசார் நகர் அருகே பர்வாலா என்ற இடத்தில் 12 ஏக்கர் பரப்பில் பிரமாண்ட ஆசிரமம் நடத்தி வருபவர் சர்ச்சைக்குரிய சாமியார் ராம்பால் (வயது 63).
சிறையில் ஏன் ஜெயலலிதா சீருடை அணியவில்லை? பெங்களூரில் புதிய சர்ச்சை 
சட்டத்தின் முன் அனைவரும் சமம். தண்டனை என்பது எல்லோருக்கும் பொதுவானதே. ஆனால், கர்நாடக சிறைத் துறை மட்டும் இதற்கு விதிவிலக்கானது.
5 மீனவர்கள் விவகாரம்: இரண்டு நாட்களில் ராஜபக்ச முடிவு
தமிழக மீனவர்கள் 5 பேர் விவகாரம் குறித்து இரண்டு நாட்களில் இலங்கை ஜனாதிபதி மகிந்த  ராஜபக்ச முடிவு செய்ய இருப்பதாக, ஜனாதிபதி அலுவலக செய்தி
சர்வாதிகார ஆணவம் வேண்டாம்!- ஜே.வி.பி கொழும்பில் பேரணி
சர்வாதிகார ஆணவம் வேண்டாம் என்ற கோஷத்துடன் ஜே.வி.பி. யினர் நேற்று கொழும்பில் பிரமாண்ட பேரணியொன்றை நடத்தியுள்ளனர்.
இராணுவத்தினரோடு 90 அடி பள்ளத்தில் விழுந்த முச்சக்கர வண்டி: 2 பேர் பலி! மூவர் காயம்
முச்சக்கவண்டியொன்று பாதையை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்ததால், அதில் பயணம் செய்த இரண்டு இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதுடன்,
கார்த்திகை மாதம்ஒரு புனிதமான மாதமாகும் இதன் புனிதத் தன்மையை சீர்குலைக்கும் வகையில் இம் மாதத்தில் ஒரு புல்லுருவியும் பிறந்துள்ளது- ஈ.சரவணபவன் 
கார்த்திகை மாதம் என்பது இலங்கைத் தமிழர்களைப் பொறுத்த மட்டில் ஒரு புனிதமான மாதமாகும். இதன் புனிதத் தன்மையை சீர்குலைக்கும் வகையில்
ஐ.எஸ்.ஐ.எஸ். அரக்கர்களினால் 18 வீரர்களின தலை துண்டிப்பு
ஈராக் மற்றும் சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ்.தீவிரவாதிகள் தனி நாடு அமைத்துள்ளனர். 
"வானொலிக்கருவி ஒன்றை மட்டுமே நாம் கொடுத்தோம் .மகிந்தவுக்கு தெரியும் நோர்வேயின் உதவி- எரிக் சொல்யஹய்ம் அறிக்கை
அமைதிப் பேச்சுக்களின் போது விடுதலைப் புலிகளுக்கு எந்த வித நிதியுதவிகளையும் நாம் வழங்கவில்லை. 

சந்திரிகாவுக்கு சாதகம் பொருந்தாவிடில் சகோதரி சுனேத்திராவுக்குப் பொருந்தும்
மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்­ போட்டியிட முடியும் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளதான தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐ.நா விசாரணைத் திகதி நீடிப்பு அரசாங்கம் குற்றச்சாட்டு
ஐக்கிய நாடுகளின் போர்க்குற்ற விசாரணையை நிராகரித்த இலங்கை அரசாங்கம், விசாரணைத் திகதி திகதி நீடிக்கப்பட்டமையை தொடர்ந்தும் கண்டித்து வருகிறது
இலங்கை உள்விவகாரத்தில் யாரும் தலையிட முடியாது இந்தியா தெரிவிப்பு
இலங்கையின் உள்விவகாரங்களில் இந்தியா எந்த விதத்திலும் தலையீடுகளை மேற்கொள்ளாது என அந்நாடு தெரிவித்துள்ளது.
மைலோ கிண்ண காற்பந்து போட்டி
நெஸ்லே லங்கா நிறுவனத்தின் ஏற்பாட்டில் மைலோ கிண்ண காற்பந்தாட்டப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
தேசியமட்ட வி.போட்டி யாழ்.வலயம் சாதனை
ஆசிரியர்களுக்கான தேசிய மட்ட விளையாட்டுப் போட்டிகள் இம் மாதம் 10,11ஆம் திகதிகளில் நுவரெலியா பொது விளையாட்டரங்கில் இடம்பெற்றது.
கறுப்புப் பண விவகாரத்தில் ஒத்துழைப்பு வழங்க சம்மதம் ஜி.20 நாடுகள் அமைப்பு தெரிவிப்பு
கருப்புப் பண மீட்பு விவகாரத்தில், இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு தர ஜி-20 அமைப்பு நேற்று சம்மதம் வழங்கியது.

18 நவ., 2014

நதி நீர் இணைப்பும்.... ஒரு கோடி ரூபாயும் மறந்து போகுமா?
சிவாஜிக்கு கோவணாண்டி சீறல் கடிதம்

 
ஜினிகாந்த் புதிதாக ஒரு படத்தை ரிலீஸ் செ
20 இலங்கைத் தமிழ் அகதிகள் திருச்சியில் தற்கொலை முயற்சி
திருச்சியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் தங்கியிருந்த 20 இலங்கைத் தமிழர்கள் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.
வன்முறையை வன்முறையால்தான் சந்திப்போம்! ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேட்டி!
சென்னையில் காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

ரஜினி பாஜகவில் இணைந்தால் தென்னிந்தியாவில் கட்சி பலமடையும்! பிரபல நடிகர் பேட்டி!

 
நடிகர் ரஜினிகாந்த் பாஜகவில் இணைந்தால் தென்னிந்தியாவில் கட்சி பலமடையும் என்று முன்னாள் மத்திய இணைஅமைச்சரும், பிரபல தெலுங்கு
நிச்சயதார்த்தம் நடந்ததாக வெளியான செய்தி வதந்தி! நடிகை திரிஷா மறுப்பு!
நடிகை திரிஷாவுக்கும், தமிழ் பட தயாரிப்பாளர் வருண் மணியனுக்கும் சென்னையில் செவ்வாய்க்கிழமை நிச்சயதார்த்தம் நடந்ததாக
தமிழ் ஊடகவியலாளரை தொந்தரவு செய்யும் பெண் தொடர்பில் நீதிமன்றில் முறைப்பாடு
இலங்கையின் தமிழ் எப் எம் வானொலி ஒன்றில் பணியாற்றும் ஊடகவியலாளர் ஒருவருக்கு கையடக்க தொலைபேசி மற்றும் முகநூல் மூலம் தொந்தரவை
இந்திய மீனவர்களை காக்க நேரடியாக களத்தில் இறங்கும் சுஷ்மா சுவராஜ்? - மீனவர்களின் மேன்முறையீடு வாபஸ
இந்திய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை தமிழக மீனவப் பிரதிநிதிகள் இன்று செவ்வாய்கிழமை டெல்லியில் சந்திக்கின்றனர்.
அமைச்சர் பதவியை இராஜினாமா செய்த சம்பிக்க ரணவக்க! - உதய கம்மன்பிலவும் இராஜினாமா
ஜாதிக ஹெல உறுமய கட்சியின் சிரேஸ்ட உறுப்பினரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
பிரித்தானிய வாழ் தீவக பிரதிநிதிகள்- வடமாகாண சபை உறுப்பினர் விந்தனுடன் சந்திப்பு
யாழ்.தீவக பகுதியின் சமகால நிகழ்வுகள் குறித்து வடக்கு மாகாண சபை உறுப்பினர் கே.என்.விந்தன் கனகரத்தினத்துக்கும் பிரித்தானிய வாழ் தீவக

மாலகவின் சகா கைது news பம்பலபிட்டி இரவு களியாட்ட விடுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக்க சில்வாவினது நண்பர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாலக்க சில்வாவின் கோடீஸ்வர வியாபார நண்பர், சமையல்காரர், சிகை அலங்கார கலைஞர் மற்றும் தனி பாதுகாவலர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர்கள் களனி, பன்னிபிட்டி, குளியாபிட்டி மற்றும் ராஜகிரிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் இன்று புதுக்கடை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். சந்தேகநபர்கள் நேற்று மாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.


மாலகவின் சகா கைது 
news
 பம்பலபிட்டி இரவு களியாட்ட விடுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக்க சில்வாவினது நண்பர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மாலக்க சில்வாவின் கோடீஸ்வர வியாபார நண்பர், சமையல்காரர், சிகை அலங்கார கலைஞர் மற்றும் தனி பாதுகாவலர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 
சந்தேகநபர்கள் களனி, பன்னிபிட்டி, குளியாபிட்டி மற்றும் ராஜகிரிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
சந்தேகநபர்கள் இன்று புதுக்கடை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். 
சந்தேகநபர்கள் நேற்று மாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை கிண்டலடிக்கும் வகையில் ஜனாதிபதியை வாழ்த்தி வீதி அபிவிருத்தி அதிகாரசபையினர் ஒட்டியிருந்த சுவரொட்டிகளுக்கு அருகில் சுதந்திரமா! சிந்தியுங்கள் என்று எழுதப்பட்ட சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டுள்ளன.
இன்று முதல் 10 ரூபா நாணயக் குற்றிகள் புழக்கத்தில் 
 25 வகையான புதிய 10 ரூபா நாணயக் குற்றிகள் இன்று முதல் புழக்கத்திற்கு விடப்படவுள்

யாழ். மாவட்டத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களை தற்காலிகமாக தங்க வைப்பதற்கு மருதங்கேணியில் புனர்வாழ்வு நிலையம் ஒன்று அமைக்கப்பட உள்ளது.


சுன்னாகம் நிலத்தடி நீர் மாசு வழக்கு ; 1ம் திகதிக்கு ஒத்திவைப்பு 
கழிவு ஒயில் அகற்றுவதற்கு புதிய பொறிமுறையினை கையாளுவதற்கு நோத் பவர் நிறுவனம் நீதிமன்றத்தில் சம்மதம் தெரிவித்துள்ளது.
இந்தியன் சுப்பர் லீக் காற்பந்து புனே- யுனைடட் ஆட்டம் சமநிலை
புனே சிட்டி ,யுனைடெட் அணிகள் மோதிய ஆட்டம் சமநிலையில் முடிவடைந்துள்ளது.

இலங்கை  கடைசி போட்டியில்  வென்றது 
அணித் தலைவர் அஞ்சலோ மத்யூஸின் சகல துறை பெறுபேற்றினால் வெற்றிக்கு அண்மையாக இலங்கை அணி பயணித்த போதும் இந்திய அணித் தலைவர்
பாகிஸ்தான் இளைஞனின் தலை நடுவீதியில் வைத்து துண்டிப்பு தீவிரவாதிகள் வெறிச் செயல்
பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கு மெகர்பான் கெலாய் மற்றும் அருகில் உள்ள பள் ளதாக்கு பகுதி; பழங்குடியினர் வாழும் பகுதி பாகிஸ்தானை சேர்ந்த தெக்ரிக் -இ-தலிபான் தீவிரவாத
தேர்தல் அறிவிப்பின் பின்னரே வேட்பாளரை ஐ.தே.க. அறிவிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் தெரிவிப்பு
ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோகபூர்வ அறிவிப்பிற்கா

ad

ad