புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 நவ., 2014


த்ரிஷா திருமணச் செய்தியின் எதிரொலி; புதிய படத்திலிருந்து நீக்கம் 

நிச்சயதார்த்தம், திருமணம் என த்ரிஷாவைப் பற்றி தொடர்ந்து வந்த செய்திகள்

ராஜபக்ஸ சாம்ராச்சிய வீழ்ச்சி ஆரம்பம்? 28 அமைச்சர்கள் வெளியேறும் ஆபத்து

ராஜபக்ஸ சாம்ராச்சியத்தின் வீழ்ச்சி ஆரம்பமாகிவிட்டதா? என்ற கேள்வி தென்னிலங்கையில் பரவத் தொடங்கியிருப்பதாக தெரியவருகிறது.

மைத்திரி பாலனையக்" என்ற கோஷம் முழங்க புதியநகர மண்டபத்திற்கு சற்றுமுன்னர் மைத்ரிபால சிரிசேன வருகை தந்துள்ளார்.
'மைத்திரி பாலனயக்" என்ற கோஷம் முழங்க பட்டாசுகள் வெடிக்க மக்களின் பேராதரவோடு பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிரிசேனவை
ஐ.தே.க.நாடாளுமன்ற உறுப்பினர் ரங்கே பண்டார ஆளுங்கட்சியில் இணைவு- மாலைக்குள் இணைவோருக்கு 150 கோடி ரூபா
ஐக்கிய தேசியக்கட்சியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார சற்று முன்னர் அலரிமாளிகைக்கு வருகை தந்துள்ளார்.
ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டால் ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்படுவார்: மைத்திரிபால சிறிசேன
தாம் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டால எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்படுவார் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலளார்
பிரதமர் ராஜினாமா! புதிய பிரதமர் கோத்தா?
பிரதமர் டீ.எம். ஜயரத்தினவை தொடர்பு கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, உடனடியாக அவரை தனது பதவியிலிருந்து ராஜினாமாச் செய்யுமாறு கோரிக்கை

மகிந்தாவை விட்டு ஓடும் அமைச்சர்கள்..! ஜனாதிபதி தேர்தல் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.! ஏக்கத்தில் மகிந்தா..?

ஆளுங்கட்சியின் முக்கியஸ்தர்களான அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, சுசில் பிரேம்ஜயந்த், கெஹலிய ரம்புக்வெல்ல ஆகியோரும் இன்று காலை
மகிந்த அரசாங்கம் பாரிய தவறை செய்துள்ளது- மைத்திரிபால சிறிசேன
நாட்டின் இன்றைய அரசாங்கம் 18வது திருத்தச் சட்டத்தை மேற்கொண்டு பாரிய தவறை செய்துள்ளதாக மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

நானே பொது வேட்பாளர்: செய்தியாளர் சந்திப்பில் மைத்திரிபால சிறிசேன


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேனவை ஐக்கிய தேசியக் கட்சி பொது வேட்பாளராக பெயரிட்டுள்ளது.

பாமக தலைமையில் திமுக, அதிமுக அல்லாத புதிய அணி! பொதுக்குழுவில் தீர்மானம்! 
பாமக தலைமைச் சிறப்புப் பொதுக்குழு கூட்டம் சென்னை, அண்ணா கலையரங்கத்தில் 21.11.2014 வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அக்கட்சியின்

சொந்த ஊருக்கு திரும்பிய 5 மீனவர்கள்! உறவினர்கள், தங்கச்சிமடம் மீனவர்கள் கண்ணீர் மல்க வரவேற்பு!
இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட 5 மீனவர்களும் சொந்த கிராமமான ராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சி
அரசியல் கைதிகள் விடுதலை; சுவிஸ் தூதருக்கு எடுத்துரைப்பு
இலங்கைக்கான சுவிட்சர்லாந்தின் புதிய தூதுவரிடம் விசாரணைகள் இன்றி நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை


இந்தியன் சுப்பர் லீக் காற்பந்து முதலிடத்திற்கு முன்னேறியது சென்னை
கொல்கத்தா அணியை வீழ்த்தி முதலிடத்திற்கு முன்னேறியது சென்னை அணி.

இந்தியன் சுப்பர் ‘லீக்’ (ஐ.எஸ். எல்) காற்பந்து போட்டி கடந்த மாதம்
என்னுடன் மோதும் வீரரை விரைவில் அறிவியுங்கள் ஜனாதிபதி ஆதங்கம்
நான் நிழல் வீரருடன் குத்துச்சண்டைப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றேன். என்னுடன் மோதலில் ஈடுபடவுள்ள வீரரை இனியாவது அறிவியுங்கள்
முரண்பாட்டை ஏற்படுத்தவே விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் பிரேமதாஸ வழங்கினாராம்
விடுதலைப் புலிகளுக்குள் முரண்பாடுகளை ஏற்படுத்தவே தமது தந்தையான முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ, கோபால சாமி மஹேந்திரராஜாவுக்கு
பல்கலைக்கழகத்தில் துண்டுப்பிரசுரம்

தாயகம் மலர தன்னுயிர் தந்த தமிழீழ வீரர்களிற்கு எங்களின் கண்ணீர் சிந்திய வீர வணக்கங்கள் என மாவீரர்களிற்கு வணக்கம் செலுத்தப்பட்டு யாழ்.பல்கலைக்
வடக்கும் தெற்கும் நாடகம் வெற்றிகரமாக அரங்கேற்றம் .இலங்கை மீனவர்கள் மூவரையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை அமைச்சர் டக்ளஸ் உறுதி
போதைப் பொருள் கடத்தினார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் மூவரையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுப்பேன்
2ஜி வழக்கை சீர்குலைக்க சதித்திட்டம்; சி.பி.ஐ. இயக்குநர் மீது பரபரப்பு புகார்
2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை டில்லி சி.பி.ஐ. நீதிமன்றில் நடந்து வருகிறது. விசாரணை இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் சி.பி.ஐ. இயக்குநர்
பார்த்தீனியம் பரம்பலை கட்டுப்படுத்துங்கள்
புதிதாக அமைக்கப்பட்டுள்ள  கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு அருகில் காணப்படும் பயிற்சி நிலைய வளாகத்திலும் வளாகத்திற்கு வெளிப்பகுதியிலும்
ஜெயலலிதா வழக்கில் சிக்கும் பாஜக புள்ளிகள்: உளவுத்துறை அதிரடி

ஜெயலலிதா வழக்கில் சம்பந்தப்பட்ட பாஜக தலைவர்கள் யார் என்பது குறித்து உளவுத்துறை ரிப்போர்ட் தயார் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ad

ad