புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 நவ., 2014

லீக் ஆகியது இரகசிய தகவல்! அதிர்ச்சியில் ராஜபக்ஷவின

அரசாங்கத்திற்கு மிகவும் சவாலான ஊடகங்களாக இருக்கும் இணையத்தளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்தும் விசேட வேலைத்திட்டம்

சிவில் பாதுகாப்புபடைப்பிரிவினர் மீது பாலியல் துன்புறுத்தல்!

ஏதிர்வரும் ஜனாதிபதி தேர்தலிற்காக மஹிந்தவை சந்திக்கவென வடக்கிலிருந்து அழைத்து செல்லப்பட்ட 47 தமிழ் யுவதிகள் மிகிந்தலை இராணுவ

கனடாவில் நடைபெறும் தேசியத்தலைவரின் அகவை விழாவில் தொல். திருமாவளவன் பங்கேற்கின்றார்.

எதிர்வரும் 26-11-2014 அன்று கனடாவில் நடைபெறவிருக்கும் தேசியத்தலைவர் அவர்களின் 60 வது அகவை விழாவில் பிரதம விருந்தினராக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் கலந்து சிறப்பிக்கின்றார்
மக்களின் முதல்வர் ஜெயலலிதா: அமைச்சர் நத்தம் விசுவநாதன் புது விளக்கம்!
மக்களின் முதல்வர் ஜெயலலிதா என்பதற்கு மதுரையில் நடந்த பொதுக் கூட்டத்தில் அமைச்சர் நத்தம் விசுவநாதன் புது விளக்கம் அளித்தார்.
 அரசு அலுவலகத்தில் ஜெ. புகைப்படங்கள்: 4 வாரத்தில் முடிவெடுக்க தமிழக அரசுக்கு உத்தரவுதமிழகத்தில் அரசு அலுவலகங்களிலிருந்து ஜெயலலிதாவின் படத்தையும், அரசு திட்டங்களில் ஜெயலலிதாவின் பெயரையும் அகற்றக் கோரிய வழக்கில்,
யாரும் நம்ப வேண்டாம்! நடிகை குஷ்பு விளக்கம்!

எந்தக் கட்சியிலும் சேரும் எண்ணம் இல்லை என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார். 

தமிழக பாஜக நடிகர் ரஜினிக்கு வலைவீசிய நிலையில், நடிகை குஷ்பு பாஜகவில் இணைவார் என்று

நீலகிரியில் 3 ஆயிரம் ஆட்டோக்கள் ஸ்டிரைக்
தமிழகம் முழுவதும் ஓடும் ஆட்டோக்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் மீட்டர் கட்டணம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
திருப்பூரில் பனியன் தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்த இரண்டு பயங்கரவாதிகள் கைது 

திருப்பூரில் பனியன் தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்த இரண்டு பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.

24 நவ., 2014

திக்கம் வடிசாலைக்கு ஒப்பந்த அடிப்படையில் அனுமதி; சீவரத்தினம் 
திக்கம் வடிசாலையில் தேக்கமடைந்துள்ள மதுசாரத்தினை விற்பனை செய்வதற்கு என வடமராட்சி பனை , தென்னை வள கூட்டுறவு சங்கங்களின்
யாழ். பேரூந்து நிலையத்தில் விரைவில் முறைப்பாட்டுப் பெட்டி 
பயணிகளது நன்மை கருதி யாழ். நகர் பேரூந்து நிலையம் மற்றும் கோண்டாவில் யாழ். சாலை ஆகிய இரண்டு இடங்களிலும் விரைவில் முறைப்பாட்டுப்பெட்டி
ஆஸி.யை கலங்கடித்த இந்தியா 
 அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் நாள் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா அபாரமாக விளையாடியுள்ளது.
 
போர்முலா கார்பந்தயம்; ஹமில்டன் சம்பியன் 
போர்முலா கார்பந்தயத்தின் இறுதிச் சுற்றில் இங்கிலாந்து வீரர் ஹமில்டன் முதலிடத்தைப் பிடித்து சம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். 
டேவிஸ் கிண்ணத்தை வென்ற சுவிட்சர்லாந்து அணி 
டேவிஸ் கிண்ணம் டென்னிஸ் இறுதிப்போட்டியில் சுவிட்சர்லாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.
 
 
பிரபாகரனுடன் ஒப்பந்தம் செய்து கொண்டே மஹிந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டினார்: ரணில்
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் ஒப்பந்தம் செய்து கொண்டே மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதி 2005ம் ஆண்டு


மங்கள சமரவீரவின் இரண்டாம் காய்நகர்த்தல் திட்டம்   சற்று முன்னர் மாபெரும் வெற்றியை ஈட்டியுள்ளது.
இதன் பிரகாரம் இன்னும் ஒரு வாரத்துக்குள் மேல் மாகாண சபை ஆளுங்கட்சியிடமிருந்து பறிபோகவுள்ளது.
எதிர்பார்த்தது போலன்றி வரவு செலவுத் திட்டம் 95 மேலதிக வாக்குகளால் வெற்றி 
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கத்தின் 2015ம் நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மேலதிக 95 வாக்குகளால் சற்று முன்னர் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தல் குறித்து தமிழ் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்! வன்னி மேம்பாட்டு பேரவை வேண்டுகோள்
தமிழ் மக்களின் போராட்டங்களை பலவீனப்படுத்தியது போல தற்போது ஆளும் அரசுக்குள்ளும் அமைச்சர்களை பிரித்தெடுத்து நாட்டை பலவீனப்படுத்தும்
மஹிந்தவின் காலம் முடிவடையப் போகின்றது!- முன்னாள் ஜே.வி.பி எம்.பி. சந்திரசேகரன்
மஹிந்த ராஜபக்சவின் காலம் முடிவடையப் போகின்றது என மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினரும் முன்னாள்
யாழ்ப்பாணத்தில் 70 பேருக்கு எயிட்ஸ் .இந்தவருடம் புதிதாக 13 பேருக்கு எயிட்ஸ் உள்ளது கண்டுபிடிப்பு 
யாழ்ப்பாணத்தில் இந்த வருடத்தில் மாத்திரம் 13 போ் எயிட்ஸ் நோய்க்கு ஆளாகியுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலை மருத்துவ வட்டாரங்கள்
மாவீரர் நாள் - ஒரு பார்வை

-நடராஜா முரளிதரன்-கனடா 
உலகெங்கணும் விடுதலைக்காகவும் தாங்கள் கொண்ட இலட்சியத்திற்காகவும் போராடி உயிர் நீத்தவர்களை அந்தச் சமூகங்கள் நினைவுடன் போற்றுவதை, தொழுவதை வரலாறு நெடுகலும் நாம் பார்க்கின்றோம். பழங்குடிச் சமூகங்கள்

ad

ad